மகா சிவராத்திரி தினத்தை முன்னிட்டு 28ம் திகதி இந்து பாடசாலை மாணவர்களுக்கு...
இந்துக்களின் புனித தினமான மகா சிவராத்திரி தினம் எதிர் வரும் 27ம் திகதி மலரவுள்ள நிலையில் அதற்கு மறு நாளான 28ம் திகதி இந்து பாடசாலை மாணவர்களுக்கு விடு முறை அளிக்கப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்து...
View Articleகண்டியிலுள்ள கெரிசன் மயானத்தினை பராமரிப்பதற்காக இளவரசர் சார்ள்ஸ் தனிப்பட்ட...
கடந்த நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெற்ற பொதுநலவாய மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரிட்டிஷ் மகாராணியின் பிரதிநிதியாக இளவரசர் சார்ள்ஸ் இலங்கைக்கு வருகை தந்தார். இதன் போது அவர் தலதா மாளிகைக்கு விஜயம் செய்து...
View Articleசிறுமியின் தற்கொலைக்குக் காரணமான அதிபர் கைது! -எம். ரிஷான் ஷெரீப்
மக்கள் ஒன்றிணைந்தால் அநீதியை வெற்றிகொள்ளலாம்!! ஃபேஸ்புக் இணையத்தளத்தில் தனக்கு டேக் செய்யப்பட்ட புகைப்படமொன்றைப் பார்த்து, அதிபர் 'வேசி'எனத் திட்டியதால் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட சிறுமியின்...
View Articleபொன்சேக்காவின் அபேட்சகர் ஒருவர் கைது!
நிதி மோசடி தொடர்பிலான முறைப்பாடு ஒன்றின் பேரில், ஜனநாயகக் கட்சியிலிருந்து தென் மாகாண சபைக்குப் போட்டியிடுகின்ற அபேட்சகர் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.தெனியாய பல்லேகம பிரதேசத்தைச்...
View Articleயாழ் மாவட்டத்தில் 37 முஸ்லிம்கள் காணாமல் போயுள்ளார்களாம்! ஜனாதிபதி...
நல்லாட்சிக்கான மக்கள் இயக்கத்தின் தல்லைமையிலான அரசியல் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் கௌ.அ.அஸ்மின் அவர்களின் ஏற்பாட்டில் யாழ். முஸ்லிம் மீள்குடியேற்றத்திற்கான சிவில் சமூக முன்னெடுப்புகள்...
View Articleநாங்கள் தேர்தலில் தோற்போம்! - மங்கள
மார்ச் மாதம் 29 ஆம் திகதி நடைபெறவுள்ள இரண்டு மாகாண சபைத் தேர்தல்களிலும் நிச்சயமாக நாங்கள் தோற்கடிக்கப்படுவோம் என, அக்கட்சியின் ஊடகப்பிரிவு முக்கிய உறுப்பினரும், தலைமைத்துவச் சபையின் உறுப்பினருமான மங்கள...
View Articleஊடகத்துறை 95 வீதமானவற்றை இருட்டடிப்புச் செய்கின்றன...! சாடுகின்றார் திலான்...
வெளிநாட்டு வேலைவாய்ப்புத் தொடர்பாக ஊடகத்துறை செய்திகளைப் பொறுத்தவரையில் 95 வீதமான அளவு நல்ல விடயங்கள் வெளிக்கொணரப்படுவதில்லை. அதில் மிக மோசமானகதாகக் காணப்படும் 5 வீதமான விடயங்களே மிகப்பெரிதாக...
View Articleமாடறுப்புக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தேரருக்கு விளக்கமறியல்!
மாடறுப்பிற்கு எதிரான ஆர்பாட்டத்தில் ஈடபட்டு கைதான தேரரை எதிர்வரும் 21ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும்படி கோட்டை நீதவான் திலின கமகே உத்தரவிட்டுள்ளார்.கோட்டைப் புகையிரத நிலையத்தின் முன் பெற்றோல்...
View Articleவிருந்துக்கு அழைத்துச் செல்வதாக கூறி காதலியை நண்பனுக்கு விருந்தாக்கிய காதலன்...
மாலை விருந்தொன்றுக்கு செல்ல வேண்டுமெனத் தெரிவித்து தமது காதலியை நண்பரொருவரது வீட்டுக்கு அழைத்துச் சென்று நண்பருடன் இணைந்து காதலியை பாலியல் துஷ்பிர யோகத்துக்கு உட்படுத்தியதாக 15 வயது காதலியான பாட சாலை...
View Articleசவூதி வாள் நடன விழாவில் பிரித்தானிய இளவரசர் சார்ள்ஸ் – (படங்கள்)
பிரித்தானிய முடிக்குரிய இளவரசர் சார்ள்ஸ் சவூதி அரேபி யாவில் நடைபெற்ற 'வாள் நடன விழாவில்'பாரம்பரிய சவூதி ஆடையணிந்து பங்குபற்றினார். ரியாத் நகரில் நேற்று முன்தினம் இவ்விழா நடைபெற்றது. சவூதி அரேபிய அரச...
View Articleஇந்திய தென்பிராந்திய கட்டளைத் தளபதி யாழ். விஜயம்!
இந்தயாவின் தென்பிராந்தியக் கட்டளைத் தளபதி லெப்.ஜனரல் அசோக்சிங் மற்றும் மனைவி உசாசிங் மேஜா் ஜனரல் டி.ஆா்.சொனி ஆகியோர் இன்று வியாழக்கிழமை (20.02.2014) காலை உத்தியோக பூா்வ விஜயமொன்றை மேற்கொண்டு...
View Articleராஜீவ் கொலைக் குற்றவாளிகளை விடுவிக்க இடைக்கால தடை!
இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 7பேரை தமிழக அரசு விடுதலை செய்யும் முடிவுக்கு உச்ச நீதிமன்றம் இன்று இடைக்கால தடை விதித்துள்ளது. 7 பேரையும் விடுதலை செய்ய...
View Articleஅப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் மகன் பகீரதன் ஜனாதிபதியுடன் சந்திப்பு!
புலிகளால் படுகொலை செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் எதிர்க் கட்சித் தலைவருமான தமிழர் விடுதலைக் கூட்டணியின் முன்னாள் செயலாளர் நாயகம் அப்பாப்பிள்ளை அமிர்தலிங்கத்தின் மகன் பகீரதன் ஜனாதிபதி...
View Articleமாடு அறுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்த சிங்கள ராவயவின் போராட்டம் முடிவு!
மாடு அறுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கொழும்பு, கோட்டை ரயில் நிலையப் பகுதியில் கடந்த திங்கட்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தை அடுத்து சிங்கள ராவய அமைப்பைச் சேர்ந்த பிக்குமார்களினால் முன்னெடுக்கப்பட்ட...
View Articleபொதுநலவாய நாடுகளின் செயற்பாட்டுக்குழுவின் தலைவராக ஜனாதிபதி!
பொதுநலவாய நாடுகளின் 2015 ஆண்டு அபிவிருத்தி இலக்கை அடைவதற்காக ஸ்தாபிக்கப்பட்ட செயற்பாட்டுக் குழுவின் தலைவராக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ளதாக பொதுநலவாய நாடுகளின் செயலகம் விடுத்துள்ள...
View Articleசுவிட்சர்லாந்தில் முன்னாள் பெண் புலிக்கு நடாத்தப்பட்ட கற்பழிப்பு வகுப்பு...
பிபிசி யில் கற்பழிக்கப்பட்ட நந்தினியின் உண்மைப் பக்கம் ஏது?கற்பு என்பது முன்னொரு காலத்தில் தமிழ் பெண்களின் இல்வாழ்வுக்கான நல்லாயுதமாக கணிக்கப்பட்டதுடன், இது கள்வர் - காடையர்களால் அன்றில் ஏதோ ஒரு...
View Articleஇத்தாலியில் இலங்கையர்களை கொண்ட கொள்ளைக் குழு கைது
சிசிலியே நகரத்தை கேந்திர நிலையமாக கொண்டு எட்டு இலங்கையர்களை கொண்டு கொள்ளையில் ஈடுபட்ட குழுவை இத்தாலியின் சிசிலியே மெஷினா நகரின் கெரப்னேரி பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர்.அது மட்டுமல்லாது கைது...
View Articleமாணவியை நிர்வாணபடமெடுத்து ரசித்த காதலனுக்கு விளக்கமறியல்
மாணவியொருவரின் நிர்வாணப் புகைப்படம் எடுத்ததான குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட காதலன் என்று சொல்லப்படும் இளைஞரை எதிர்வரும் ஐந்தாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு குருணாகல் நீதவான்...
View Article"ஜெயலலிதா ஒரு சினிமா நடிகை. அவருக்கு சட்டங்கள் தெரியாது. சுப்பிரமணியசுவாமி...
இந்தியப் பிரதமர் தமிழக அரசின் முடிவுக்கு எதிர்ப்பு ராஜீவ் கொலை வழக்கில் தூக்கு தண்டனை ரத்து செய்யப்பட்ட பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி உள்ளிட்ட 7 தமிழர்களை விடுவிப்பது என்ற தமிழக அரசின் முடிவுக்கு...
View Articleஉணர்ச்சி பொங்க பேசிய TNA வடமாகாணசபை உறுப்பினர்கள் இப்ப லப்ரொப்புக்காக...
வடமாகாணசபைத் தேர்தல் அறிவித்தவுடன் உணர்ச்சிப் பேச்சுக்கள் பேசி மக்களிடையே இனவாதத்தைத் தூண்டி வாக்குகளைப் பெற்ற வடமாகாணசபை உறுப்பினர்கள் 20 பேர் தமக்கு லப்ரொப் வேணும் என்று வடமாகாணசபை அவைத் தலைவர்...
View Article