பாடசாலை நிகழ்வுக்கு பூப்பறிக்கச்சென்ற சிறுவன் குளத்தில் மூழ்கி பலி!
மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விவேகானந்தபுரத்தினை சேர்ந்த 16வயதுடைய ச.அரவிந்தன் என்ற சிறுவன் ஒருவன் நேற்று(13.03.2013)வியாழக்கிழமை பிற்பகல் குளத்தில் மூழ்கி...
View Articleஐ.நா.மனித உரிமைப் பேரவை தீர்மானத்தை ஏற்க முடியாது – மஹிந்த சமரசிங்க!
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை மாநாட்டில் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட உள்ள தீர்மானத்தை ஏற்க முடியாது என ஜனாதிபதியின் மனித உரிமை விவகார விசேட பிரதிநிதி மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.கொள்கை...
View Articleபோதைப்பொருளுடன் சிறைச்சாலை கட்டுப்பாட்டாளர் கைது! கட்டுப்பாட்டாளர் சேவையில்...
கொழும்பு மெகசின் சிறைச்சாலையின் கட்டுப்பாட்டாளர் உள்ளிட்ட மூவர் மிரிஹான விசேட குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.கைது செய்யப்பட்ட ஏனைய இருவரும், நீதிமன்ற...
View Articleமைவெளிச்ச சாஸ்திரம் பார்ப்பதாக கூறி பெண்ணை நிர்வாணப்படுத்திய பூசாரி கைது!
மைவெளிச்சம் மூலம் சாஸ்திரம் பார்ப்பதற்காக தேவாலயத்திற்குச் சென்ற ஆனமடுவ பிரதேசத்தை சேர்ந்த 27 வயது பெண்ணை நிர்வாணப் படுத்த முயற்சித்த சம்பவம் ஒன்று தொடர்பாக 49 வயது பூசாரி ஒருவர் கைதாகியுள்ளார்.குறித்த...
View Articleயுத்த வெற்றி விழா நிகழ்வு இம்முறை மாத்தறையில்!
இலங்கையில் நடைபெற்ற 30 வருட கால யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதை கொண்டாடும் நிகழ்வு இம்முறை மாத்தறையில் நடைபெறவுள்ளது என பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ...
View Articleஅமைச்சரவையிலிருந்து யாருக்கும் எந்நேரமும் போகலாம் வரலாம்...! - ஜனாதிபதி
தான் அமைச்சரவையிலிருந்து யாரையும் விராட்டாது விட்டாலும், யாருக்கும் எந்தநேரமும் போய்விட முடியும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ காலியில் குறிப்பிட்டுள்ளார்.அரசாங்கத்தின் காலி மாவட்ட பிரச்சாரக்...
View Articleரவியின் உதவியாளர் தேநீர் கோப்பையால் தாக்கி முன்னாள் நீதிபதி படுகாயம்!
கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவின் தனிப்பட்ட உதவியாளர் ஒருவர், முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதிகளில் ஒருவரான எச்.பீ.கே. ஏக்கரத்னவின் உடம்பில் தேநீர் கோப்பையைக் கொட்டி,...
View Articleஜெனீவா பிரேரணை நாட்டை நிலைகுலையச் செய்யாதாம் - விக்கிரமபாகு
விமலின் கசைச் சத்தத்திற்கு மத்தியில் ஊர்வலம் சென்றாலும் அதற்கு எதிராக டளஸ் போன்றோர் எழுந்து நிற்பதாக நவ சமசமாஜக் கட்சியின் தலைவர் விக்கிரம பாகு கருணாரத்ன கொழும்பில் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்....
View Articleமாயமான மலேசிய விமானம் அந்தமான் தீவுகளை நோக்கி பயணித்ததாக தகவல்!
மாயமான மலேசிய விமானம் மலாய் தீபகற்பத்தின் மேலே அந்தமான் தீவுகள் பகுதியை நோக்கி பயணம் செய்தாதாக ராணுவ ரேடார் கண்காணிப்பு பதிவுகள் தெரிவிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து...
View Articleஜெனிவா தீர்மானத்தி்ற்கு எதிராக கல்முனை முஸ்லிம்கள் ஆர்ப்பாட்ட பேரணி.
இலங்கைக்கு எதிராக ஜெனீவாவில் நிறைவேற்றப்படவுள்ள பிரேரணைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், ஜனாதிபதியையும், நாட்டையும் ஆதரித்தும் கல்முனை பிரதேச முஸ்லிம் மக்களினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாபெரும் கவனயீர்ப்பு...
View Articleஎன் தந்தையை கொன்றது அரசாங்கம் அல்ல! - ஹிருணிகா
தற்போதுள்ள நீதிமன்றங்களின் மூலம் அநீதியே நிகழ்கிறது என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் மேல் மாகாண சபை வேட்பாளர் ஹிருணிகா பிரேமச்சந்திர குறிப்பிடுகிறார்.எந்தவொரு அரசியல் கொள்கையுடன் இருந்த போதும்,...
View Articleதொடர்ந்தும் ஈழக் கனவு காண்கிறார்கள் புலம்பெயர்ந்து வாழும் புலி ஆதரவாளர்கள்-...
புலிகள் வெற்றிகரமாக தோற்கடிக்கப்பட்டுள்ள போதிலும், புலம்பெயர்ந்து வாழும் சில புலி ஆதரவாளர்கள் தொடர்ந்தும் ஈழக் கனவு காண்பதுடன் பல்வேறு வழிகளில் தமிழீழத்தை நிறுவும் நோக்கில் இலங்கைக்கு எதிராக பிரச்சார...
View Articleவடக்கு கிழக்கில் உள்ள ஆண்களும் இராணுவத்தில் இணைந்து கொள்ள முடியும்- இராணுவப்...
உரிய தகுதியுடைய வடக்கு கிழக்கைச் சேர்ந்த இளைஞர்கள் விரும்பினால் வெற்றிடம் ஏற்படும் போது இராணுவத்தில் இணைந்து கொள்ள முடியும் இதற்கு தடையேதும் இல்லை என்பதுடன் இலங்கை இராணுவத்தில் எந்தவொரு இலங்கைப்...
View Articleபள்ளிவாசல்களில் பாங்கொலி ஐந்து நேரமும் ஒலிக்க நாமே வழிவகுத்தோம்....! ஜனாதிபதி...
தேர்தல் காலங்களில் பொய்ப் பிரச்சாரங்கள் நீளுகின்றன... உண்மை ஒருபோதும் பொய்ப்பதில்லை...“நாங்கள் பௌத்த, இந்து, முஸ்லிம் மத வழிபாட்டுத் தலங்களில் மக்கள் நிம்மதியாக தங்கள் மதக்கிரியைகளை நடாத்திச்செல்ல...
View Articleநான் மாத்தறைக்கு வானத்திலிருந்து விழவில்லை....! - அனர்கலீ
தான் அரசியலில் நுழைந்ததன் காரணம், நாட்டிலுள்ள பெண்களைப் பாதுகாப்பதற்கும், இளைஞர் யுவதிகளுக்கு ஏதேனும் செய்ய வேண்டும் எனும் நன்னோக்கிலேயுமே என மாத்தறை மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் வேட்பாளர்...
View Articleகாலி - மாத்தறை அதிவேக பாதையைத் திறந்துவைத்தார் ஜனாதிபதி!
தெற்கு அதிவேக வீதிக் கட்டமைப்பின் காலி முதல் மாத்தறை வரையான பகுதியை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இன்று மாலை 4.00 மணியளவில் உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்.தெற்கு அதிவேக வீதிக் கட்டமைப்பின் கடுவெல முதல்...
View Articleரசிகர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் இளைஞர் ஒருவர் பலி! பொலிஸார் வேடிக்கை...
பொன் அணிகளின் போர் என வர்ணிக்கப்படும் சென். பற்றிக்ஸ் கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி அணிக்கும் இடையிலான 26ஆவது ராஜன் கதிர்காமர் வெற்றிக்கிண்ண ஒருநாள் துடுப்பாட்டப் போட்டி, இன்று (15)...
View Articleவிமான தொழில்நுட்பத்தை அத்துப்படியாகத் தெரிந்த விமானிகளால் தான் விமானம்...
விமானத்தின் செயற்கைக்கோள் தகவல் தொடர்பு இன்னும் செயல் நிலையில் உள்ளது!மாயமான விமானத்தின் தகவல் தொடர்பு வேண்டுமென்றே செயலிழக்க வைக்கப்பட்டு கடத்தப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கிப்பதாக மலேசிய பிரதமர்...
View Articleமேர்வின் மீண்டும் வாயைத் திறந்திருக்கிறார் எனவே புகைப்படக் கருவிகள்...
பிரபாகரனுக்கு நேர்ந்த அதே கதிதான் எனக்கும் நேரக்கூடு மென அமைச்சர் மேர்வின் சில்வா என்னை எச்சரித்திரு க்கிறார். பிரபாகரனுடைய பிரிவினைப் போராட்டத்திற்கு முஸ்லிம்களும் ஒத்துழைப்பு நல்கியிருந்தால் இந்த...
View Articleபொன் அணிகளின் போரால் யாழ்.வைத்தியசாலை, வட்டுக்கோட்டை பகுதியில் பதற்றம்!...
பொன் அணிகளின் போர் என வர்ணிக்கப்படும் புனித பத்திரிசியார் (சென்.பற்றிக்ஸ்) கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி அணிக்கும் இடையிலான 26ஆவது ராஜன் கதிர்காமர் வெற்றிக்கிண்ண ஒருநாள் துடுப்பாட்டப்...
View Article