தொடர்ந்தும் புலிகள் அமைப்பிற்கு அமெரிக்காவில் தடை!
அமெரிக்காவில் தடை செய்யப்பட்டுள்ள தீவிரவாதிகள் அமைப்பின் பெயர் பட்டியல் வெளியாகியுள்ளதுடன் தொடர்ந்தும் அப்பட்டியலில் இலங்கையின் புலிகள் அமைப்பை மீண்டும் தடை செய்யப்பட்ட தீவிரவாத அமைப்பு பட்டியலில்...
View Articleபிள்ளையின் இரத்தத்தின் மீது ஆசை வைக்கிறது “லக்மவ தியனியோ”அமைப்பு! (படங்கள்...
நாங்கள் ஒரு இனமாக இருந்து பிரிவினைவாத பயங்கரவாதிகளை வெற்றிகண்டோம். அந்த வெற்றியை முறியடிக்கும் நோக்கில், இன்று ஐக்கிய அமெரிக்கா உட்பட மேற்கத்தேய நாடுகள் பிரேரணைகளை முன்வைப்பதாகவும், அதன்பால் “லக்மவ...
View Articleமற்றொரு பௌத்தமதபீடம் அரசியலைத் தடை செய்கிறது!
பௌத்த மதபீடத்தின் கொள்கைக்கு உடன்பட்டு செயற்பாட்டு ரீதியிலான அரசியலில் ஈடுபடுகின்ற பௌத்த மதகுருமார் தொடர்பில் சட்ட திட்டங்களை மேற்கொள்ளவுள்ளதாக அமரபுர தர்மரக்ஷித மகா நிகாயவின் தலைமை பௌத்த பிக்கு...
View Articleமழைக்கு மத்தியிலும் சிறப்பாக நடைபெற்ற அஸ்ஸபா விளையாட்டுப் போட்டி
வெலிகம, மதுராப்புர அஸ்ஸபா கனிஷ்ட வித்தியாலய வருடாந்த இல்லவிளையாட்டுப் போட்டிகள் சென்ற 05, 06 ஆம் திகதிகளில் மிகச் சிறப்பாக நடைபெற்றன.06 ஆம் திகதி பரிசளிப்பு நிகழ்வு வித்தியாலய அதிபர் எம்.எஸ்.எம்....
View Articleஉக்ரைன் நெருக்கடியின் மத்தியில், அமெரிக்கா கிழக்கு ஐரோப்பாவில் இராணுவ...
பெப்ருவரி 22 உக்ரைன் ஆட்சி கவிழ்ப்பு குறித்த ரஷ்யாவுடனான மோதலுக்கு நடுவே அமெரிக்க அதிகாரிகள் நேற்று கிழக்கு ஐரோப்பாவில் பரந்த இராணுவ நடவடிக்கை விரிவாக்கத்திற்கு அடையாளம் காட்டியுள்ளனர். இது, அமெரிக்க...
View Articleஅமெரிக்காவின் தீர்மானம் குறித்து நாம் கவலையடையவில்லை. ஜனாதிபதி ராஜபக்ச
இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டுவந்துள்ள தீர்மானம் குறித்த வாதப்பிரதிவாதங்களுக்கு மத்தியில் அமெரிக்காவின் குறித்த தீர்மானம் பற்றி கவலையில்லை என்று இலங்கை அதிபர் மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். இது...
View Articleகடலில் விழுந்தது மலேசிய விமானம்: 239 பேர் பலி?
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீனத் தலைநகர் பெய்ஜிங்குக்கு 239 பேருடன் புறப்பட்ட விமானம் தென் சீனக் கடல் பகுதியில் விழுந்து மூழ்கியது. சனிக்கிழமை அதிகாலை நேரிட்ட இந்த விபத்தில் விமானத்தில் பயணம்...
View Articleஹம்பாந்தோட்டைக்கு பாராளுமன்றம் வேண்டும்! - மகிந்த அமரவீர
ஹம்பாந்தோட்டையில் இன்றும் எல்லாம் இருக்கிறது. என்றாலும் பாராளுமன்றம் மாத்திரந்தான் இங்கில்லை என அமைச்சர் மகிந்த அமரவீர குறிப்பிடுகிறார்.“ஹம்பாந்தோட்டைக்கு இன்று என்னதான் இல்லை. அனைத்து அடிப்படை...
View Articleஅவுஸ்திரேலியவில் புகலிடம் கோரியுள்ளவர்களில் அதிகமானவர்கள் இலங்கையர்கள்!
2012 – 2013ஆம் ஆண்டு காலப்பகுதியில் இலங்கையர்களே அதிகளவில் அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறதுடன் குறித்த இந்த காலப்பகுதியில் 4949 இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள்...
View Articleதமிழ் டைகர்ஸ் நூல் வெளியீடு! இலங்கை இராணுவத்தின் ஒழுக்க விழுமியங்கள் உலகிற்கு...
உலகின் கொடிய பயங்கரவாதிகளை தோல்வியடையச் செய்வதில், இலங்கை இராணுவம் பின்பற்றிய ஒழுக்க விழுமியங்கள், மனிதாபிமான நடவடிக்கையின்போது, தெளிவாகியதுடன் உலகிற்கு முன்னுதாரணமாக இந்த மனிதாபிமான நடவடிக்கையை...
View Articleஇங்கிருந்து எம்மை வேறெங்கும் எடுத்துச்செல்ல முடியாது. மின்சார கதிரைக்கு...
மக்களுக்கு தலைவணங்க நாம் தயார். எனினும் காலணி த்துவ வாதிகளுக்கோ, அவர்களது கைபொம்மைகளுக்கோ தலைசாய்க்க ஒருபோதும் தயாரில்லை. மக்களின் தீர்ப்பே, எமது நம்பிக்கை என, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, கம்பஹாவில்...
View Articleயாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் நியமன தேர்தலில் அதி கூடிய வாக்குக்களை பெற்றார்...
யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்கான தேர்தல் நேற்றையதினம் பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றதுடன் இதில் பேராசிரியர் வசந்தி அரசரட்ணம் 24 வாக்குகளையும், தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர்...
View Articleகருவிலிருந்து வெளியேறியதும் இணையத்தில் உலாவரும் குழந்தை; பெரும் வரவேற்பைப்...
குழந்தை பெற்றுக்கொள்வதற்கு திட்டமிட்டுள்ளீர்களா? அவதா னமாக இருங்கள். உங்கள் குழந்தை கருவிலிருந்து வெளி யேறும் போதே பேஸ்புக்கில் ஹாய் சொல்லிக்கொண்டு பிறந் தாலும் ஆச்சரியமில்லை. 'இணையத்துக்காக...
View Articleசிறுவனைத் தீயினால் சுட்ட பாட்டி பொலிஸாரால் கைது !!
தமது எச்சரிக்கையை மீறி செயல்பட்ட ஒன்பது வயது சிறுவன் ஒருவனை பாட்டி ஒருவர் தீயினால் சூடு வைத்து காயப்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பாக வயோதிபப் பெண் ஒருவரை திம்புள்ள பொலிஸார் கைது...
View Articleபுலிகள் எனக் கூறி கப்பம் பெற முயற்சித்த குழு கொழும்பில் கைது!!
விடுதலைப் புலிகளின் உறுப்பினர்கள் எனக் கூறி வெள்ள வத்தையில் ஆயுர்வேத மருத்துவ நிலையம் ஒன்றை நடத்தி வரும் மருத்துவரிடம் கப்பம் பெற முயற்சித்த குழுவொன்று நேற்றிரவு கைது செய்யப்பட்டுள்ளது.கொழும்பு...
View Articleதமிழினத்தின் காவலர்கள் என தமிழ் இளைஞர்களை துண்டுபிரசுரம் ஒட்ட வைத்தவர்...
கடந்த வாரம் தமிழ் இனத்தின் காவலர்கள் என்னும் பெயரில் சுவரொட்டிகள் ஒட்டிய இரு இளைஞர்கள் இத்தாவில் பகுதியில் வைத்து பொலிசாரால் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட இருவரும் மீண்டும் ஆயுதம் ஏந்தத்...
View Articleவீசா வழங்கும் நடைமுறைகளில் சில மாற்றங்கள்!
இலங்கைக்குள் பிரவேசிக்கும் வெளிநாட்டு பிரஜைகள் தொடர்பில் வீசா வழங்கும் நடைமுறைகளில் சில மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாக குடிவரவு குடியகழ்வுத் திணைக்களம் அறிவித்துள்ளது.இந்த ஆண்டில் நாட்டுக்குள் பிரவேசித்த...
View Articleஅமெரிக்கப் பிரேரணையை கண்டித்து திருமலை நகரில் ஆர்ப்பாட்டம்!
ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவால் கொண்டுவரப்பட்டுள்ள பிரேரனைக்கு எதிர்ப்பு தெரிவித்து திருகோணமலை நகரின் மணிக்குண்டு கோபுர சுற்று வட்டத்தின் முன் ஆர்ப்பாட்டம் ஒன்று இன்று...
View Articleநடிகை வீதி விபத்தில் மரணம்: கணவர் உயிருக்குப் போரட்டம்!
பாகிஸ்தானின் லோனி கோட் நகருக்கு அருகிலுள்ள நெடுஞ்சாலையொன்றில் நேற்று முன்தினம் நடைபெற்ற விபத்தில் பிரபல நடிகையான சனா கான் உயிரிழந்துள்ளதுடன் அவரின் கணவரான நடிகர் பாபர் கான் படுகாயமடைந்த நிலையில்...
View Articleகைத்துப்பாக்கியைக் கொண்டாவது தங்களைக் காத்துக் கொள்ளட்டும் பொலிஸார்!
சென்ற காலங்களில் கடமைக்காகச் செல்லும் பொலிஸார் சிவில் சமூகத்தினரால் நையப்புடையப்பட்ட செய்திகள் பல பதிவாகியுள்ளதால், இன்றிலிருந்து கடமைக்காகச் செல்லும் பொலிஸார் துப்பாக்கி அல்லது கைத்துப்பாக்கியுடன்...
View Article