மட்டக்களப்புச் சமூக நடைமுறைகளில் ‘குடி’ யின் வகிபாகம் – சு.சிவரெத்தினம்
(சு.சிவரெத்தினம், விரிவுரையாளர், சுவாமி விபுலாநந்தா அழகியற் கற்கைகள் நிறுவகம், கிழக்குப்பல்கலைக்கழகம். இலங்கை.)இக்கட்டுரை, “ஈழத்தின் மட்டக்களப்புச் சமூக நடைமுறைகளில் சங்க இலக்கியத்தில் கூறப்படும்...
View Articleடாக்டர் ஷாலினி நோயை பகிரங்கமாக கூறியதால் தமிழீழ மாத்திரை காலாவதியாகும்...
உளவியல் நிபுணர், சமூகசேவையாளர், பெண்ணியவாதி, வரலாற்ராய்வாளர், தமிழ் ஆர்வலர் என பல்வேறுவிதமாக டாக்டர் ஷாலினி அறியப்படுகின்றார். இவர் அண்மையில் கனடா சென்றார். அங்கே தமிழரின் பல்வேறுபட்ட தரப்பினரையும்...
View Articleகொதிப்படைந்த கொழும்பு முஸ்லிம்கள் அலரி மாளிகை வாசலில்!
முஸ்லிம்களுக்கு எதிராக பேரினவாதிகள் கட்டவிழ்த்து விட்டுள்ள வன்முறைகளுக்கு எதிராக கொழும்பில் இளைஞர்கள் கொதித்தெழுந்து அலரி மாளிகை வாயிலை முற்றுகையிட்டுள்ளனர்.கண்டி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று...
View Articleஉடனடியாக அரசை விட்டு வெளியேற வேண்டும்வை. எல் எஸ் ஹமீட்
மீண்டும் ஒரு அளுத்கம கலவரம் கண்டியில் நிகழ்ந்தேறிவிட்டது. இந்தக் கலவரத்தில் பொலிசாரின், அதிரடிப் படையினரின் அசமந்தம் மாத்திரமல்ல, அவர்களின் பங்களிப்பும் இருந்திருக்கின்றது. பள்ளிவாசலின் பாதுகாப்புக்கு...
View Articleசங்கரியார் கண்ணை மூடி பால்குடிக்கும் பூனையின் நிலையிலாம். கட்சி தொண்டனின் மடல்.
கண்ணைமூடிப் பால்குடிக்கும் பூனை - நினைக்குமாம் தான் பால் குடிப்பதை யாரும் பார்க்கவில்லை என்று - அதேபோல - தான் கூறும விடயங்கள் எல்லாம் உண்மை என மக்கள் நம்ப வேண்டும் என எதிர்பார்க்கும் குள்ள நரித்தனமுடைய...
View Articleசிறுபாண்மையினருக்காக எழுந்து நிற்க முடியாதெனில் உங்களால் இந்நாட்டை...
நாட்டில் ஏற்பட்டுள்ள அசமந்த நிலை தொடர்பாக ஜேவிபி யின் தலைவரால் கொண்டுவரப்பட்ட விசேட வேண்டுதலின் அடிப்படையில் கடந்த மார்ச் மாதம் 6ம் திகதி கூடிய பாராளுமன்ற அமர்வுகளில் கலந்து கொண்டு பேசிய த.தே.கூ வின்...
View Articleபுலம்பெயர்ந்தோர் காலவரையின்றி தடுத்துவைக்கப்பட முடியும் என அமெரிக்க...
5-3 என்ற முடிவை செவ்வாய்க்கிழமை அன்று வழங்குகையில், அமெரிக்க உச்சநீதி மன்றம் Jennings v. Rodriguez வழக்கில் அரசாங்கம் புலம்பெயர்ந்தோரைக் கைது செய்து காலவரையின்றி வைத்திருக்க முடியும் என்று...
View Articleநம்பிக்கையில்லாப் பிரேரணையில் ரணில் தப்பிப்பிழைப்பாரா? தாவுஸ் எம்.அஸாம்
தலைமைத்துவத்துக்கு வந்த 1994 ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை பல இக்கட்டான சூழ்நிலைகளுக்கு முகம் கொடுத்த பிரதமர் ரணில் விக்ரமசிங்க அவை அனைத்தையும் லாவகமாகச் சமாளித்து இன்று வரை தனது பதவியைக் காப்பாற்றிக்...
View Articleகந்தன் கருணை.
அது மார்ச் 30ம் தேதி, 1987ம் ஆண்டு இந்திய அமைதிபடை இலங்கை செல்வதற்கு முன்பாக சக இயக்கங்களை புலிகள் கொன்றுகொண்டிருந்த காலம். அன்று ஈழத்தில் எல்லாம் புலிகளுக்கு, எது வேண்டுமானாலும் அவர்களே...
View Articleசுவிட்சர்லாந்திலும் முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் நினைவு.
29.03.1892 அன்று கிழக்கிலங்கையின் கரைதீவில் சாமித்தம்பி கண்ணம்மா தம்பதிகளுக்கு மகவாகப்பிறந்த மயில்வாகனன் அவர்கள் விபுலாந்த அடிகளாராக 19.07.1947 அன்று தனது 55 ஆவது வயதில் மறைந்தார். அவர் தமிழிற்கும்...
View Articleஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதற்கான ம வி மு இன் பிரேரணை. வை எல் எஸ் ஹமீட்
ம வி மு ஜனாதிபதி ஆட்சிமுறையை ஒழிப்பதற்கான பிரேரணையை முன்வைத்துள்ளது. ஐ தே கட்சியைப் பொறுத்தவரை ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறும் வாய்ப்பு மிகவும் குறைவு. அவ்வாறான ஒரு மாற்றுத்...
View Articleபதிலளிப்பாரா ஈபிஆர்எல்எப் சுகு – பீமன்
கடந்த காலங்களில் ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி – நாபா அணியின் தலைவர் திருநாவுக்கரசு சிறிதரன் அவர்களால் எழுதப்பட்டிருந்த கட்டுரைகள் சில டாண் ரிவி யின் இயக்குனர் குகநாதன் அவர்களால் தொகுத்து...
View Articleஜம்இய்யத்துல் உலமா உடனடியாக தனது பக்கத்து நியாயத்தை மக்களுக்கு கூறவேண்டும் -...
பிறை பார்த்தல் தொடர்பாக கொழும்பு பெரிய பள்ளிவாசல் அறிவிப்பு மீண்டும் ஒரு பாரிய குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. முஸ்லிம்கள் எப்போது பெருநாள் கொண்டாட வேண்டும்; எனத்தீர்மானிப்பதற்கு கொழும்பு பெரிய...
View Articleஅமெரிக்காவும் வட கொரியாவும் சிங்கப்பூரில் ஒரு உடன்பாட்டை எட்டுகின்றன. By Ben...
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பும் வட கொரிய தலைவர் கிம் ஜோங்-உன்னும் இருநாடுகளது தலைவர்களுக்கு இடையிலான முதன்முதலான உச்சிமாநாட்டிற்காக சிங்கப்பூரில் சந்தித்துக் கொண்டனர். கொரிய தீபகற்பத்தில்...
View Articleவிக்னேஸ்வரன் தனது முதலமைச்சர் கனவு நிறைவேற ஒரே நேரத்தில் பல தோணிகளில் பயணம்...
இந்த வாரம் யாழ்ப்பாணத்தில் நடந்த 'நீதியரசர் பேசுகிறார்'என்ற புத்தக வெளியீட்டில் எழுதி வாசித்த முதலமைச்சரின் உரையில் "சம்பந்தனுக்கும் அவர் தலைமை வகிக்கும் கட்சிக்கும் நான் விசுவாசமாகவே நடந்து...
View Articleஎரியுண்ட நகரமும் 83 ஜூலைக் கலவரமும் - Dr. ருவன் எம். ஜயதுங்க. தமிழாக்கம் :...
அந்த சிங்கள கிராமத்தில் வாழும் விவசாயியான ஹேமபால வெத்திலை தோட்டசெடிகளுக்கு நீர் பாச்சிக் கொண்டிருந்தார். அந்நேரம் ஹேமபாலவிடம் ஒரு முக்கிய தகவலை சொல்ல வேண்டும் என்ற வேகத்தில், அவ்வூர் கிராம சேவகர் ,...
View Articleஆலையடிவேம்பு பிரதேச செயலருக்கு இடமாற்றம். மக்கள் ஆனந்த வெள்ளத்தில்!
ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஜெகதீசன் எதிர்வரும் புதன்கிழமையிலிருந்து இடமாற்றப்பட்டுள்ளார். இவ்விடமாற்றமானது அவரது செயற்பாடுகளில் அதிருப்தியடைந்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மேற்கொண்ட...
View Articleஅமெரிக்க ஆயுத உதவி இலங்கைக்கு எதற்காக? சீறுகின்றார் தேரர்.
இலங்கையின் கடற்பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக அமெரிக்கா 39 மில்லியன் அமெரிக்க டொலர்களை வழங்க முன்வந்துள்ளது. இது தொடர்பில் தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார் பெங்கமுவ நாலக்க தேரர், இலங்கையில் தற்போது...
View Articleஎன்னைச் சுடுவதுடன் நிறுத்திக்கொள்ளுங்கள்! அன்றேல் எமது தாய் மண் சுடுகாடாகி...
தமிழீழ விடுதலைப் போராட்ட ஆரம்ப இயக்கங்களில் ஒன்றுதான் ரெலா எனப்படுகின்ற தமிழீழ விடுதலை இராணுவம் என்ற அமைப்பு. இவ்வமைப்பின் தலைவராக இருந்தவர் ஒபரோய் தேவன் அல்லது பறுவா என்று அழைக்கப்பட்ட குலசேகரம்...
View Articleமஹிந்த ராஜபக்ஷ மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியுமா? வை எல் எஸ்...
கடந்த இரண்டொரு வாரங்களாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட சட்டத்தில் இடமுண்டு; என்ற கருத்து உலா வந்துகொண்டிருக்கின்றது. இன்றைய (19/08/2018) Sunday Times இலும்...
View Article