மதுபாவனையை ஒழிப்போம்” விழிப்புணர்வு பேரணியும் வீதி நாடகமும்!
தேசிய சுகாதார வாரத்தினை முன்னிட்டு போதையற்ற சமூகத்தினை உருவாக்குவோம் என்ற தொனிப்பொருளில் மாபெரும் விழிப்புணர்வு பேரணி மற்றும் வீதி நாடகங்களை இன்று(12.03.2014) காலை மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார...
View Articleபெருமளவு சட்ட விரோத மதுபானம் களுவாஞ்சிகுடி பொலிஸாரால் மீட்பு!
களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கையின்போது சட்ட விரோதமாக விற்பனைக்கு கொண்டுசெல்லப்பட்ட பெருமளவான மதுபான போத்தல்களை களுவாஞ்சிகுடி பொலிஸார்...
View Articleஐ.தே.க வேட்பாளரின் மகன் மீது கூரிய ஆயுத தாக்குதல்!
ஐக்கிய தேசியக் கட்சியின் மேல் மாகாண சபை வேட்பாளர் கித்சிறி கஹடபிட்டியவின் மகன் மலித் கஹடபிட்டிய அங்கறுவாதொட முச்சந்தியில் நேற்றிரவு 11.30 அளவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு, காயமடைந்துள்ளதாக பொலிஸார்...
View Articleஆவா குழுவுடன் தொடர்புடைய ஆறு பேர் சுண்ணாகம் பொலிஸாரால் கைது!
யாழ்ப்பாணத்தை கலக்கிய சமூக விரோதக் குழுவான ஆவா குழுவுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில், நேற்று அதிகாலை ஆறு பேர் சுன்னாகம் பொலிஸாரல் கைது செய்யப்பட்டுள்ளனர்.சுன்னாகம் சபாபதிப்பிள்ளை...
View Articleஇந்தத் தேர்தலில் ஐதேக வெல்லும்.. வெல்லும்.. வெல்லும்! - திஸ்ஸ அத்தநாயக்க
நாடெங்கிலும் தேர்தல் நடாத்தினால் ஐக்கிய தேசியக் கட்சி வெற்றிக் கொடி நாட்டும் என்பது நன்கு தெரிந்ததனாலேயே அரசாங்கம் இருந்திருந்து தேர்தல்களை நடாத்துகின்றது என ஐ.தே.க வின் செயலாளர் நாயகம் திஸ்ஸ...
View Articleதனக்கும் இன்னொருவருக்குமிடை கள்ளத் தொடர்பு இருந்ததாகக் கூறியதால் துரத்தி...
தென் மாகாண சபைக்காக ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் போட்டியிடுகின்ற பிரபல நடிகை நதீஷா ஹேமமாலீ, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு மிக நெருக்கமான ஒருவரை துரத்தித் துரத்தி அடித்து...
View Articleரணிலை இரு கண்கள் போல பார்த்துக் கொள்ள வேண்டும்… பாவம் அவர்… யாரேனும்...
எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவை நன்றாகப் பார்த்துக் கொள்ள வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போது,...
View Articleஅச்சச்சோ தொலைவஞ்சல் இப்படியுமா?
தொடர்ந்து பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்த தந்திச் சேவைக்குப் பதிலாக “டெலிமேல்” எனும் தொலைவஞ்சல் சேவை ஆரம்பிக்கப்பட்ட போதும், அதிலிருந்து எதிர்பார்த்த சேவையை மக்களுக்கு வழங்குவதில் சிக்கல்கள்...
View Articleஅவதானம்! அவதானம்!மோசடிக்கரார்களின் கைகளில் சிக்கவேண்டாம்!
சுற்றுலா வீசாவை பயன்படுத்தி, இந்தியா அல்லது டுபாய் ஊடாக ஏனைய நாடுகளுக்கு தொழில் வாய்ப்புக்கென, செல்வதிலிருந்து தவிர்ந்து கொள்ளுமாறு, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம், பொது மக்களை கேட்டுள்ளது....
View Articleபயங்கரவாதத்தை ஒழித்துக்கட்டிய இலங்கைக்கு, சர்வதேசம் வழங்கும் பரிசு, ஜெனீவா...
மூன்று தசாப்தகால பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்டி, மக்களுக்கு சுதந்திரமாக வாழ்வதற்கு வழியமைத்துக் கொடுத்த இலங்கைக்கு, சர்வதேசம் வழங்கும் பரிசு, ஜெனீவா பிரேரணையா என, அமைச்சர் மஹிந்த சமர சிங்க,...
View Articleஇலங்கையில் இடம்பெற்ற யுத்தம், முடிந்துவிட்டது. ஆனால் சர்வதேசத்தினால்...
நாட்டுக்கு எதிரான அழுத்தங்களுக்கு, விளையாட்டுத் துறையின் மூலம் பதிலடி கொடுக்க முடியுமென, அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். மஹிந்த சிந்தனை மூலம் எதிர்காலம் பிரகாசமடையும்...
View Articleஜெனீவா மாநாட்டின் ஆசிய பசுபிக் பிராந்திய பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற...
ஜெனீவா மாநாட்டின் ஆசிய பசுபிக் பிராந்திய பிரதி நிதிகளுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை, பெரிதும் வெற்றியளித்தாக, இலங்கை பிரதிநிதிகள் தெரிவித்துள் ளனர். யுத்தம் நிறைவடைந்ததன் பின்னர் கடந்த 5 வருடங்களுக்குள்...
View Articleசிங்கள – முஸ்லிம் குடியேற்றங்களை யாழ் மக்கள் எதிர்க்கவில்லை வடக்கின் சில...
புலிகளால் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட சிங்கள- முஸ்லிம் மக்களை மீண்டும் குடியமர்த்த வேண்டிய பொறுப்பு எங்களுக்கு இருக்கின்றது என்பதுடன் இதனை யாழ்ப்பாண மக்களோ அல்லது வடபகுதி மக்களோ...
View Articleநாங்கள் வடக்கில் சிங்கள, முஸ்லிம் மக்களை மீளக்குடியேற்றுவதை பொறுக்கமுடியாமல்...
புலிப் பயங்கரவாதிகளால் போர்க் காலப் பிரிவில் வடக்கிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட சிங்கள, முஸ்லிம்களை வடக்கில் மீளக் குடியேற்றுவது தொடர்பில் அரசியல்வாதிகள் சிலருக்கும், வெளிநாட்டு முகவர்கள் சிலருக்கும்...
View Articleஆஸியில் இலங்கையரை குத்திக் கொலைசெய்த நபர் கைது!
அவுஸ்திரேலியாவில் இலங்கை வர்த்தகர் ஒருவர் மேற்கு சிட்னி பகுதியில் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார். வீசாகீசன் எனப்படும் இலங்கையை சேர்ந்த தமிழ் வர்த்தகர் வீடுகள் காணிகளை வாங்கி விற்கும் வர்த்தகத்தில்...
View Articleசனல் 4 வானது கெலுமையும் அவரது பத்திரிகையின் அவதூறுகளையுமே வெளிக்காட்டுகின்றது
சனல் 4 வின் கானொளி தொடர்பாக பிரித்தானியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகர் டாக்டர் கிரிஷ் நொனிஸ், பதிலளிக்கும போது, ஜெனீவாவில் ஐ.நா கூட்டத் தொடர் இடம் பெற்றுவரும் இவ்வேளை சனல் 4 வின பத்திரிகைத் துறையானது...
View Articleமாயமான பின்னரும் மலேசிய விமானம் 4 மணி நேரம் பறந்ததா?? புதிய தகவல்!
மாயமான மலேசிய விமானம், விமான கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பு துண்டிக்கப்பட்ட பின்னரும் 4 மணி நேரம் பறந்ததாக விமான என்ஜின் குறித்து பதிவான தகவல் மூலம் தெரியவந்துள்ளதாக அமெரிக்க அதிகாரிகள்...
View Articleபொன்சேக்காவின் கட்சியிலிருந்து கண்போலும் சிலர் வெளியே…
முன்னாள் இராணுவத் தளபதியும் ஜனநாயகக் கட்சியின் தலைவருமான சரத் பொன்சேக்காவின் ஜனநாயகக் கட்சியிலிருந்து உயர்மட்ட உறுப்பினர்கள் சிலர் விலகி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்துள்ளனர்.கட்சியின்...
View Articleகிளி.தர்மபுரத்தில் ரி.ஐ.டி மீது துப்பாக்கி சூடு நடத்திய முன்னாள் புலி உறுப்பினர்
பயங்காரவாத நடவடிக்கையுடன் தொடர்பு பட்டவர் என பயங்காரவாத புலனாய்வுப் பிரிவினால் (ரி.ஐ.டி) தேடப்பட்டு வந்த கஜீபன் என அழைக்கப்பட்டு வந்த கோபி அப் பகுதியில் உள்ள முன்னாள் புலி உறுப்பினர் ஒருவரின் வீட்டில்...
View Articleஇலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் பிரேரணை பலவீலமடைகின்றது! பிரேரணைக்கு...
இலங்கைக்கு எதிரான பிரேரணை உண்மைக்கு புறம்பான விடயங்களினடிப்படையில் தயாரிக்கப்பட்டுள்ளதால் குறித்த பிரேரணை நிறைவேற்றப்பட்டாலும் அரசாங்கம் அதனை ஏற்காது நிராகரிக்கும் எனவும் ரஷ்யா, சீனா, கியூபா,...
View Article