சற்று நேரத்திற்கு முன்பு மொரட்டுவையில் ஒருவர் கொலை!
இன்றிரவு (02) மொரட்டுவ, ராவத்தாவத்த பிரதேசத்தில் ஏற்பட்ட கைகலப்பொன்றில் ஒருவர் இறந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.இறந்தவரின் உடம்பில் பாரிய வெட்டுக்காயங்கள் ஆங்காங்கே காணப்படுவதாகவும்...
View Articleதெனகிழக்குப் பல்கலை அரபுமொழிபீடத்தின் 1வது சர்வதேச ஆய்வரங்கு!
இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக இஸ்லாமிய கற்கைகள், அரபு மொழி பீடத்தின் முதலாவது சர்வதேச ஆய்வரங்கு “இஸ்லாமிய அறிவியலையும் மானுட, சமூக அறிவியலையும் ஒன்றிணைப்பதை நோக்கி” எனும் தொனிப்பொருளில் எதிர்வரும்...
View Articleவல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தின் தீர்மானத்திற்கு எதிராக மனித உரிமை...
வல்வெட்டித்துறை நகராட்சி மன்றத்தின் 2014 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டம் தொடர்பாக கடந்த 27.12.2013 அன்று நடைபெற்ற சபைக் கூட்டத்தில், நான்கு உறுப்பினர்களின் ஆதரவுடன், வரவு செலவுத் திட்டம்...
View Articleபுதுடில்லி கற்பழிக்கும் காரைக்கால் கற்பழிக்கும் வெவ்வேறு நியாயம்…? ஊடகங்களைச்...
புதுடில்லியில் கடந்த டிசம்பர் மாதம் மருத்துவ கல்லூரி மாணவி ஒரு பேருந்தில் கடத்தப்பட்டு கற்பழிக்கப்பட்டார், உடனடியாக இது குறித்து வழக்கு பதிவு செய்து காவல்துறை நடவடிக்கை எடுத்த போதும் ஊடகங்களும்,...
View Articleநிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதிமுறை ஒழிக்கப்பட வேண்டும்! - சோபித்த தேரர்...
‘இந்த நாட்டிற்கு சுதந்திரம் பெற்றுத் தந்த தலைவர்களுள் ஒரு சிரேஷ்ட தலைவர் ரீ.பி. ஜாயா. அவர் போன்ற தலைவர் இந்த நாட்டில் இன்னும் எந்த சமூகத்திலும் உருவாகவில்லை. இந்த நாட்டின் அரசியல் முறையில் உள்ள...
View Articleஇலங்கைத் தமிழ் சினிமாவும், அடுத்தகட்ட வளர்ச்சியும்! விமல்ராஜ்
2005 ஆம் ஆண்டு "கிச்சான்"குறும் படத்தைத் தயாரித்து உலகம் பூராகவும் உள்ள தமிழர்களை ஒருகணம் திரும்பிப் பார்க்க வைத்ததன் மூலம் அடுத்த கட்டச் செயற்பாடுகளை பல முறைகளில் முன்னெடுக்க முனைந்தோம். அடுத்த ஆண்டே...
View Articleசிவனொளிபாதமலை உச்சியில் தூண்டா – காண்டாமணி விளக்குகள் 20,000 KG (படங்கள்)!!
சிவனொளிபாதமலைக்கு எதிர்வரும் 5 ஆம் திகதி ஞாயிற்று க்கிழமை வரை காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை யான நேரத்தில் செல்வதனை தவிர்த்துக் கொள்ளுமாறு யாத்தி ரர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. சிவனொளிபாத...
View Articleபொலீஸ் கான்ஸ்டபிளை கடித்துக் குதறிய இளைஞன் !!
கொழும்பு, காலி முகத்திடலில் வைத்து பொலிஸ் கான்ஸ் டபிள் ஒருவரின் கை மற்றும் வயிற்றுப் பகுதியைக் கடித்து விட்டு அங்கிருந்து ஓட முற்பட்ட இளைஞர் ஒருவரை எதிர்வரும் 9ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கு மாறு...
View Articleவங்கி ஊழியர் போல் நடித்து கிராமப் பெண்ணிடம் பண மோசடி ; ரூ. 50 ஆயிரம்...
தனியார் வங்கியின் வெளிக்கள உத்தியோகத்தர் என அறிமு கப்படுத்திய பெண்ணொருவர் கிராமப்புற பெண்ணொருவ ரிடம் வங்கியில் கடனாகப் 10 இலட்சம் ரூபாவை இலகு வாகப் பெறலாம் எனத் தெரிவித்து அப்பெண்ணின் கடன ட்டையை மோசடி...
View Articleஜீ.எஸ்.பி சலுகைத் திட்டத்தை இலங்கைக்கு வழங்கவுள்ளது ஐரோப்பிய ஒன்றியம்!
ஐரோப்பிய ஒன்றியத்தின் திருத்தி அமைக்கப்பட்ட ஜீ.எஸ். பி சலுகைத் திட்டத்தின் கீழ் இலங்கை இந்த ஆண்டு முதல் பத்து வருடங்களுக்கு இந்த சலுகைத் திட்டம் வழங்கப்பட உள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு...
View Articleயாழ். பல்கலைக்கழகத்தின் 29 ஆவது பட்டமளிப்பு விழா!
யாழ்.பல்கலைக்கழகத்தின் 29 ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா எதிர்வரும் 10 மற்றும் 11 ஆம் திகதிகளில் யாழ். பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நடைபெறவு ள்ளதாக யாழ்.பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளார்.இம்முறை...
View Articleபாதுகாப்பு மற்றும் தொழில் உத்தரவாதம் தொடர்பில் இலங்கை – சவூதி அரசுக்கிடையில்...
வேலைவாய்ப்புகளுக்காக சவூதி அரேபியாவுக்குச் செல் லும் இலங்கையரின் பாதுகாப்பு மற்றும் தொழில் பாதுகாப்பு தொடர்பாக இலங்கை அரசு சவூதி அரசுடன் ஒப்பந்தமொ ன்றை எதிர்வரும் 14ஆம் திகதி சவூதியில் கைச்சாத்தாக...
View Articleயாழில் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய 200 மேற்பட்டோர் கைது!
யாழ் மாவட்டத்தில் பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய இருநூற்றிப் பதினைந்து பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தப்பட்டுள்ள தாக யாழ்ப்பாணம் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எ . நிஹால் பெரரொ...
View Articleஇராணுவத்தினரின் பயன்பாட்டிலிருந்த 24 காணிகள் உரிமையாளரிடம் கையளிப்பு!
கிளிநொச்சியில் கடந்த காலங்களில் புலிகளின் முகாம்க ளாக இருந்து பின் கடந்த நான்கு வருடங்களாக இராணு வத்தினரின் பயன்பாட்டில் இருந்த 24 காணிகள் அதன் உரிமையாளர்களிடம் கையளிக்கும் நிகழ்வு கிளிநொச்சி யில்...
View Articleவவுனியா சிறுவர் இல்லத்து பாலியல் துஷ்பிரயோகமும் அரச நிறுவனங்களின் இயலாமை...
வவுனியாவில் அட்டம்பகஸ்கட 'செத் செவன லமா நிவச'சிறுவர் இல்லத்தை நடாத்தி வந்த கல்யாண திஸ்ஸ தேரர் என்ற பௌத்த மதகுரு அவரது பாதுகாப்பில் இருந்து வந்த 09 வயதுச் சிறுவனை பாலியல் ரீதியாக துன்புறுத்தியமை...
View Articleதாடி விக்கியும் கேடி சுமந்திரனும் ஜனாதிபதியுடன் ஒப்பந்தம்
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடமாகாணசபை முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனும் அவரது வாகன சாரதியாக தொழிற்படும் தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும் இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவுடன் இரகசிய...
View Articleதேன் பருகினால் என்றும் இளைமையாக இருக்கலாம்!
தேன் ஓர் இனிய உணவுப்பொருள் மருத்துவ குணமும் கொண்டது, தேன் பருகினால் என்றும் இளைமையாக இருக்கலாம் என்பது அறிவில் ரீதியான உண்மை என்று பயன்படுத்திய பலர் கருத்து தெரிவித்துள்ளனர். தேன் சாப்பிடுவதால் உள்ள...
View Articleபனிப்பொழிவு எதிரொலி அமெரிக்க விமானசேவைகள் ரத்து!
அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு மேலை நாடுகளிலும் டிசம் பர் மாதம் தொடங்கி கடுமையான பனிப்பொழிவு காணப்படு வதுடன், தற்போது அமெரிக்காவில் பனிப்பொழிவு மிகவும் அதிகரித்துள்ளதால் சுமார் 1000 விமானங்கள் ரத்து...
View Article19 ஆம் திகதி யாழ்.வருகிறார் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச!
எதிர்வரும் 19ஆம் திகதி வடமாகாணத்திற்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டு யாழ்ப்பாணம் வரவுள்ள ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, யாழ்.நகரின் மத்தியில் புதிதாக நிர்மானி க்கப்பட்டுள்ள கார்கில்ஸ் நிறுவனக் கட்டடத் தொகுதியியை...
View Articleஜோர்தானில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ!
மத்திய கிழக்கு நாடுகளுக்கான விஜயம் ஒன்றை மேற் கொண்டு நேற்று மாலை ஜேர்தான் சென்றடைந்த ஜனா திபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு குயீன் ஆலியா சர்வதேச விமான நிலையத்தில் ஜேர்தான் வெளிவிவகார அமைச் சின் பதில் இயக்குநர்...
View Article