புதிய யதார்த்தம். ராஜ் செல்வபதி
அடுத்த ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னும் ஒருவருடத்துக்கு மேலான காலம் இருக்கின்றது. இருந்தாலும் சாத்தியமான வேட்பாளர்கள் போட்டியில் தமக்கான இடத்தை கைப்பற்றுவதில் பெரு முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். ஐக்கிய...
View Articleகடையடைப்பு மாத்திரந்தான் வழியா? ஏனைய வழிகள் பரிசீலிக்கப்பட்டனவா?
மட்டக்களப்பில் ஒரு கடையடைப்பு நடந்து முடிந்திருக்கிறது. பொதுமக்கள், ஆங்காங்கு தமது தேவைகளுக்காக சில இடங்களில் நடமாடியமை, தனியார் நிறுவனங்கள், கடைகள் மூடப்பட்டிருந்தமை, பள்ளிக்கூடங்களில் மாணவர் வரத்துக்...
View Articleரஷ்யாவுடன் ரகசிய தொடர்பு: அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் முன்னாள் ஆலோசகர் கைது
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் முன்னாள் ஆலோசகர் ரஷ்யாவுடன் ரகசிய தொடர்பு வைத்திருந்ததாக புகார் எழுந்ததை யடுத்து கைது செய்யப்பட்டுள்ளார்.கடந்த 2016-ம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு...
View Articleகோட்டா உள்ளிட்ட எழுவருக்கு வீசேட நீதிமன்றில் பிணை.
வீரகெட்டிய மெதமுலனவில் டீ.ஏ.ராஜபக்ஷ ஞாபகார்த்த அருங்காட்சியகத்தை அமைப்பதில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படும் ஊழல் மோசடிகள் தொடர்பான நடைபெற்று வரும் வழக்கு விசாரணை அண்மையில் அமைக்கப்பெற்ற விசேட...
View Articleஇனவாதத்தின் தொடர் நிகழ்வுகள் நாட்டை குழப்பமடையச் செய்கின்றது. ஐ.நா மனித...
ஐக்கிய நாடுகள் சபையின் 39ம் அமர்வுகள் இன்று ஆரம்பமானது. இவ்வாரம்ப நிகழ்வில் பேசிய மனித உரிமைகளுக்கான புதிய ஆணையாளர் மைக்கேல் பெசேல்ட் (Michelle Bachelet) இனவாதத்தின் தொடர்ச்சியான சம்பவங்களால் நாடு...
View Articleஐ.நா வில் இலங்கை அரசு செய்யவேண்டியதை உலக இலங்கையர் பேரவை செய்யும்.
அமெரிக்காவினால் மலக்குளிக்கு நிகரானது என அறிவிக்கப்பட்டுள்ள ஐக்கியநாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் கொண்டுவரப்பட்டுள்ள இலங்கைக்கு எதிரான பிரேரணைக்கு எதிராக, இலங்கை அரசினால் பிரேரணை ஒன்றை...
View Articleமக்களை ஏமாற்றியே சிங்கப்பூருடான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது - ஜே.வி.பி.
சட்டவிரோதமான முறையில் சிங்கப்பூருடன் மேற்கொள்ளப்பட்டுள்plfள சுதந்தர வர்த்தக ஒப்பந்தம், பாராளுமன்றத்தையும் பொது மக்களையும் ஏமாற்றியே கைச்சாத்திடப்பட்டுள்ளது என மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற...
View Articleமக்களுக்கு குடிப்பதற்கு நீரில்லை. பிரதேச சபை உறுப்பினர்கள் போத்தல் தண்ணி...
கரைச்சி பிரதேச சபை தமிழ் தேசியக் கூட்டமைப்பினரால் ஆளப்படுகின்றது. குறித்த சபையின் ஏழாவது அமர்வின்போது சபை உறுப்பினர்களுக்கு ஏற்கனவே பயன்படுத்தப்பட்டு கழிக்கப்பட்ட போத்தல்களில் நீர் நிரப்பட்டு...
View Articleஅரச தொழில் பெற்றுத்தருவதாக ஏமாற்றிய 3 பெண்கள் கைது. இவ்வாண்டில் 1968 லஞ்ச...
அரச நிறுவனங்களில் தொழில் பெற்றுத்தருவதாக நபர்களை ஏமாற்றிய 3 பெண்களை பொலிஸார் கைது செய்துள்ளனர். இவர்கள் தம்மை அரச உயர் அதிகாரிகள் என்று காட்டிக்கொண்டுள்ளதுடன், ஒவ்வொரு நபரிடமிருந்தும் 12500 ரூபாய்களை...
View Articleமுன்னாள் இந்நாள் இராணுவத்தளபதிகள் மோதல்! பாதுபாப்பு ராஜாங்க அமைச்சர் விசனம்!
கோப்புகளுக்கு பாதுகாப்பாக இருந்த பிரிகேடியர், தனக்கு மற்றவர்களைவிட அறிவு உள்ளது என்று கருதுவாராக இருந்தால், அது தவறான புரிதல். இலங்கை வரலாற்றிலே இவர் ஒருவர்தான் பாதுகாப்பு பல்கலைக்கழகமொன்றுக்குச் செல்ல...
View Articleஇலங்கையில் தலைவிரித்தாடும் இனவாத அரசியல் - இந்ரஜித்
இலங்கையைப் பொறுத்தவரையில் இனவாதம் என்பது புரையோடிப்போன வரலாறாகும். இலங்கை வரலாறு முழுவதிலும் இனவாத அரசியலையே அனைத்துக் கட்சிகளும் முன்னெடுத்து வந்துள்ளன. அதுதமிழ் கட்சியாக இருந்தாலும் சரி,சிங்கள்,...
View Articleசட்டவிரோதப் போதைப் பொருட்கள் உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியாவும் உள்ளது:...
சட்டவிரோதமாக போதைப் பொருட்கள் உற்பத்தி செய்யும் 21 நாடுகளில் இந்தியாவும் உள்ளது என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் குற்றச்சாட்டியுள்ளார். இது தொடர்பாக வெள்ளை மாளிகையில் நடந்த கூட்டம் ஒன்றில் அமெரிக்க அதிபர்...
View Article2019ம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் யார் வேட்பாளர் என்பதை கட்சியே முடிவு...
எதிர்வரும் 2019 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தனது சகோதரன் வேட்பாளராக இருக்கலாம் என்றும், அதனை கட்சியே முடிவு செய்யும் என்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கு விஜயத்தை...
View Articleரஜீவ் கொலைவழக்கின் குற்றவாளிகளை விடுதலை செய்ய பெரும் எதிர்ப்பு!
ராஜீவ் காந்தி கொலை கைதிகளை விடுவிக்க அகில இந்திய காங்கிரஸ் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. அவர்களை தண்டிக்கும் கடமையில் இருந்து மாநில அரசு நழுவக்கூடாது என்று கூறியுள்ளது. ராஜீவ் காந்தி கொலை கைதிகள் 7 பேரை...
View Articleநுண்கடன்களை பெற்றுக்கொண்டுள்ள பெண்கள் இலங்கையில் எதிர்நோக்கும் சித்திரவதைகள்...
இலங்கையில் நிதி நிறுவனங்களிடம் நுண் கடன்களை பெற்றுக்கொண்ட பெண்கள், அதனை மீளச் செலுத்துவதற்காக பாலியல் சலுகைகளை வழங்கவேண்டிய நிர்ப்பந்தத்திற்குள்ளாகின்றனர் என ஐ.நா நிபுணர்...
View Articleதமிழ் மக்களை நாய்கள் என அழைத்த வடக்கு மாகாண கல்வி அமைச்சர்.
கடந்த மாதம் ஒரு கூட்ட உரையில் கலாநிதி வரை படித்த கல்வி அமைச்சர் தமிழ்ச் சொற்களின் அர்த்தம் தெரியாமல் மக்கள் மத்தியில் - மேடைகளில் - இனவாத அடிப்படையில் தமிழர் வரலாற்றைத் திரிபுபடுத்தும் வகையில்...
View Articleஇன நல்லிணக்க மையங்களாக பள்ளிவாசல்கள் மாற்றம் பெற வேண்டும் - முன்னாள் அமைச்சர்...
பள்ளிவாசல்கள், மத்ரஸாக்கள் போன்றவை இன நல்லிணக்க மையங்களாக மாற்றம் பெற வேண்டும் என்று ஐக்கிய சமாதான கூட்டமைப்பின் தவிசாளரும், உற்பத்தி திறன் மேம்பாட்டு முன்னாள் அமைச்சருமான பஷீர் சேகு தாவூத்...
View Articleதமிழரசுக் கட்சியின் நடவடிக்கைக்கு நீதிமன்று இடைக்கால உத்தரவு.
வலி தெற்கு பிரதேசசபை தவிசாளர் தெரிவில் கட்சி கட்டுப்பாடுகளை மீறி பிரதேச சபை உறுப்பினரான ஜி.பிரகாஷ் நடந்து கொண்டிருந்தார் என்றும் கட்சியின் அறிவுறுத்தலை மீறி தவிசாளர் பதவிக்கு போட்டியிட்டார் என்றும் அதை...
View Articleவாஷிங்டனுடன் சீன-விரோத “மூலோபாய-கூட்டினை” இந்தியா விஸ்தரிக்கிறது. By Keith Jones
வியாழனன்று ஆரம்பிக்கப்பட்ட அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான “2+2” மூலோபாய பேச்சுவார்த்தை, சீனாவுக்கு எதிரான அமெரிக்காவின் இராணுவ-மூலோபாய தாக்குதலில் ஒரு முன்னிலை அரசாக இந்தியாவை...
View Articleவரலாற்றில் மட்டக்களப்பை குருதி தோய்த்த நாட்களில் இன்றும் ஒன்று!
மட்டக்களப்பில் இற்றைக்கு 31 நாட்களுக்கு முன்னர் அந்த மண் இரத்தந்தால் தோய்கப்பட்டநாள். அந்த மண் வஞ்சத்தால் இரத்தம் குளித்த நாள். 1987.09.13 அன்று தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் அரசியற்துறைச் செயலாளர்...
View Article