சிறிமெவன் ரணசிங்க பதவி விலகலை அறிவித்தார்.... புதிய கடற்படை தளபதி நியமனம்..
இலங்கையின் கடற்படை தளபதியாக பதவி வகித்து வந்த வைஸ் அட்மிரல் சிறிமெவன் ரணசிங்க, தாம் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். அட்மிரல் சிறிமெவன் ரணசிங்க, இன்று நண்பகல் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர்...
View Articleமருந்து தட்டுப்பாடு குறித்து இன்று விசேட கலந்துரையாடல்...
நாட்டில் தற்போது மருந்து தட்டுப்பாடு நிலவி வருவதாக, அண்மையில் இலங்கை மருந்தக கூட்டுத்தாபனம் குற்றம் சுமத்தியிருந்தது. விசேடமாக புற்று நோய்க்குரிய அதிமுக்கியமான 200 வகை மருந்துகள் மற்றும் இருதய...
View Article‘ ஏக்கிய ராஜ்ய’ என்பது ஒற்றையாட்சியா? சுமந்திரன், ரணில் - யார் கூறுவது சரி -...
அண்மையில் பிரதமர் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்தபோது ‘நாடு “ ஒற்றையாட்சித் தன்மையில்” இருந்து மாறுபடாது; என்று தெரிவித்ததாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அதேநேரம் திரு சுமந்திரன் அவர்கள் “ ஏக்கிய ராஜ்ய”...
View Articleமத்திய வங்கி குறித்து அவதானம் தேவை.. எச்சரிக்கின்றார் ரவி கருணாநாயக்க
மத்திய வங்கியிலுள்ள சில மறைமுக சக்திகள், நாட்டை வீழ்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்வதாக, மின்சக்தி,சக்தி வளத்துறை அமைச்சர் ரவி கருணாநாயக்க குற்றம் சுமத்தியுள்ளார். மத்திய வங்கியிலுள்ள இந்த சக்திகள், ரூபாவை...
View Articleதேர்தலின் போது அனைவரும் எம்முடன் இணையுங்கள்.... அழைப்பு விடுத்தது சுதந்திர...
எதிர்வரும் தேர்தலை எதிர்கொள்ளவென, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, பாரியதொரு கூட்டணியொன்றை அமைக்கவுள்ளதாக, கட்சியின் பொதுச் செயலாளர்,பேராசிரியர் ரோஹன லக்ஸ்மன் பியதாச குறிப்பிட்டுள்ளார். இந்த கூட்டணியில்...
View Articleநாடு முழுவதும் இன்று இரவு விசேட வேலைத்திட்டம்...
இன்று இரவு மதுபோதையில் வாகனம் செலுத்தும் நபர்களை கைது செய்வதற்கான விசேட வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்படும் என, காவல்துறை ஊடக பேச்சாளர், காவல்துறை அத்தியச்சகர் ருவான் குணசேகர குறிப்பிட்டுள்ளார். இந்த...
View Articleமகனை தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணிச் செயலாளாராக்கினார் மாவை சேனாதிராஜா.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணிக்கான நிர்வாகத் தெரிவு நேற்று முன்தின் 29.12.2018 அன்று கட்சியின் அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது. மிகக்குறைந்த இளைஞர்களுடன் மாவை சேனாதிராஜாவின் பிரசன்னத்தில்...
View Articleஉயர் நீதிமன்ற வெற்றிடங்கள் விரைவாக பூர்த்தியாக்கப்பட வேண்டும்...
உயர்நீதிமன்ற வெற்றிடங்களை பூர்த்தியாக்க வேண்டுமென, இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் வலியுறுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.நீதிமன்றத்தில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன....
View Articleபுத்தாண்டில் அரசாங்கம் பாரிய அழுத்தங்களுக்கு முகங்கொடுக்கும்.. வாசுதேவ...
நாளை பிறக்கவுள்ள 2019 ஆம் ஆண்டு, அரசாங்கத்திற்கு மிகப்பெரும் சவாலாக அமையும் என, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார எச்சரிக்கை விடுத்துள்ளார்.கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர்...
View Articleமஹிந்தவின் கனவு புஷ்வானமாகி போகும்... காவிந்த ஜயவர்தன
முன்னாள் ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்ச, எதிர்க்கட்சி தலைவராக வர வேண்டும் என நினைப்பது, புஷ்வானமாகி போகும் என, ஐக்கிய தேசிய கட்சி அடித்து கூறுகிறது. மஹிந்த ராஜபக்ச இன்று, பாராளுமன்ற உறுப்பினர் என்பது கூட...
View Articleஇஸ்லாமியர்களை அமெரிக்காவுக்கு அடிமையாக்க முற்பட்ட முன்னாள் சவூதி மன்னர்...
வரலாற்றை பார்த்ததிலிருந்து புரிந்துகொண்ட சவூத் குடும்பத்தின் பசுந்தோல் போற்றிய அரசியல்அமெரிக்காவுக்கு இராணுவ தளம் அமைப்பதற்கு சவூதி அரேபியா மறுப்பு தெரிவித்திருந்தால், மத்தியகிழக்கில் உள்ள எந்த அரபு...
View Articleஇவ்வாண்டுக்கான வரவு செலவு திட்டம் குறித்து தீர்மானம்.
இந்த ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தை எதிர்வரும் ஏப்ரல் மாதத்தில் தயாரித்து நிறைவேற்ற தீர்மானித்துள்ளதாக, அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும்,...
View Articleஅரசியல் யாப்பு மாற்றத்திற்கோ, மூன்றில் இரண்டிற்கு இடமளியோம். திலங்க சுமதிபால
பாராளுமன்றத்தில் பெரும்பான்மையை அமைத்துக் கெர்ள்வதற்கு நாம் ஒரு போதும் இடமளிக்கப்போவதில்லை என பாராளுமன்ற அமைச்சர் திலங்க சுமதிபால ஊடவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்துள்ளார்.'எதிர்கட்சி...
View Articleஐந்து வருடங்களில் இத்தனை கைதுகளா?
கிழக்கு மாகாணத்தில் கடந்த ஐந்து வருடங்களில் மட்டும் போதைப்பொருள் விற்பனை, கடத்தல் மற்றும் பாவனை குறித்து , சுமார் 15000 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, கிழக்கு மாகாண மதுவரி திணைக்கள உதவி ஆணையாளர் நாயகம்...
View Articleதொழிலாளர்களின் ஏமாற்றம் குறித்து, தொழிலாளர் முன்னணி கருத்து.
2018 முடிவடைந்து 2019 ஆம் ஆண்டும் வந்துவிட்டது. இந்த ஆண்டிலாவது தொழிலாளர்களின் கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டுமென பலர் எதிர்பார்க்கின்றனர். தொழிலாளர்களின் சம்பள உயர்வு குறித்து நாடு முழுவதும் பல்வேறு...
View Articleபிரத்தியேக வகுப்புக்கள் குறித்து அமைச்சரவை பத்திரம்.
ஞாயிற்றுக்கிழமைகளிலும், பூரணை தினங்களிலும் மாணவர்களுக்காக பல பிரத்தியேக வகுப்புக்கள் நடாத்தப்பட்டு வருகின்றன. இந்த நாட்களில் மாணவர்களுக்கான இந்த பிரத்தியேக வகுப்புக்களை நிறுத்துவதற்கான முயற்சிகளை...
View Articleதமிழ் தேசிய கூட்டமைப்புடன் சேர தயாரில்லை, மரிக்கார் விளக்கம்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிபந்தனைகளுடன் இணங்கி ஒருபோதும் ஆட்சியை அமைக்க மாட்டோம் என, எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மரிக்கார் கூறியுள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு , கருத்து வெளியிட்ட...
View Articleஜனவரி 11 வரை தடை.
மாவனெல்ல பகுதியில், கடந்த தினம் புத்தர் சிலைகள் சில உடைக்கப்பட்டமை தொடர்பில் பரவலாக பேசப்பட்டு வருவதுடன், அந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாட்டின் பல்வேறு பகுதிகளில் பல ஆர்ப்பாட்டங்கள்...
View Articleபாராளுமன்றத்தில் உள்ள பெரும்பாலானவர்கள், இதைத்தான் ஆசைப்படுகிறார்கள் - கெஹலிய...
ஐக்கிய தேசிய கட்சியை அங்கத்துவப்படுத்தும் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சுப் பதவி குறித்து பகிரங்கமாக பேசி வருகின்றனர். ஆனால், மக்களின் பணத்தை சூறையாடவும், அதிகார பலத்திற்குமே ஐக்கிய தேசிய...
View Articleஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் புதிய தகவலை வெளியிட்ட எஸ்.பி திசாநாயக்க
நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலின்போது, எந்த கட்சியிலிருந்து வேட்பாளரை போட்டியிட வைப்பது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவிற்கும் மஹிந்த ராஜபக்ஸவுக்கும் இடையில் புரிந்துணர்வு ஏற்பட்டுள்ளதாக...
View Article