Quantcast
Channel: Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News
Viewing all articles
Browse latest Browse all 7879

கிளி.தர்மபுரத்தில் ரி.ஐ.டி மீது துப்பாக்கி சூடு நடத்திய முன்னாள் புலி உறுப்பினர்

$
0
0
பயங்காரவாத நடவடிக்கையுடன் தொடர்பு பட்டவர் என பயங்காரவாத புலனாய்வுப் பிரிவினால் (ரி.ஐ.டி) தேடப்பட்டு வந்த கஜீபன் என அழைக்கப்பட்டு வந்த கோபி அப் பகுதியில் உள்ள முன்னாள் புலி உறுப்பினர் ஒருவரின் வீட்டில் நிற்பதாக ரிஐடியினருக்கு தகவல் கிடைத்ததையடுத்து அவ் வீட்டுக்கு சென்ற ரிஐடி அதிகாரி ஒருவர் தன்னிடம் இருந்த துப்பாக்கியால் சுட்டுவிட்டு குறித்த குற்றவாளி கோபி தப்பிச் சென்றுள்ளார்.

இதனையடுத்து அப் பகுதியில் தேடுதல் நடவடிக்கைகள் இடம்பெற்று வருவதுடன் அவர் தங்கி நின்ற முன்னாள் புலி உறுப்பினரின் வீட்டுக் காரர்களிடமும் விசாரணை இடம்பெறுவதாக அறிய முடிகிறது.

தர்மபுரம் பகுதியில் துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தால் பொலிஸ் அதிகாரி ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, குறித்த குற்றவாளியான கோபியே தமிழினத்தின் காவலர்கள் என்னும் பெயரில் புலம்பெயர் நாட்டில் உள்ள சந்தோஸ் என்பவனின் உதவியுடன் துண்டு பிரசுரத்தை வெளியிட்டு குழப்பத்தை ஏற்படுத்தி பயங்கரவாத செயற்பாட்டை திட்டமிட்டவர் என அறியமுடிகிறது.

Viewing all articles
Browse latest Browse all 7879

Latest Images

Trending Articles



Latest Images

<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>