![](http://1.bp.blogspot.com/-PfCrlemhyOk/U-GyLlb4ShI/AAAAAAAACGY/TEKiOyq1gak/s320/batti-021.jpg)
இதனை அடுத்து அயல் வீட்டுக்காரர்களை அழைத்து வந்து பார்த்தால் அதில் மனித மண்டையோடு காணப்பட்டுள்ளதை தொடர்ந்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார்கள். குறித்த இடத்திற்கு சென்ற காவல்துறையினர் நீதிபதியின் உத்தரவிற்கு அமைய மண்டையோட்டினை எடுத்து அடக்கம் செய்துள்ளார்கள். குறித்த மண்டையோடு மந்திரவாதிளால் சூனியம் செய்வதற்காக சுடுகாட்டில் இருந்து எடுத்து வந்திருக்கலாம் என்று பிரதேச மக்கள் தெரிவித்துள்ளார்கள்.