சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டு என்ற பொலிஸ் சார்ஜன்டுக்கு விளக்க மறியல்!
தெபுவான பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரால் பிரதேசத்தில் சட்டவிரோத மண்ணகல்வில் ஈடுபட்ட நபரொருவர் கைது செய்யப்பட்டதுடன் வாகனமும் பொலிஸ் தடுப்பிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இவ்வாறு...
View Articleஇதோ படியுங்கள் தமிழில் குற்றப்பத்திரிகை. சுமந்திரனை கொலை செய்ய முயற்சி...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை கொலை செய்வதற்கு சதித்திட்டம் தீட்டியதாக புலிகளியக்கப் பயங்கரவாதிகளான கிளிநொச்சியைச் சேர்ந்த காராளசிங்கம் குலேந்திரன், ஞானசேகரலிங்கம்...
View Articleமல்லிகை மொட்டுவின் தலைமைப் பதவியை ஏற்க மஹிந்தர் தயாராம்.
ஸ்ரீ லங்கா மக்கள் முன்னணியின் தலைமைத்துவத்தை ஏற்றுக்கொள்வதற்கு தான் தயாரா இருப்பதாக தெரிவித்துள்ளார் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச. நேற்று முன்தினம் அவரது வாசஸ்தலத்தில் இடம்பெற்ற பொது...
View Articleரெலோவினுள் பிளவு வலுப்பெறுகின்றது: மட்டு - அம்பாறை கொலைப்பட்டியல்...
ரெலோ எனப்படும் தமிழீழ விடுதலை இயக்கம், ஈழ விடுதலைப் போராட்ட இயக்கங்களில் மூத்த இயக்கமாகும். அந்த இயக்கமே முதன் முதலாக புலிகளால் தடை செய்யப்பட்டது. ரெலோவின் தலைவர் சிறிசபாரட்ணம் கொலை செய்யப்பட்ட பின்னர்...
View Articleமண்டையன் குழுவினர் சுட்டுபோட்ட உடலங்களை எண்ணி அடுக்கியதே தேசியத்துக்கான...
இன்று வட மாகாண சபை அமர்வுகளில் கலந்து கொண்டு பேசிய உறுப்பினர் சயந்தன், தான் சிறுவனாக இருந்தபோது மண்டையன் குழுவினர் சாவகச்சேரிப் பிரதேசத்தில் சுட்டுப்போட்டிருந்த உடலங்களை தனது கையால் எண்ணி அடுக்கியதே...
View Articleடிஐஜி நாலக டீ சில்வா மற்றும் நாமல் குமாரவிற்கு நீதிமன்று அழைப்பாணை.
அரச தலைவர்களை கொல்ல பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டீ சில்வா ஆலோசனை வழங்கியதாக மோசடி எதிர்ப்பு படையணியின் தலைவர் நாமல் குமார குற்றஞ்சாட்டியதுடன் இது தொடர்பான ஒலிப்பதிவு பட்டிகளையும் வெளியிட்டிருந்தார்....
View Articleடக்ளசுக்கு முதலமைச்சராக வர விருப்பமாம்.
ஈபிடிபி என்ற ஈழ மக்கள் ஜனநாயக் கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா, தனக்கு வட மாகாண சபையின் முதலமைச்சராக வர விருப்பமுள்ளதாக தெரிவித்துள்ளார். டெய்லி மிரர் பத்திரிகைக்கு வழங்கியுள்ள செவ்வியொன்றில் தனது...
View Articleகுமரப்பா-புலேந்திரனுக்கு தூபி அமைப்பதில் த.தே.கூ விற்கும்...
விரட்டியடிக்கப்பட்ட சிவாஜி.இந்திய அமைதிப்படையினரால் கைது செய்யப்பட்ட பின்னர் தற்கொலை செய்து கொண்ட குமரப்பா – புலேந்திரன் உட்பட்டோரின் நினைவால் வல்வெட்டித்துறை தீருவில் பகுதியில் தூபி ஒன்று...
View Articleபிரபாகரனுக்காக இன்று நீலிக்கண்ணீர் வடிப்போர் எவரும் அன்று அவரை காப்பாற்ற...
“இன்று, வேலுப்பிள்ளை பிரபாகரன் பற்றி, பலரும் பரிதாபமாகப் பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஆனால், பாதுகாப்புப் படையினரால், இறுதி யுத்தத்தில் பிரபாகரன் சுற்றிவளைக்கப்பட்ட போது, தமிழ் நாட்டின் அனைத்து அரசியல்...
View Articleஐக்கிய தேசியக் கட்சியின் கைக்கூலியே பொலிஸ் மா அதிபர். கூறுகிறார் வாசுதேவா
ஐக்கிய தேசியக் கட்சியின் தேவைகளை பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவும், பூஜித் ஜயசுந்தரவின் தேவைகளை ஐக்கிய தேசியக் கட்சியும் மாறி மாறி நிறைவேற்றிவருவதாக கூட்டு எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான வாசுதேவ...
View Articleஇனவாதத்திற்கு துணைபோகும் ஊடகங்களின் அதிகார துஷ்பிரயோகத்திற்கெதிரான பங்கென்ன?
அண்மையில் கிழக்கு மாகாண கல்வித்திணைக்களத்தில் இடம்பெற்ற இடமாற்றங்கள், அதனூடான வெற்றிடம் , வெற்றிட நிரப்பு தொடர்பில் பல்வேறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றது. அங்கே இனவாதம் ஒழிந்து நிற்கின்றது அல்லது...
View Articleபயங்கரவாதிகளே சிறையில் உள்ளனர். அரசியல் கைதிகள் என்று எவரும் இல்லை. நீதி...
பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரல தெரிவித்துள்ளார்....
View Articleசமூகம் என்ற போர்வையில் அதாஉல்லாவினால் விதைக்கப்படுகின்ற பிரதேசவாத நச்சு...
அரசியல்வாதிகளில் சிலர் தூரநோக்கில் தங்களது அரசியல் இருப்பை தக்கவைத்து கொள்வதற்கும், நிரந்தரமான வாக்கு வங்கிகளை தனது ஊரில் உருவாக்கிக்கொள்வதற்கும் பயன்படுத்தும் ஓர் கருவிதான் பிரதேசவாதமாகும். இந்த...
View Articleஉடைந்த கதிரைக்குக் கீழ் முறிந்த பனைமரம்- கீர்த்தி வீரசூரியா
1946ல் இருந்தே ஐரோப்பாவில் ஐக்கிய நாடுகளின் தலைமையிடமாக ஜெனிவா உள்ளது, இதில் தர்க்கரீதியான ஒரு தேர்வாக தோல்வியுற்ற உலக நாடுகள் சங்க நிறுவனத்தின் (உலக யுத்தத்தை தடுக்க முடியாத ஆரம்பகால நிறுவனங்களில்...
View Articleசௌதி அரேபியாவில் முதல்முறையாக வங்கியொன்றின் தலைவராக பெண் தேர்வு.
சௌதி அரேபியாவின் வரலாற்றில் முதல்முறையாக வங்கியொன்றின் தலைவராக பெண்ணொருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.தற்போதுள்ள சௌதி பிரிட்டிஷ் பேங்க் மற்றும் அலவ்வால் பேங்க் ஆகியவற்றை ஒருங்கிணைத்து உருவாக்கப்படவுள்ளதாக...
View Article"Demons in Paradise "மீதான தடை கருத்துச்சுதந்திரத்திற்கு விழுந்த கல்லெறி....
இயக்குனர் Jude Ratnam தயாரிப்பில் வெளியாகிய Demons in Paradise ஆவணப்படம் இம்மாதம் 3 தொடக்கம் 8 ஆம் திகதிவரை யாழ்ப்பாணத்தில் இடம்பெறும் யாழ்ப்பாண சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படும் என...
View Articleபுலிகள் பற்றி பேசி அரசியல் செய்வதைவிட, புலித்தடையை நீக்க சொல்லி நீதிமன்றம்...
விடுதலை புலிகள் மீண்டும் வரவேண்டும் என பகிரங்க மேடையில் பேசியதால் இன்று விஜயகலா எம்பி சிக்கலில் இருக்கிறார் என தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்க, அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்....
View Articleதமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நியாமான நிரந்தர தீர்வுடன் கூடிய திட்ட வரைபை...
சிறுபான்மை இனம் என்ற சொற்பதத்தை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கொள்கை ரீதியாகவே எதிர்க்கின்றது என்றும் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வை வழங்க திட்ட வரைபை வெளியிடுவோம் என்றும் அத்தீர்வானது...
View Articleபொலிஸ் காவலிலிருந்த இராணுவ கொமாண்டோ படையைச் சேர்ந்தவர் ஆற்றினுள்...
கட்டானை பிரதேசத்தில் பெண்ணொருவர் மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டார் என்ற குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபரான முன்னாள் இராணுவ கொமாண்டோ படையணியைச் சேர்ந்த நபர்...
View Articleபோதநாயகியின் (தற்)கொலையின் சூத்திரதாரியை காப்பாற்ற செத்தவீட்டு இணையம்...
கடந்த சில நாட்களுக்கு முன்னர் யாவராலும் பேசப்பட்டு வழமைபோல் மறந்த அல்லது மறக்கவைக்கப்படுகின்ற சம்பவமாகிப்போகின்றது விரிவுரையாளர் போதாநாயகியின் (தற்)கொலை விவகாரம். போதாநாயகிக்கான நீதி „கல்லில் நார்...
View Article