என்ன தியாகம் செய்தார்கள்? விஜய பாஸ்கரன்
துரையப்பா கொலையின் பின்னால் பலர் கொல்லப்பட்டனர். இதில் தமிழர்கள் சந்தோசப்பட்டதும் அந்தக் கொலையாளிகளைப் போற்றியதும் உண்மை. இவர்களை அடையாளம் தெரியாமல் ,தெரிந்தும் கைது செய்ய முடியாமல் தடுமாறியதும்...
View Articleஎக்காரணம் கொண்டும் ஜனாதிபதி வாபஸ் பெறமாட்டாராம்.
நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலையில் ஜனாதிபதி தனது நிலைப்பாட்டினை மாற்றிக்கொள்ள முடியும் என்றும் அவர் பாரளுமன்றை கலைப்பதாக வெளியிட்டுள்ள வர்த்தமானி அறிவித்தலை வாபஸ் பெற்றுக்கொள்ளலாம் என்றும்...
View Articleசிறிசேன உனக்கு சொல்கின்றேன், செவ்வாய்கிழமைக்கு முன்னர் தீர்வு தராவிட்டால்,...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எதிர்வரும் செவ்வாய்கிழமைக்கு முன்னர் தீர்வொன்றை வழங்காவிட்டால், அவரை வீட்டிலிருந்து இழுத்துவந்து தெருவில் வீசுவோம் என ஐக்கிய தேசியக் கட்சியின் பதுளை மாவட்ட பாராளுமன்ற...
View Articleமஹிந்த ராஜபக்ச பிரதமராக செயற்பட இடைக்கால தடை உத்தரவு.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் புதிய அமைச்சரவைக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அமைச்சரவைக்கு எதிராக ஐக்கிய தேசிய...
View Articleஆறடிக்குள் மஹிந்த தன்னை குடும்பத்துடன் புதைப்பார் என்றது தேர்தல்...
கடந்த தேர்தலில் மஹிந்த வெற்றிபெற்றிருந்தால் தன்னையும் தன் குடும்பத்தாரையும் ஆறடி குழிக்குள் தள்ளி இருப்பார் எனக் கூறியது அரசியல் ரீதியில் பிரசாரக்காலத்தில் முன்வைக்கப்பட்ட விடயங்கள் தவிர அதில் எந்த...
View Articleபொட்டு அம்மான் இறந்துவிட்டாராம், கருணா சொல்வது பொய்யாம். துளசி
அண்மைக்காலமாக சமூக வலைத்தளங்களில் புரளியை கிளப்பிக்கொண்டிருக்கின்றார் புலிகளின் முன்னாள் மட்டு-அம்பாறை இராணுவத் தளபதியாகவிருந்து பின்னர் அரசின் பக்கம் சாய்ந்து கொண்ட கருணா அம்மான் எனப்படுகின்ற...
View Articleஆழும் கட்சிக்கு ஆதரவளிப்பதென்றால் எதிர்கட்சி பதவியை துறவுங்கள். வாசு ஆவேசம்.
பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைமை பொறுப்பை வகிக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கம் அமைக்க ஆதரவளிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அப்படியாயின் அவர்கள் எதிர்க்கட்சி பொறுப்புக்களில் இருந்து...
View Articleநாளையிலிருந்து கம்பி எண்ண உள்ளவர்கள் யார் தெரியுமா?
முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்சவிற்கும் அவரது அமைச்சர்களுக்கும் எதிராக முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் அவரது சகாக்களும் தாக்கல் செய்த மனுவை விசாரணை செய்த நீதிமன்று பிரதம மந்திரியாகவும்...
View Articleஜனாதிபதி- ஐ.தே. முன்னணியிடையேயான பேச்சு தோல்வியில் முடிந்துள்ளது.
இன்று பிற்பகல் 8.00 மணியளவில் இடம்பெற்ற ஐக்கிய தேசிய முன்னணியினருக்கும் ஜனாதிபதிக்குமிடையேயான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்துள்ளது. ஜனாதிபதியை சந்தித்த ஐ.தே.முன்னணியினர் ரணில் விக்கரமசிங்கவை...
View Articleசமாதானத்தை மீற இடமளியாதீர்! கிளிநொச்சியில் சுவரொட்டிகள்.
வவுனதீவுப் பகுதியில் இடம்பெற்ற கொலைச் சம்பவங்களுடன் வன்னியிலிருந்து சென்றவர்கள் தொடர்பு பட்டிருப்பதாக தகவல்கள் வெளியானதை தொடர்ந்து கிளிநொச்சியில் சமாதானத்தை வலியுறுத்தி சுவரொட்டிகள் பல்வேறு இடங்களில்...
View Articleநாட்டின் நன்மையை கருத்திற் கொண்டு உயிரைக் காத்துக்கொள்ளுங்கள். ஜனாதிபதிக்கு டலஸ்
நேற்று உயர் நீதிமன்றினால் வழங்கப்பட்ட பிரதம மந்திரி மற்றும் அமைச்சரவைக்கான இடைக்கால தடையுத்தரவை அடுத்து நாட்டில் பிரதம மந்திரியோ அமைச்சரவையோ அற்ற நிலை காணப்படுகின்றது. அரசியல் யாப்பின் பிரகாரம்...
View Articleமைத்திரிபால உடனடியாக வர்த்தமானி அறிவித்தல்களை மீளப்பெறவேண்டும். அனுரகுமார
ஜனாதிபதியினால் வெளியிடப்பட்ட பாராளுமன்றை கலைத்ததான , பிரதமரை நியமித்த , அமைச்சர்களை நியமித்த என்ற மூன்று வர்த்தமானி அறிவித்தல்களை உயர் நீதிமன்று இடை நிறுத்தி வைத்துள்ளது. எனவே தற்போது ஜனாதிபதி...
View Articleபிறக்கும் பயங்கரவாத குழந்தைக்கு தகப்பன் ஐக்கிய தேசியக் கட்சி. ரோஹித்த...
2009 மே மாதத்திலிருந்து 2015 ஜனவரி 9 ம் திகதி வரை இந்நாட்டில் ஒரு பட்டாசு கூட வெடிக்கவைக்க தமது அரசாங்கம் இடமளித்திருக்கவில்லை என தெரிவித்துள்ள களுத்துறை மாவட்ட ஐ.ம.சு.முன்னணியின் பா.உ ரோஹித்த...
View Articleநாட்டில் அமைச்சுகளுக்கு செயலாளர்கள் இருக்கின்றார்களா? - வை எல் எஸ் ஹமீட்
பிரதமர், அமைச்சர்கள் இல்லாத சூழ்நிலையில் அமைச்சின் செயலாளர்கள் முழுமையாக செயற்பட வேண்டுமென ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாக சில ஊடகங்கள் தெரிவிக்கின்றன.செயலாளர்கள் செயற்படமுதல் அமைச்சுகளுக்கு செயலாளர்கள்...
View Articleஹிருணிகா தலைமையில் ஐ.தே.முன்னணி பா.உறுப்பினர்கள் ரூபவாகினியினுள் நுழைந்து...
ரூபாவாகினிக் கூட்டுத்தாபனத்தினுள் நுழைந்த ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா மற்றும் சில பாராளுமன்ற உறுப்பினர்களால் அங்கு பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. பலவந்தமாக...
View Articleசெல்வம் அடைக்கலநாதன் பதவியிலும், கோடீஸ்வரன் ஒப்பந்த பணத்திலுமே அக்கறையாக...
நாடும் மக்களும் எந்ந நிலைக்குச் சென்றாலும் பரவாயில்லை தனக்கு குழுக்களின் பிரதித் தலைவர் பதவியும் அதற்குரிய சலுகைகளும் கிடைத்தால் போதும் என்ற மனநிலையுடன் செல்வம் அடைக்கலநாதன் இருக்கின்றார் எனக்...
View Articleபாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆதிவாசிகளின் தலைவரின் அறிவுறுத்தல் கேளீர்.
மக்கள் பிரதிநிதிகளுக்கு பாராளுமன்றத்தில் ஒற்றுமையாக செயற்படமுடியாவிடின் 2கோடி மக்கள் தொகையுள்ள இந்நாட்டினை அபிவிருத்தியை நோக்கி கொண்டு செல்வது சிக்கலான விடயமாக இருக்கும் என கண்டியில் நடைப்பெற்ற தேசிய...
View Articleபுலம்பெயர் புலிகளின் கஞ்சியினுள் மண். இன்னும்மோர் யுத்தம் வேண்டாம். முன்னாள்...
நாட்டில் இனியொரு யுத்தம் வேண்டாம் என்றும் சமாதானத்தை குழப்பும் செயற்பாடுகளை கைவிடுவீர் என்ற கோரிக்கையுடனும் முன்னாள் புலிகள் பெரும் பேரணி ஒன்றை கிளிநொச்சியில் நிகழ்த்தினர். வவுனதீவில் இரு பொலிஸார்...
View Articleஉச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மஹிந்தர் மேன்முறையீடு.
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் புதிய அமைச்சர்களுக்கும் அமைச்சு பதவிகளை தொடர்வதற்கு மேன்முறையீட்டு நீதிமனறத்தால் விதிக்கப்பட்ட இடைக்கால தடையுத்தரவிற்கு எதிராக மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளது.மஹிந்த...
View Articleஜனாதிபதி செயலாளரை கழுத்தில் பிடித்ததால் கிடைத்தது வெற்றி.
அரச பாடசாலைகளுக்கு விளையாட்டு பயிற்றுவிப்பாளர்களாக தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு இழுத்தடிக்காமல் விரைவாக நியமனங்களை வழங்குமாறு கோரி நேற்று 2018.12.04 ஆம் திகதி ஜனாதிபதி செயலகத்துக்கு முன்பாக பாரிய...
View Article