மகளிர் பாடசாலைக்குள் அத்துமீறி நுழைந்த மாணவர்கள் பொலிஸாரால் கைது!
கொழும்பிலுள்ள பிரபல ஆண்கள் பாடசாலை மாணவர்களில் ஒரு பகுதியினர், பிரபல மகளிர் பாடசாலைக்குள் அத்துமீறி இன்று பகல் நுழைந்ததனால், அங்கு அமளிதுமளியாகியது.30 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் பொலிஸாரினால்...
View Articleமரண தண்டனைக் கைதி “பொட்ட” நௌபர் ஸ்கைப்பின் மூலம் வாக்காளர்களுடன்…
முன்னாள் மேல்நீதிமன்ற நீதவான் சரத் அம்பேப்பிட்டிய கொலையுடன் தொடர்புடைய, குற்றவாளியாக மரண தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டு சிறையிலுள்ள, பாதாள உலகத் தலைவரான பொட்ட நௌபர் ஸ்கைப் தொழில்நுட்பத்தின் மூலம்...
View Articleஆண்பிள்ளைகள் பலரை துஷ்பிரயோகத்திற்குள்ளாக்கிய பிரசாரகரைத் தேடி வலைவீச்சு!
குறித்ததொரு மத பீடமொன்றினால், படல்கம கெஹெல்எல்ல பிரதேசத்தில் நடாத்திச் செல்லப்பட்ட பிரார்த்தனை நிலையமொன்றின் பிரசாரகர் ஒருவர், இளம் சிறுவர்கள் சிலரை தனது பாலியல் வேட்கையைத் தீர்த்துக் கொள்ளப்...
View Articleஒருபோதும் மேற்கத்தேயத்தின்பால் தலை சாய்க்க மாட்டேன்! - மகிந்த ராஜபக்ஷ
எக்காரணத்திற்காகவும் மேற்கத்தேயத்திற்கு தலை சாய்க்க மாட்டேன் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ குறிப்பிடுகிறார். கம்பஹாவில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற கூட்டமொன்றில் உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு...
View Articleவெள்ளியன்று சிறை.... திங்களன்று விடுதலையாவதற்கு பாரிய தொகை கொடுக்குமொரு...
சின்னஞ்சிறு குற்றங்கள் புரிந்து வெள்ளிக்கிழமையில் சிறையில் இருந்துகொண்டு, சனிக்கிழமை ஞாயிற்றுக் கிழமை நாட்களில் சிறைச்சாலையினுள் போதைவஸ்து கடத்துபவர்கள் பற்றிய தகவல் கிடைத்துள்ளது.அவர்கள் திங்கட் கிழமை...
View Articleதேசிய ஒளடதக் வரைவு ஜனாதிபதியிடம் கையளிப்பு!
தேசிய ஒளடதக் கொள்கையை நடைமுறைப்படுத்துவதற்குரிய சட்டத்தின் இறுதி வரைவு சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவினால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களிடம் அலரி மாளிகையில் வைத்து நேற்று(10.03.2014)...
View Articleஜெனீவா பிரேரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கொழும்பில் ஆர்ப்பாட்டம்!
இலங்கைக்கு எதிரான ஜெனீவா பிரேரணைக்கு எதிர்ப்புத் தெரிவித்து கொழும்பில் நேற்று(10.03.2014)காலை கிழக்கு மாகாண சிவில் பிரஜைகள் அமைப்பினரால் ஆர்ப்பாட்டம் ஒன்று நடத்தப்பட்டது.குறித்த ஆர்ப்பாட்டம் கொழும்பு...
View Articleநவி யாழ். சென்று ஒருதலைப் பட்சமாகவே தகவல் திரட்டினார்!
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் அறிக்கை முழுக்க முழுக்க ஒருதலைப் பட்சமானது எனவே இலங்கை அரசாங்கம் அதனை முற்றாக நிராகரிக்கிறது என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவர்கள் நேற்று...
View Articleபோதைப் பொருள் கடத்தலுடன் தொடர்புடைய முக்கிய நபர்களில் ஒருவர் கட்டுநாயக்கவில்...
நாட்டில் பல போதைப் பொருள் கடத்தலுடன் சம்பந்தப்பட்ட தாரதொட்ட ஹேவாகே தமிழ் அஜித்குமார என்ற சந்தேக நபர் கடந்த சனிக்கிழமை பாங்கொக்கிலிருந்து இலங்கைக்கு வந்த போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து...
View Articleபயணிகளுடன் மாயமான விமானத்தின் மர்மம் நீடிப்பு !!
239 பயணிகளுடன் மாயமான மலேசிய விமானத்தின் உடைந்த பாகங்கள் எதுவும் கிடைக்காததால், விமானம் குறித்த மர்மம் தொடர்ந்து நீடித்து வருகிறது.239 பயணிகளுடன் மாயம்:மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து, 5...
View Articleநாய்க்கு பயந்து தலைதெறிக்க ஓடிய சிறுத்தை.... சுவாரஷ்யமான சம்பவம்!! (வீடியோ)
மும்பை அடுக்குமாடி குடியிருப்பில் நாய்க்கு பயந்து சிறுத்தைப் புலி ஓடிய ருசிகர சம்பவம் நடந்துள்ளது. மும்பை கோரேகாவ் சஞ்சய் காந்தி பூங்கா அருகே ஒரு அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பின்...
View Articleஈபிடிபி கமலேந்திரன் வடமாகாணசபை எதிர்கட்சித் தலைவர் பதவியில் இருந்து நீக்கம் :...
வடமாகாண சபை எதிர்க்கட்சித் தலைவர் கந்தசாமி கமலேந்திரனை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேம ஜயந்தவினால்...
View Article'பாலங்கட ஹீனா” பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்குப் பலி!
“பாலங்கட ஹீனா” என்ற பெயர்தாங்கிய பாதாள உலக உறுப்பினர் ஒருவர் இன்று பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டின் மூலம் இறந்துள்ளார்.கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொலை செய்யப்பட்ட இரத்தினக்கல் வியாபாரி ஒருவரின் கொலை...
View Articleபுலிப் பினாமிகள் எரித்தனர் மகிந்தரின் உருவப் படத்தை!
ஐக்கிய நாடுகள் அமைப்பின் ஜெனீவா மனித உரிமைகள் கவுன்ஸிலின் முன்றலில் ஒன்றுகூடிய புலம்பெயர் புலிப் பினாமிகளில் ஒருபகுதியினர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் உருவப்படத்தை தீயிட்டு எரித்துள்ளனர்.வடக்கில்...
View Articleதலைமறைவான விமானத்தில் பயணித்தவர்களின் தொலைபேசிகள் அலறுகின்றன...!
239 பயணிகளுடன் மலேசியாவின் கோலாம்பூரிலிருந்து சீனாவின் தலைநகர் பீஜிங் நோக்கிப் பயணித்தபோது, தலைமறைவாகிய விமானத்தில் பயணித்தவர்களின் கைத்தொலைபேசிகள் செயற்படுவதாக, அவர்களின் குடும்பத்தவர்கள்...
View Articleஇலங்கையின் அடுத்த ஜனாதிபதியாக வரவேண்டியவர் நாமல் மட்டுமே! - ஹிருணிக்கா
இலங்கையின் அடுத்த ஜனாதிபதியாக வரவேண்டியவர் நிச்சயமாக நாமல் ராஜபக்ஷவே என மேல் மாகாண சபை சார்பில் போட்டியிடுகின்ற வேட்பாளர் ஹிருணிக்கா பிரேமச்சந்திர குறிப்பிடுகிறார்.வார இறுதி சிங்கள செய்திப்...
View Articleஜனாதிபதியைத் தீர்மானிப்பது நாங்களே என்கிறார் ரவூப் ஹக்கீம்!
நாட்டின் ஜனாதிபதி மற்றும் அரசாங்கம் பற்றி முடிவெடுப்பது தங்கள் கட்சியே என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் குறிப்பிட்டுள்ளார்.வத்தளையில் இடம்பெற்ற பொதுக்கூட்டமொன்றில் கலந்து...
View Articleபுலிகளின் கொலைகளம் புகைப்பட கண்காட்சி வவுனியாவில்..
புலிகளினால் மேற்கொல்லப்பட்ட கொலைகளையும் அப்பாவி பொதுமக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதல்களையும் வெளிப்படுத்தும் புகைப்படக் கண்காட்சி இன்று (11) வவுனியா நகரசபை மண்டபத்தில்...
View Articleதமிழ் இனத்தின் காவலர்கள் என்ற துண்டுப் பிரசுரத்தை அச்சிட உதவிய கோபியை...
சுவிஸ் சந்தோஸ்சின் உதவியாளாம்..பயங்கரவாத விசாரணைப் பிரிவினால் மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்காக புகைப்படத்தில் இருக்கின்ற சந்தேக நபரை கைது செய்வதற்கு அவசியமாகவுள்ளதால் அவர் தொடர்பிலான தகவல்களை...
View Articleநல்லூர் பிரதேச சபை ஊழியர்கள் முற்றுகைப் பேராட்டம் !
யாழ். நல்லூர் பிரதேச சபையில் அண்மையில் வழங்கப்பட்ட நிரந்தர நியமனத்தின் போது முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக குறிப்பிட்டு இன்று(12.03.2014) காலை முதல் பிரதேச சபையின் ஊழியர்கள் பிரதேச சபையின் நுழைவாயிலை...
View Article