![](http://4.bp.blogspot.com/-UtqXIwu4oss/UsmEz30QHPI/AAAAAAAAJKI/Ulff2EI1ci4/s200/images.jpg)
திருகோணமலைக்கு கிழக்காக 200 கிலோமீற்றர் தூரத்தில் ஏற்பட்ட தாழ் அமுக்கத்தினால் மணிக்கு 100 கிலோ மீற்றர் வேகத்தில் காற்று கரையை கடக்கும் எனவும் அதன்போது கடலலை 3 மீற்றர் உயரத்திற்கு எழும்பும் எனவும் இதனால் கரையோர மக்களை 100 மீற்றர் தூரத்திற்கு அப்பால் செல்லுமாறு அனர்த்த முகாமைத்துவம் அறிவுறுத்தல் விடுத்தது.