Quantcast
Channel: Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News
Viewing all articles
Browse latest Browse all 7870

"119"துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை!

$
0
0
119 என்ற அவசர தொலைபேசி இலக்கம் அவசர சந்தர்ப் பங்களின் போது பாதுகாப்பு தரப்பினரை தொடர்பு கொள்வதற்கே அறிமுகப்படுத்தப்பட்டது. இவ்விலக்கத்தை உரிய முறையில் பயன்படுத்தாது அதனை துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனபொலிஸ் ஊடக பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

போலியான முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 119 தொலைபேசி இலக்கத்தை பயன்படுத்தி அதனை துஷ்பிரயோகம் செய்பவருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். போலியான தகவல்களை வழங்கி ஏனையோரை சிரமத்திற்கு உட்படுத்த முற்படுவதாக இருந்தால் எமது நாட்டின் சட்டத்திற்கேற்ப கடூழிய சிறை தண்டனைக்குரிய குற்றமாகும். அத்துடன் அபராதமும் விதிக்கப்படும்.

எந்தவொரு சந்தரப்பத்திலும் போலியான தகவல்களை வழங்க வேண்டாம் என்றும் 119 இலக்கத்தை உங்களின் தனிப்பட்ட குரோதங்களை நிறைவேற்ற பயன்படுத்த வேண்டாம் என்றும் அதனை உண்மையான தகவல்களை வழங்கவும், அவசர நிலைமைகளுக்கு பயன்படுத்துமாறும் கேட்டு கொள்கின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.


Viewing all articles
Browse latest Browse all 7870

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>