முஸ்லிம்களிடம் ஆயுதங்கள் உள்ளதா ? அரச புலனாய்வுத்துறையை கேள்விக்குட்படுத்தும்...
முன்னாள் விடுதலை புலி உறுப்பினர்களும், கருணா அணியினர்களும் தப்பி ஓடியபோது அவர்களது ஆயுதங்களை முஸ்லிம்களிடம் விற்பனை செய்ததாகவும், அவ்வாறான ஆயுதங்கள் இன்றும் முஸ்லிம்களிடம் உள்ளதாகவும் புனர்வாழ்வு பெற்ற...
View Articleதொழில் தருவதாகக் கூறி வேலையில்லா பட்டதாரிகளை ஏமாற்றும் திட்டம்! – வேலையில்லா...
தற்போதைய அரசாங்கம் ஆயிரக்கணக்கான வேலையில்லா பட்டதாரிக்களுக்கு பொய் கூறி அவர்களை தொடர்ந்தும் ஏமாற்றுவது இன்று நடைபெற்ற தொழில் வழங்கும் நிகழ்வின் மூலம் தெரிய வருகின்றதென ஒன்றிணைந்த வேலையில்லா பட்டதாரிகள்...
View Articleஅல்கொய்தாவின் ரமஸி யூசுப் போன்ற கொலை வெறியனே ஒற்றைக்கண் சிவராசன். ஸ்ரேன்லி...
அல்கய்தாவின் கதையினை படித்தவர்களுகு தெரியும் அதில் ஒரு இரக்கமில்லா கொலைகாரன் இருந்தான் அவன் பெயர் ரம்ஸி யூசுப். முதன் முதலில் அமெரிக்க இரட்டை கோபுரத்தை 1994ல் தகர்க்க தாக்கியது, கென்ய தான்சானிய...
View Articleவிக்னேஸ்வரனை தொடர்ந்தும் பொறுத்துக்கொள்ள மாட்டாராம் மாவை! பிரித்தானிய தூதரக...
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயத்தின் அரசியல் தலைமை அதிகாரி நீல் கவானாக் சந்தித்த யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, வடக்கு மாகாண...
View Articleஐ.தே.க எம்பி யிடம் வேலை பெற்றுத்தருவதாக பணம் பெற்று ஏமாற்றியதாக முன்னாள் புலி...
நடராஜா குகராஜா என்பவன் கடற்புலிகள் பிரிவில் இயங்கியவன். இலங்கை அரசிடம் சரணடைந்த பின்னர் மஹிந்த ராஜபக்ச அரசின் எடுபிடிகளாக மாறிய பல நூற்றுக்கணக்கான புலிகளில் இவனும் ஒருவன். அக்காலகட்டதில் யாழ் கட்டளைத்...
View Articleயாழ்ப்பாணத்தை பௌத்தமயம் ஆக்குகின்ற எந்த வேலை திட்டமும் மேற்கொள்ளப்படவே...
யாழ்ப்பாண மாவட்டத்தை பௌத்தமயம் ஆக்குகின்ற எந்தவொரு வேலை திட்டமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என்று யாழ். நாக விகாரையின் பிரதம விகாராதிபதி மீகஹஜந்துரே சிறிவிமல தேரர் தெரிவித்தார். இவர் இன்று வெள்ளிக்கிழமை...
View Articleமாகாண சபைத் தேர்தலில் தமிழ் பிற்போக்கு இனவாத சக்திகளைத் தோற்கடிக்க வேண்டும்!
பதவிக்காலம் முடிவடைந்த சில மாகாண சபைகளுக்கு உரிய காலத்தில் தேர்தல் நடத்தாது அரசாங்கம் இழுத்தடித்து வருகிறது. இதே நேரத்தில் வட மாகாண சபை உட்பட வேறும் சில மாகாண சபைகளின் பதவிக் காலமும் இவ்வருட இறுதியில்...
View Articleஈழவரலாற்றில் மறக்கமுடியா பெருமகன் அமிர்ந்தலிங்கம், அவருக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்!...
அப்பாத்துரை அமிர்தலிங்கம் அவர்களின் ஜனனதினம் இன்றாகும். அரசியல் தவறுகளுக்கப்பால் ஈழ மக்களின் சுதந்திர வேட்கையில் மிக ஈடுபாடு கொண்டிருந்த தலைவன் அவர். ஆனால் இன்று தமிழ் சமூகம் அவரை மறந்திருக்கின்றது....
View Articleபுதியதோர் உலகம் செய்வோம்! -கம்பவாரிதி இலங்கை ஜெயராஜ்
உங்களின் முன்னால் இக்கட்டுரையை ஒரு விண்ணப்பமாக வைக்கிறேன். அதென்ன விண்ணப்பம் என்கிறீர்களா? அதுபற்றி கொஞ்சம் விரிவாய்ச் சொல்லவேண்டியிருக்கிறது. என் கட்டுரைகளைப் படியுங்கள் என்று,என்றும் எவரையும் நான்...
View Articleஎல்லைநிர்ணய மீளாய்வுக்குழுவின் பணி. வை எல் எஸ் ஹமீட்
எல்லைநிர்ணய மீளாய்வுக்குழுவை பிரதமர் தலைமையில் சபாநாயகர் நியமித்துவிட்டார். இவர்கள் மாகாணசபைச் சட்டத்திலுள்ள குறைபாடுகளை நிவர்த்திசெய்ய, தேர்தல்முறையை மாற்றியமைக்க, பழைய தேர்தல்முறைக்குச்செல்ல...
View Articleதென்கிழக்குப் பல்கலைக்கலைக்கழகத்தில் மாணவிக்குப் பாலியல் தொல்லை!
மூன்று குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான சிரேஷ்ட விரிவுரையாளர் பதவி இழந்தார்! (ஏ.எச்.சித்தீக் காரியப்பர்)தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவி ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்தமை உட்பட மூன்று...
View Articleஏமாற்றாதே! ஏமாறாதே! - விஜய பாஸ்கரன்
1977 இல் இலங்கையில் தமிழர்கள் தொகை 35 இலட்சம்.இதில் 20 இலட்சம் வடகிழக்கு தவிர்ந்த தென் பகுதிகளில் வாழ்ந்தார்கள்.மீதி 15 இலட்சம் இதில் பத்து இலட்சம் தமிழர்கள் குடாநாட்டில் வாழ்ந்தார்கள். மீதமுள்ள ஐந்து...
View Articleநான்கு தேரர்கட்கு நீதிமன்று பிடியாணை! ஞானசார தேரரின் மனு நிராகரிப்பு
கடந்த ஆண்டு இடம்பெற்ற அங்கவீனமுற்ற இராணுவ வீரர்களின் போராட்டத்தின் போது அரச சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தியதாக பொலிஸாரால் இனம்காணப்பட்டுள்ளதாக கூறப்படும் நான்கு முன்னணி தேரர்கட்கு கொழும்பு கோட்டை...
View Articleயானை அடிக்க முன்னர் தானே அடித்துக்கொண்டு ஓடி ஒழிந்தார் விக்கி.
பளை பிரதேசத்தில் யூலிப்பவர் மற்றும் வீற்றாப்பவர் எனும் நிறுவனங்களுக்கு காற்றாலை மின் உற்பத்தி நிலையங்களை அமைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டமை தொடர்பில் முதலமைச்சர் மற்றும் அவரது நெருங்கிய சாகவென...
View Article5 மாத கர்பிணியை கொன்றது புலிகளின் முன்னால் காவல்துறை உறுப்பினன்.
நேற்று முன்தினம் கிளிநொச்சி பன்னங்கட்டி பகுதியில் இளம் தாய் ஒருத்தி கொலை செய்யப்பட்டிருந்தாள். கணவனால் கைவிடப்பட்டிருந்த அத்தாய் தனது ஊனமுற்ற குழந்தை ஒன்றை வழர்ப்பதற்காக தொழிற்சாலை ஒன்றில் காவல்காரியாக...
View Articleஇன்றைய நல்லாட்சி அரசின் நல்ல இலட்சனம் இதுதானா? -ஏ.எச்.சித்தீக் காரியப்பர்
இலங்கையில் சீரற்ற காலநிலைகளின் போது வெள்ளப் பெருக்கால் மிகப் பாதிக்கப்படும் ஒரு பிரதேசமாக அடையாளப்படுத்தப்படும் மாவட்டங்களில் ஒன்றுதான் இரத்தினபுரி. இந்த மாவட்டத்தில் ஏற்படக் கூடிய வெள்ளப் பெருக்கு...
View Articleஅ இ ம கா வில் பதவி வழங்கல். வை எல் எஸ் ஹமீட்
அ இ ம காங்கிரசின் பெயரில் அவ்வப்போது சில பதவிநிலைகளுக்கு சிலரை நியமிக்கின்ற செய்திகள் சமூகவலைத்தளங்களில் காணக்கிடைக்கின்றது. இது தொடர்பாக சில தெளிவுகளை வழங்க வேண்டியது எனது கடமையாகும்.2016ம் ஆண்டு ஒரு...
View Articleவிக்கிக்கு உரியநேரத்தில் தக்க பதிலடி கொடுப்பாராம் சம்பந்தன்!
தமிழ் தேசியக் கூட்டமைப்பினால் அரசியல் அறிமுகம் செய்துவைக்கப்பட்டவர்தான் முன்னாள் நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரன். தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கும் விக்கினேஸ்வரனுக்குமான உறவு விரிசலடைந்து தற்போது அரசியல்...
View Articleவரலாறு காணாத மக்கள் கூட்டம் நாளை மறுதினம் அரசுக்கு எதிராக கொழும்பில்...
இலங்கை அரசியல் வரலாற்றில் முதல் முறையாக கொழும்பு நகரில் ஒன்றுகூட பெரும் திரளான மக்கள் தயாராக இருந்து வருகின்றனர் என கூட்டு எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச...
View Articleஐயோ எனது மருமகனுக்கு அல்-கைதாவுடன் தொடர்பே இல்லை! கூறுகிறன்றார் பைஸர் முஸ்தபா
ஐ.எஸ் பயங்கரவாத அமைப்புடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில் இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவ்வாறு கைது செய்யப்பட்டிருந்தவர் இலங்கையின் விளையாட்டுத்துறை அமைச்சர் பைஸர் முஸ்தபாவின்...
View Article