Quantcast
Channel: Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News
Viewing all articles
Browse latest Browse all 7870

தமிழ் இனவாதத்திற்கு குரல் கொடுக்கும் ரஞ்சித் போன்ற பிரிவினைவாத சக்திகள் இருக்கும் வரை நாட்டை முன்னோக்கிய செல்ல முடியாது !

$
0
0
கொழும்பு பேராயர் மெல்கம் ரஞ்சித் போன்ற பிரிவினை வாத சக்திகள் தமிழ் இனவாதத்திற்கு குரல் கொடுத்து வரு கின்றனர் எனவும், இந்த விஷக் கிருமிகள் இருக்கும் வரை நாட்டை முன்னோக்கிய செல்ல முடியாது என, தேசப் பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் கலாநிதி குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார்

நாட்டில் 70 வீதத்திற்கும் மேல் சிங்கள பௌத்தர்கள் உள்ள னர். 7 வீதத்திற்கும் குறைவான கத்தோலிக்கர்களை கொண்ட இவர்களுக்கு எப்படி இப்படியான அழுத்தங்களை கொடுக்க முடிந்துள்ளது என கேள்வியெழுப்பிய குண தாச அமரசேகர, இலங்கையை ஆட்சி செய்த ஆங்கிலேயர் எமக்கு சுதந்திரத்தை வழங்கும் போது, துஷட்மான நாடாளுமன்ற முறையையும், பிரித்து வேறுப்படு த்தும் அரசியல் கட்சி முறைமையையும் விட்டுச் சென்றனர் என தெரிவித்துள்ளார்.

இவ்வாறான செயற்பாடுகளால் தான் 70 வீதமான பௌத்த சிங்களவர்கள் பிரித்து வேறாக்கப்பட்டுள்ளனர் எனவும், இந்த பிரித்து வேறுப்படுத்தும் முறை காரணமாக தமிழ் இனவாதிகளுக்கு சந்தர்ப்பம் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது என குணதாச அமரசேகர தெரிவித்துள்ளார்

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித் துள்ளார்


Viewing all articles
Browse latest Browse all 7870

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!