வசீம் தாஜூதீன் கொலை விசாரணையில் 1200 பேரிடம் வாக்குமூலம் பதிவு. 22 லட்சம்...
போதாக்குறைக்கு நாசாவின் உதவியும் கோரப்படுகின்றது. வசீம் தாஜுதீன் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் கொலைக் குற்றச்சாட்டு சுமத்தக் கூடிய நபர்கள் இருந்தால் அவர்களை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு...
View Articleமத நல்லிணக்கம் பேண மறுக்கும் ஆசிரியர். மறவன் புலவு சச்சிதானந்தன்
சாவகச்சேரி இந்துக் கல்லூரி. இந்துக்களின் மரபுகளைப் கல்லூரி பேணும் கல்லூரி. அருள்மிகு அய்யப்ப வழிபாடு. அஃதே இலங்கையில் அருள்மிகு அய்யனார் வழிபாடு. இலங்கைத் தீவு எங்கும் அருள்மிகு அய்யனாருக்கு...
View Articleபுதிய அரசாங்கத்தில் நாங்களும் இணைகின்றோம் ! தமிழ் தேசியக் கூட்டமைப்பு...
பாராளுமன்றில் பெரும்பாண்மையை கொண்டிருக்கக்கூடியவர் என தாங்கள் நம்பும் ஒருவரை பிரதமராக நியமிக்க கோரும் தமிழரசுக் கட்சியினர் ஐக்கிய தேசிய முன்னணியினருக்கு தமது ஆதரவை வழங்குவதாக எழுத்துமூலம்...
View Articleநாட்டு மக்களிடம் மைத்திரிபால பகிரங்க மன்னிப்பு கோரவேண்டும். விமல் ரத்நாயக்க
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் எனவும், தற்போதைய அரசாங்கத்தை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள போவதில்லை எனவும் மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிமல்...
View Articleபாராளுமன்றை முறைப்படி கூட்டும்வரை தாங்கள் பங்கேற்க மாட்டார்களாம். வாசு
பாராளுமன்றத்தை முறைப்படி கூட்டும் வரை சபை அமர்வுகளில் பங்கேற்க மாட்டோம் என ஆளும் கட்சியான ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர். பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இன்று -29- இடம்பெற்ற...
View Articleதம்பர அமில தேரருக்கு லிட்ரோ கேஸ் நிறுவனத்தின் ரகசியக் கணக்கிலிருந்து...
லிட்ரோ கேஸ் நிறுவனத்திற்கு சொந்தமான 500 மில்லியன் ரூபா நிதியை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் பிரதானி காமினி செனரத் உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல்...
View Articleமாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச தினத்தையொட்டிய கட்டுரைப்போட்டி முடிவுகள்.
மாற்றுதிறனாளிகளுக்கான சர்வதேச தினத்தையொட்டி வரோட் என்றழைக்கப்படுகின்ற மாற்றுத்திறனாளிகளுக்கான வலுவூட்டல் அமையம் – வன்னி என்ற நிறுவனத்தினால் நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டியின் முடிவுகள்...
View Articleஅமைச்சர்களுக்கான நிதியையும் தடுத்தது பாராளுமன்று.
அமைச்சரவை அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் அரசாங்க நிதியை செலவு செய்யும் அதிகாரத்தை தடைசெய்யக் கோரிய பிரேரணை இன்று பாராளுமன்றில் பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டுள்ளது....
View Articleவவுணதீவில் இரு பொலிஸ் காண்ஸ்டபிள்கள் கழுத்தறுத்துக் கொலை. பொலிஸ் உயர் மட்ட...
மட்டக்களப்பு மாவட்டத்தின் வவுணதீவு பகுதியில் அமைந்துள்ள பொலிஸ் சோதனைச்சாவடியில் கடமையிலிருந்த இரு பொலிஸ் கொஸ்தாபல்கள் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளனர். இது தொடர்பாக குற்றப் புலனாய்வுப் பிரிவின்...
View Article3 கோடியே 20 லட்சத்தை ஏப்பம் விட்ட அனந்தி சசிதரன். டிமோகிறேசி...
வடமாகாண சபையில் சிறிதுகாலம் அமைச்சராக செயற்பட்ட அனந்தி சசிதரன் அந்த குறுகிய காலத்தினுள் 3 கோடியே 20 லட்சங்களை தவறான வழியில் செலவு செய்துள்ளதாக அல்லது மோசடி செய்துள்ளதாக விசாரணைகளுக்கு உட்பட்டுள்ளார்....
View Articleமைத்திரி - சம்பந்தன் சந்திப்பு - பழைய குருடி கதவ திறவடி என்று முடிந்துள்ளது.
நேற்று பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்ட பிரதம மந்திரி அலுவலகத்திற்கான நிதி ஒதுக்கீடு ரத்து பிரேரணையை தொடர்ந்து சபாநாயகர் மைத்திரபால சிறிசேனவை சந்தித்தார். பின்னர் இன்று பிற்பகல் தமிழ் தேசியக்...
View Articleகொலைசெய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகித்தர்களுக்கு பதவி உயர்வு.
வவுனதீவு பொலிஸ் காவல் நிலையலத்தில் கடமையிலிருந்தபோது மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டுள்ள கணேஸ் தினேஸ் , கமகே நிரோசன் என்ற இரு பொலிஸ் காண்டபிள்களும் சார்ஜன்ட் தரத்திற்கு பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்....
View Articleத. தே. கூட்டமைப்பினர் மக்களை மாத்திரமல்ல பாராளுமன்ற உறுப்பினர்களையும் எமாற்றி...
தேசிய அரசாங்கம் தேவை என ஆதரித்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு தேசிய அரசாங்கம் இல்லாது போனதன் பிற்பாடு, ஜக்கியதேசியக் கட்சி அரசாங்கத்தை ஆதரிக்கின்ற நிலைப்பாட்டை எடுத்துள்ளமையானது , கூட்டமைப்பின் பாராளுமன்ற...
View Articleநவதாராண்மைவாத உலகமயமாக்கல் எதிர் ஒரு இறையாண்மையுள்ள திட்டம் - தயான் ஜயதிலக
ஸ்ரீலங்கா மற்றும் உலகின் பெரும் பகுதிகள் எதிர்கொண்டுள்ள உண்மையான தெரிவுகள் எவை? முக்கிய பிரச்சினைகளாக உள்ளவை எவை மற்றும் அதற்கான சாத்தியமான தீர்வுகள் எவை?இன்று ஸ்ரீலங்காவில் நாம் சாட்சியாகவுள்ள...
View Articleபோதைப்பொருள் வியாபாரத்தை கட்டுப்படுத்த பிலிபீன்ஸில் 2 வருடங்களில் 5000...
பிலிப்பைன்ஸில் போதைப்பொருளுக்கு எதிராக அந்நாட்டு ரோட்ரிகோ டியுடெர்ட் அதிபர் கடுமையான நடவடிக்கைகளை எடுத்துவருகின்றார். இந்நடவடிக்கைகளின் மூலம் இதுவரை 5,000க்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக...
View Articleதங்களது மூன்றரை வருட ஆட்சியில் எந்த பொலிஸாரும் கொல்லப்படவில்லையாம். ரஞ்சித்...
நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சி மூன்றரை ஆண்டுகள் ஆட்சி நடைப்பெற்றது. ஆனால் இவ்வாறான பொலிஸ் அதிகாரிகளை சுட்டு படு கொலை செய்யும் அளவிற்கு ஆட்சி என ஐக்கிய தேசியக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித்...
View Articleஅர்ஜூன மகேந்திரன் புலிகளுக்கு வரி அறவிடாது கொள்கலன்களை அனுப்பினாராம். திவய்ன
மத்திய வங்கியின் முன்னாள் தலைவர் அர்ஜூன மகேந்திரன் இலங்கை முதலீட்டு சங்கத்தில் தலைவராக செயற்பட்ட போது அவரினால் முன்னெடுக்கப்பட்ட ஊழல் வெளிப்பட்டடுள்ளது. எவ்வித வரி அறவீடும் சோதனையும் இன்றி பல...
View Articleவடபகுதியை அச்சுறுத்தும் 3 கிறிமினலகள் வாள்களுடன் கைது. பாறுக் ஷிஹான்
பெரும் குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர்கள் எனத் தேடப்பட்டு வந்த ஆவா குழுவைச் சேர்ந்த மூவர் 3 அடி நீளமுள்ள 7 வாள்களுடன் வெள்ளிக்கிழமை(30)இரவு சுன்னாகம் பகுதியில் வைத்து பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்...
View Articleதற்போதைக்கு பிரதமர் பதவியை ஏற்க மாற்டாராம் சஜித் பிறேமதாஸ
தற்போதைய சூழ்நிலையில் பிரதமர் பதவியைத் தான் ஏற்றுக் கொள்ளமாட்டேன் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமிக்கப்...
View Articleபொலிஸ் உத்தியோகத்தர் கணேஸ் திணேசின் பூதவுடல் பூரண பொலிஸ் மரியாதையுடன்...
வவுனதீவுப் பிரதேசத்தில் கடமையிலிருந்தபோது கடந்த 29.11.2018 அன்று மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்ட பெரியநீலாவணை என்ற கிராமத்தை சேர்ந்த கணேஸ் டினேஸ் என்ற பொலிஸ் கொஸ்தாபலின் பூதவவுடன் இன்று முற்பகல்...
View Article