Quantcast
Channel: Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News
Viewing all articles
Browse latest Browse all 7870

ஆசிரியைக்கு வந்த கொலை அச்சுறுத்தல் கடிதத்தால் பெரும் பரபரப்பு! (படங்கள்)

$
0
0
வடமேல் மாகாண சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்ட மைப்பின் முன்னாள் உறுப்பினர் ஆனந்த சரத் குமாரவினால், நவகத்தேகம தேசிய பாடசாலையின் ஆசிரி யைக்கு கடிதம் மூலம் நேற்று(05) மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. கையெழுத்தினால் எழுதப்பட்டு தபால் மூலமாக இந்த அச்சுறுத்தல் கடிதம் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார். இந்த விடயம் தொடர்பில் ஆசிரியை பியானி, நவகத்தெகம பொலிஸில் செய்த முறைப்பாட்டின்படி விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.

கடிதத்தை அனுப்புபவர் ஆனந்த சரத் குமார எனவும் ´உனது சாட்சியாளரை நான் கொன்றேன். நீ பாதுகாப்பாக இரு´ எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.தனது அரசியல் வாழ்க்கையை முடித்து விட்டதாகவும், ஆசிரியையை பலாத்காரத்திற்கு உட்படுத்தி கொலை செய்வதாகவும் அக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறு செய்யவில்லை எனின் ´நான் ஆனந்த சரத் குமார இல்லை´ எனவும் கடிதத்தில் எழுதப்பட்டுள்ளது. நேற்று முற்பகல் 11.30 மணியளவில் இந்த கடிதம் கிடைக்கப்பெற்றதாக ஆசிரியயை கூறினார். தனது மகளுக்கு அறிவுரை வழங்கியதற்காக ஆனந்த சரத் குமார, குறித்த ஆசிரியை பாடசாலையில் முழந் தாளிடச் செய்தார்.

இவ்விடயம் தொடர்பில் ஆசிரியர் பொலிஸில் முறைப்பாடு செய்ததன் அடிப் படையில் ஆனந்த சரத் குமார கைது செய்யப்பட்டு வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வருகிறது. இந்நிலையில் குறித்த வழக்கின் சாட்சியாளர் ஒருவர் அண்மையில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.






Viewing all articles
Browse latest Browse all 7870

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>