Quantcast
Channel: Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News
Viewing all articles
Browse latest Browse all 7870

ஐந்து வருடங்களில் இத்தனை கைதுகளா?

$
0
0
கிழக்கு மாகாணத்தில் கடந்த ஐந்து வருடங்களில் மட்டும் போதைப்பொருள் விற்பனை, கடத்தல் மற்றும் பாவனை குறித்து , சுமார் 15000 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, கிழக்கு மாகாண மதுவரி திணைக்கள உதவி ஆணையாளர் நாயகம் பண்டார குறிப்பிட்டுள்ளார்.

கிழக்கின் மட்டக்களப்பு,அம்பாறை,திருகோணமலை முதலான மாவட்டங்களிலேயே அதிகளவிலான கைதுகள் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்த அவர். கடந்த 2013 ஆம் ஆண்டு முதல்,2018 ஆம் ஆண்டு வரை போதைப்பொருள் தொடர்பில் கைது செய்யப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.

எனினும் எதிர்வரும் காலங்களில் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்துவதற்கான விசேட வேலைத்திட்டங்களை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார். அத்துடன் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் அனைத்து தரப்பினருக்கும் எதிராக கடும் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக, கிழக்கு மாகாண மதுவரி திணைக்கள உதவி ஆணையாளர் பண்டார குறிப்பிட்டுள்ளார்.


Viewing all articles
Browse latest Browse all 7870

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>