
இதனால் விமானத்தில் பயணித்த 4 பேர் உயிரிழந் துள்ளனர். பப்புவா என்ற இடத்திலிருந்து மலுகு தீவிற்கு சென்ற விமானமே இவ்வாறு மின்னல் தாக்கத்திற்குட்பட்டு விபத்துக்குள்ளானதாக இந்தோனேஷிய அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
எண்ணெய் மற்றும் எரிவாயு ஆய்வு செய்வதற்காக இரண்டு துறைசார் விஞ்ஞா னிகளும் குறித்த விமானத்தில் பயணித்துள்ளதாக பிந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. திடீரென ஏற்பட்ட மின்னல் விமானத்தின் இடது இறைக்கை மீது தாக்கியுள்ளது. இதனால் நிலை தடுமாறிய விமானம் தரையில் வீழ்ந்து வெடித்து சிதறியதாக இந்தோனேஷிய தகவல்கள் தெரிவிக்கின்றன.