எதிர்காலத்தில் சமஷ்டி முறைமைக்கு வாய்ப்புண்டா? - சேகுதாவூத் பஸீ்ர்
இலங்கையின் வடபுலத்தில் இந்தியாவுக்கும் சீனாவுக்குமான இராஜதந்திரப் போர் மையங்கொள்ளத் தொடங்கியிருப்பதை அனைவரும் அறிவோம். வடக்கில் உள்நாட்டு யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கான நிவாரண...
View Articleஇராணுவ உள்ளகத் தகவல்களை வழங்காதீர்! முப்படைத்தளபதிகளுக்கு ஜனாதிபதி உத்தரவு
லசந்த விக்ரமதுங்க கொலை, பிரகீத் எக்னெலிகொட காணாமல் ஆக்கப்பட்டமை, கீத் நெயார் கடத்தப்பட்டமை, உபாலி தென்னக்கோன் தாக்கப்பட்டமை உள்ளிட்ட பல வழக்குகளில், விசாரணைகளை முன்னெடுப்பதற்கு, முப்படையினர் தொடர்பான...
View Articleமக்களின் எதிரிகள் ஆட்சியாளர்களே! அனுர குமார திசாநாயக
மக்கள் விடுதலை முன்னணியானது நாட்டை காக்கும் நாட்டை கட்டி எழுப்பும் மக்கள் நல ஆட்சி என்ற தொனிப்பொருளில் நாடளாவிய ரீதியில் நடாத்திவரும் மக்கள் சந்திப்பு நேற்று (03) மல்லாவி அணிச்சியங்குளம் பொதுநோக்கு...
View Articleபோதைப்பொருளுக்கென தனி நீதிமன்று அமைக்க கோரப்போகிறாராம் ரெஜிநோல்ட் கூரே!
போதைப் பொருள் வியாபாரிகளுக்கான தண்டணை வழங்குவதற்காக விசேட நீதிமன்றம் ஒன்றினை அமைப்பதற்கு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுக்கவுள்ளேன் என வடமாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார்.நிதி மோசடிகளை...
View Articleஇஸ்லாத்திற்கு மதம் மாறக்கோரி தமிழ் குடும்பத்தின் வீடு தீக்கிரை! மூன்று...
அம்பாறை மாவட்டத்தின் வளத்தாப்பிட்டி கிராமத்தில் உள்ள ஸ்மையில்புரம் சுனாமி வீட்டு திட்டத்தில் வசித்து வரும் சோதிநாதன் சந்திரசேகர் என்ற தமிழ் குடும்பம் ஒன்றை இஸ்லாம் மதத்திற்கு வருமாறு அச்சுறுத்தி...
View Articleநீதிமன்றை அவமதித்த நீதியரசர்! ஏறுகின்றார் நாளை குற்றவாளிக்கூண்டில்.
வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், அமைச்சர்களுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரிப்பதற்கு குழுவொன்றை அமைத்திருந்ததுடன், அந்த குழுவில் அவரும் ஒரு உறுப்பினராக இருந்தார். குறித்த...
View Articleநீதிமன்றில் பரபரப்பு தகவல் தெரிவித்த இளைஞர் மட்டு சிறைச்சாலையில் உண்ணா விரதம்.
காத்தான்குடி முஸ்லிம்களிடம் 66 ஏகே 47 ரக ஆயுதங்கள் இருப்பதாகவும் அவை யாரிடம், அவற்றின் இலக்கங்கள் என்ன என்ற சகல விடயங்களும் தனக்கு தெரியும் எனவும் குற்றவாளிக்கூண்டில் நின்றவாறு பரபரப்புத்தகவல்...
View Articleபெருந்தலைவனைக் கொன்ற அடுத்த நாட்டுக்காரரை விடுதலை செய்தால் அது தேசத்துரோகம்....
மறுபடியும் 7 தமிழர் விடுதலை என, களம் என சத்தம் வர ஆரம்பித்துவிட்டது. இதில் 7 தமிழர் என்பதே பெரும் தவறு, மூவர் இந்தியர் மற்ற நால்வர் இலங்கையர் என்பதே உண்மை. இதில் 4 பேரை கேட்க வேண்டியது இலங்கை அரசு,...
View Articleமட்டு மாவட்டத்தை முற்றாக முடக்கியது ஹர்த்தால்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் புல்லுமலைப்பிரதேசத்தில் தண்ணீர் போத்தல் தொழிற்சாலை ஒன்று நிறுவப்படவுள்ளது. தொழிற்சாலையினால் மாவட்டம் பெரும் வறட்சியை சந்திக்கும் என சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்....
View Articleவடமாகாண காணி ஆணையாளர் திணைக்களத்திற்கு கிளிநொச்சியில் புதிய அலுவலம்.
வடக்கு மாகாண காணி ஆணையாளர் அலுவலகத்திற்கான அலுவலகத்தினை அமைக்க கிளிநொச்சியில் காணி அடையாளம் இடப்பட்டது. நீண்ட காலமாக குறித்த அலுவலகத்தை கிளிநொச்சியை மையப்படுத்தி மக்களுக்கு சேவையாற்றும் வகையில்...
View Articleதீய அரசியல் . சரத் டீ அல்விஸ்
இந்தக் கட்டுரை தற்போதைய அரசியல் சொற்பொழிவுகள் பற்றிய ஒரு ஆய்வு ஆகும், அதில் ஒவ்வொருவரும் செய்வது என்னவென்றால் அவர்கள் நினைப்பதை எல்லாம் எப்படியாவது நியாயப்படுத்துவதே ஆகும். அதில் இப்போது அதிகாரத்தில்...
View Articleவிக்கி ஒரு இனவாதியே அல்லவாம்! ரெஜினோட் கூரே நற்சான்றிதழ்.
முன்னாள் உயர் நீதிமன்ற நீதியரசரான சீ.வி விக்கினேஸ்வரன் தனது அரசியல் பிரவேசத்தின் பின்னர் படுமோசமான இனவாதி எனப்பேசப்டுகின்றார். இந்நிலையில் நேற்று காலை இந்துக்கல்லூரியில் நடைபெற்ற வருடாந்த...
View Articleபுலிகளை மீண்டும் அழைத்த விஜயகலாவை அழைக்கின்றது நீதிமன்று.
புலிகளமைப்பு இலங்கையிலிருந்த காலத்தில் இந்நாட்டில் குற்றச்செயல்கள் இடம்பெறவில்லை என்றும் புலிகள் மீண்டும் வரவேண்டும் என்றும் மக்கள் எதிர்பார்கின்றனர் என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுன்ற உறுப்பினர்...
View Article40000 பேர் கொல்லப்பட்டிருந்தால் உடலங்களை அகற்ற மட்டும் ஒரு படையணி...
இறுதி யுத்தத்தின்Nபோது 40 ஆயிரம் பேர் கொல்லப்பட்டார்கள் என்ற கூற்று முற்றிலும் பொய்யானது என்றும் அவ்வாறு பெரும் எண்ணிக்கையிலான மக்கள் இறந்து போயிருந்தால், முன்னோக்கி சென்ற எமக்கு அந்த சடலங்களை...
View Articleஇராணு முகாம்களின் எண்ணிக்கை தெரியப்படுத்தினால் அதற்கேற்ப செயற்படுவாராம் ரணில்.
வட-கிழக்கிலுள்ள இராணுவ முகாம்களை குறைப்பது தொடர்பில் பாராளுமன்றில் பேசப்பட்டபோது, முகாம்களின் எண்ணிக்கையை எமக்குத் தெரியப்படுத்தப்படுமாயின் அதற்கேற்ப நாம் செயற்படுவோமெனப் பதிலளித்த பிரதமர் ரணில்...
View Articleஐயோ! முழுக்கூட்டமைப்பும் சேர்ந்து எனக்கு அடிக்கிறாங்கள். அழுகின்றார் விக்கி!
வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், சிறிலங்கா உச்சநீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதியரசராவார். இவர் வட மாகாண முதலமைச்சராக சபையின் அமைச்சர்களில் ஒருவரான டெனீஸ்வரன் உட்பட சிலரை பதவி நீக்கம்...
View Articleபுல்லுமழை. பசீர் சேகுதாவூத்
மட்டக்களப்பில் தண்ணீர் போராட்டம் பிரவகித்திருக்கும் இந்தக் காலத்தில் பலரும் பல விதமாக இது பற்றி எழுதியும், செயல்பட்டும் வருகிற போதினில் இந்த மண்ணில் வாழும் நான், கருத்துச் சொல்லாதிருப்பது எனது...
View Articleவிக்கி அரசியலில் கற்றுக்குட்டியாம்! ரெலோ அவருடன் இணைந்து செயற்படாதாம்!...
முதலமைச்சர் நேற்று அரசியலுக்குள் வந்தவர். அவருடன் நாம் இணைவோம் என எதிர்பார்த்தால் அது சிறுபிள்ளைத்தனமானது என தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் செயலாளரும், பேச்சாளருமான சிறிகாந்தா தெரிவித்துள்ளார்.தமிழ் ஈழ...
View Articleபொலிஸ் சீருடையில் நடனமாடிய பூஜித. அவமானமாம் கோட்டா
இலங்கை பொலிஸ் மா அதிபரின் நடத்தை முற்றிலும் ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது என்று முன்னாள் பாதுகாப்பு அமைச்சர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். கண்டி எசல பெரேராவின் பொலிஸ் சீருடையில் நடனமாடி தனது பதவிக்கு...
View Articleஐக்கிய தேசிய கட்சிக்கு தேர்தல்களில் வெற்றிபெற முடியாது.
2030 ஆண்டு வரையில் ஐக்கிய தேசிய கட்சிக்கு தேர்தல்களில் வெற்றிபெற முடியாத நிலை தற்போது ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார். காலியில்...
View Article