காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்வார்களா? வை எல் எஸ் ஹமீட்
ஜனாதிபதித் தேர்தல் நெருங்குகிறது. ஜனாதிபதிக்கு மீண்டும் ஒரு முறை ஜனாதிபதியாக முடியாதா? என்கின்ற ஆசை இல்லாமலில்லை. மகிந்த தரப்பிற்கு ஜனாதிபதித் தேர்தலுக்குமுன் இடைக்கால அரசாங்கம் அமைத்து 19 ஐத் திருத்தி...
View Articleபுலிகளின் ஆட்சி வேண்டுமென்ற விஜயகலாவுக்கு நாட்டை விட்டு வெளியேற முடியாது....
யாழ்பாணத்தில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றின்போது புலிகளின் ஆட்சி வேண்டப்படுகின்றது என கருத்து தெரிவித்த விஜயகலா மகேஸ்வரன் இன்று ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற செயலக விசாரணை பிரிவினரால் கைது செய்யப்பட்டு , கொழும்பு...
View Articleகடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட இன்டர்போல் தலைவர் பெய்ஜிங் சிறையில்! ராஜனாமா...
சர்வதேச குற்றவாளிகளை கண்டுபிடிக்கும் காவல்அமைப்பான இண்டர்போல் தலைவர் பற்றியே மர்மமான தகவல்கள் வந்துகொண்டிருக்கின்றன. இந்நிலையில் இண்டர்போல் தலைவர் பொறுப்புவகித்து வந்த மெங் ஹாங்வெய் ராஜினாமா...
View Articleஉங்கள் தந்தை ரணசிங்க பிறேமதாஸ ரொம்ப நல்லவர். சுமந்திரன் சஜித்திடம் புகழாரம்.
தேசிய வீடமைப்பு அதிகார சபையால், யாழ்ப்பாணம், சாவகச்சேரி - மந்துவில் பகுதியில் அமைக்கப்பட்ட 'நாவலர் கோட்டம்'எனும் மாதிரிக் கிராமத்தைக் கையளிக்கும் நிகழ்வு நேற்று (07) நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம...
View Articleசமூகம் என்ற போர்வையில் அதாஉல்லாவினால் விதைக்கப்படுகின்ற பிரதேசவாதமும்,...
எதிர்பாராதமுறையில் தலைவர் அஸ்ரப் அவர்கள் மரணமடைந்ததனை தொடர்ந்து கட்சிக்குள் தலைமைத்துவ பிரச்சினை ஏற்பட்டது. ரவுப் ஹக்கீம் அவர்களும், இத்தா அனுஷ்டித்து கொண்டிருந்த தலைவரின் மனைவி பேரியலும் முஸ்லிம்...
View Articleதூக்கில் தொங்கிய நிலையில் இளம் ஆசிரியரின் உடலம்.
ஆசிரியர் கலாச்சாலை விடுதியில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்ட நிலையில் ஆசிரியர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் இன்று (08) காலையில் மட்டக்களப்பு தாளங்குடா ஆசிரியர் பயிற்சி கலாசாலையில்...
View Articleமுஸ்லிம் அரசியல்வாதிகளிடம் 5000 உள்ளதாக கருத்து வெளியிட்டவர் சீஐடி விசாரணையில்.
முன்னாள் புலிகள் மற்றும் புலிகளிலிருந்து விலகியோர் முஸ்லிம் மக்களிடமும், அரசியல் வாதிகளிடமும் தங்கள் ஆயுதங்களை விற்றுள்ளதாகவும் அவ்வாறு விற்கப்பட்ட ஆயுதங்கள் சுமார் 5000 வரை முஸ்லிம்களிடம்...
View Article20வது அரசியலமைப்புக்கு மூன்றில் இரண்டு பெரும்பாண்மை தேவை
நிறைவேற்று ஜனாதிபதி முறையை நீக்குவதற்கு ஏதுவாக ஜேவிபி யினரால் தனிநபர் பிரேரணையாக கொண்டுவரப்பட்டுள்ள 20வது அரசியலமைப்பு நிறைவேற்றப்பட வேண்டுமானால் அதற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை...
View Articleதெற்காசியா முழுவதும் இஸ்லாமிய பயங்கரவாதிகளால் பாதிக்கப்பட்டுள்ளது. ஐ.நா வில்...
தெற்காசியா முழுவதும் அல் கய்தா, தலிபான், லஷ்கர் இ தொய்பா, ஜமாத் உத் தவா உட்பட பல்வேறு தீவிரவாத அமைப்பு களால் பாதிக்கப்பட்டுள்ளது என்று இந்திய பிரதிநிதி பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்....
View Articleதெற்கிலுருந்து வந்த அமைச்சருக்கு சப்ரா சரவணபவான் வீட்டில் குத்தாட்டதுடன்...
முகப்புத்தகத்தில் விடயத்தை கசியவிட்டவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்போறாராம் சப்ரா சரவணபவான். கடந்த மாத இறுதியில் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபயகுணவர்த்தன யாழ்பாணம் சென்றிருந்தார். அங்கு...
View Articleபுலிக்கொடி காட்டியவருக்கு மாட்டியது லண்டன் பொலிஸ் கை விலங்கு.
ஐரோப்பிய விஜயம் மேற்கொண்டுள்ள பிரதமர் ரணில் விக்கரமசிங்க நேற்று ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் சிறப்புரையாற்றினார். ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு கடந்த அரசு என அழைக்கப்படுகின்ற...
View Articleஇடைக்கால அரசை நிறுவியே தீருவோம் என்கிறார் வாசு! தனியரசு நிறுவுவோம் என்கிறது...
மஹிந்த – மைத்திரிக் கிடையேயான சந்திப்பிற்கு தானே மத்தியஸ்தம் வகித்ததாக கூறும் வாசுதேவ நாணயக்கார எதிர்வரும் சில வாரங்களில் அரசியலில் பெரும் மாற்றம் ஏற்படும் என்று தெரிவித்துள்ளார். இன்று பொரலையில்...
View Articleஒலுவில் கடலரிப்பும் முஸ்லிம் அரசியலின் இயலாமையும்.
கிழக்கிலுள்ள ஊர்களில் ஒலுவில் இயற்கை வளங்கள் மிகைத்துக் காணப்படும் ஒரு ஊராகும்.விடுமுறை காலங்களில் ஒலுவிலில் ஓய்வெடுத்துச் செல்ல பல ஊர்களிலிருந்தும் மக்கள் வெள்ளம் படை எடுக்கும். தற்போது அதன் இயற்கை...
View Articleநானல்ல எனது தம்பியே ஜனாதிபதியாக பொருத்தமானவர். கோட்டா
எதிர்வரும் தேர்தலில் ராஜபச்சர்கள் தரப்பிலிருந்து களமிறக்கப்படவுள்ள வேட்பாளர் யார் என்பது தொடர்பில் தொடர்ந்து பல்வேறுப்பட்ட செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்ற நிலையில், அடுத்த அரச தலைவர் தேர்தலில்...
View Articleஆட்டோவில் பசு மாடு கடத்தியவரை மடக்கிப்பிடித்த மட்டு இளைஞர்கள்.
இறைச்சிக்காக பசு மாடுகளை மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலைப் பிரதேசத்திலிருந்து கடத்திச் செல்லமுற்பட்ட காத்தான்குடியைச் சேர்ந்த இளைஞர்கள் இருவரை பிரதேச இளைஞர்கள் மடக்கிப்பிடித்துள்ளனர். அத்துடன் குறித்த...
View Articleகளவில் ஈடுபட்ட விஜயகலாவின் ஆலோசகர் கைது.
விஜயகலா மகேஸ்வரனின் பெண் ஆலோசகரான, தெஹிவளை கெம்பல் பிளேஸ் இலக்கம் 14 என்ற முகவரியில் வசித்து வந்த ஷெரின் ஒஸ்மான் என்பவர், ஜனாதிபதி செயலகத்தின் கடித தலைப்பை போலியாக தயாரித்து மோசடியில் ஈடுபட்டு வந்ததாக...
View Articleமுதலீடு செய்யவரும் புலம்பெயர் தமிழரின் புலிகளுடனான தொடர்பினை மத்திய வங்கி...
இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள விரும்பம் தெரிவிக்கும் புலம்பெயர் தமிழர்கள், புலிகளுடன் தொடர்புடையவர்களா – இல்லையா என்பது குறித்து மத்திய வங்கி ஊடாக ஆராயப்படும் என மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர்...
View Articleட்ரம்ப்பின் செல்வக்குவிப்பின் மீதான நியூ யோர்க் டைம்ஸின் அம்பலப்படுத்தல்..
வரி ஏய்ப்பு மற்றும் மோசடியின் மீது கட்டியெழுப்பப்பட்ட ஒரு சாம்ராஜ்யம்- By Barry Grey”ஒவ்வொரு பெரும் செல்வத்தின் பின்னாலும் ஒரு பெரும் குற்றம் இருக்கிறது” - Honoré de Balzacநியூ யோர்க் டைம்ஸ், புதனன்று...
View Articleதுமிந்தவிற்கான மரண தண்டனையை உறுதி செய்தது உச்ச நீதிமன்று.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் முக்கியஸ்தர் பாரத லக்ஷ்மன் தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டிருந்தபோது மக்கள் மத்தியில் சுட்டுக்கொலை செய்யப்பட்டிருந்தார். இக்கொலைக்காக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்...
View Articleவெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாக ஏமாற்றிய இந்தாலி சாந்த கைது !
நாட்டின் பல பிரதேசங்களை சேர்ந்தவர்களிடம் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி ஐந்து கோடி ரூபாவிற்கு மேற்பட்ட பணத்தை ஏப்பம் விட்டுள்ள மேற்படி நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர். பாணந்துறை...
View Article