.jpg)
இதனையடுத்து அப் பகுதியில் தேடுதல் நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதுடன் அவர் தங்கி நின்ற முன்னாள் புலி உறுப்பினரின் வீட்டுக் காரர்களிடமும் விசாரணை இடம்பெறுவதாக அறிய முடிகிறது.
தர்மபுரம் பகுதியில் துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தால் பொலிஸ் அதிகாரி ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, குறித்த குற்றவாளியான கோபியே தமிழினத்தின் காவலர்கள் என்னும் பெயரில் புலம்பெயர் நாட்டில் உள்ள சந்தோஸ் என்பவனின் உதவியுடன் துண்டு பிரசுரத்தை வெளியிட்டு குழப்பத்தை ஏற்படுத்தி பயங்கரவாத செயற்பாட்டை திட்டமிட்டவர் என அறியமுடிகிறது.