Quantcast
Channel: Wel come to www.ilankainet.com , இலங்கைநெற், Sri Lanka Tamil News
Viewing all articles
Browse latest Browse all 7870

20 வருடங்களாக பரீட்சை குறிப்புக்களை காதினுள் மறந்திருந்த சவூதி நபர்!

$
0
0
பரீட்சையில் மோசடி செய்வதற்காக குறிப்புகளை எழுதிய காகிதம் ஒன்றினை காதினுள் மறைத்து வைத்த நபரொருவர் ஒன்றல்ல இரண்டல்ல சுமார் 20 வருடங்களாக மறந்து போயிருந்த வேடிக்கையான சம்பவமொன்று சவூதி அரேபியாவில் நடைபெற்றுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது, மேற்படி நபர் காது வலியால் கடந்த வாரம் அவதிப்பட்டபோதே தான் பரீட்சை மோசடிக்காக மறைத்து வைத்த குறிப்பு தாள் விடயம் தெரியவந்துள்ளதுடன் இந்த மோசடிக் குறிப்பு தன்னை பல்கலைக்கழகத்தில் இணைவதற்கு முன்னர் பரீட்சையில் சித்தியடையச் செய்ய உதவியது எனத் தெரிவித்துள்ளார்.

பின்னர் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்று, திருமணம் செய்து, பிள்ளைகளும் பிறந்துவிட்டது. ஆனால் அந்த குறிப்பு தாள் தொடர்பில் அவர் முற்றாக மறந்துவிட்டார்.

இந்த நிலையில் சுமார் 20 வருடங்கள் கழிந்த நிலையில் காதில் ஏதோ அடைத்திருப்பது போலவும் வலியை உணர்ந்து வைத்தியரை நாடியபோதே காதில் உள்ள கடதாசித் துண்டே வலிக்கு காரணம் என்பது தெரியவந்துள்ளதை தொடர்ந்து கடதாசி காதிலிருந்து அகற்றப்பட்டுள்ளது.

Viewing all articles
Browse latest Browse all 7870

Trending Articles


‘ஹன்சிகா நிர்வாண குளியல் வீடியோ': பதறிப்போன கோடம்பாக்கம்


மாமனார், மாமியாரை மருமக்களும் பராமரிப்பது கட்டாயம்: சட்ட திருத்தம் செய்ய...


கலப்படம் கலப்படம்


குழந்தை பிறந்த நேரம் எப்படி..? கண்டாந்தர நட்சத்திர தோசம்


ஆசீர்வாத மந்திரங்கள்


மாணிக்கவாசகர் பிறந்த ஊர்


மது போதையில் ஆட்டம், வீடியோவால் வந்த வினை... மாணவிகளுக்கு செக் வைத்த கல்லூரி.!


சகல தோஷமும் நிவர்த்தியாகும் ஸ்லோகம்


ஒன்பது கோடி முனிவர்கள் மற்றும் தேவர்களின் அருளை பெற்றுத்தரும் பதஞ்சலி காயத்ரி...


“உலகையே மிரள வைக்கும் “ திருநள்ளாறு சனீஸ்வரர் பகவான் !!



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>