
அது மட்டும்லாது ஜோர்தானில் உள்ள இலங்கைத் தூதரக அதிகாரிகளும் அவர்களின் குடும்பத்தினரும் விமான நிலையம் வந்திருந்தனர்.
இரண்டு நாள் விஜயம் மேற்கொண்டு ஜோர்தான் சென்றுள்ள ஜனாதிபதிக்கும் அந்த நாட்டின் இரண்டாம் அப்துல்லா ஹுசைன் மன்னருக்குமிடையில் இரு தரப்பு பேச்சுவார்த்தைகள் நடைபெறவுள்ளது.


