20 வருடங்களாக பரீட்சை குறிப்புக்களை காதினுள் மறந்திருந்த சவூதி நபர்!
பரீட்சையில் மோசடி செய்வதற்காக குறிப்புகளை எழுதிய காகிதம் ஒன்றினை காதினுள் மறைத்து வைத்த நபரொருவர் ஒன்றல்ல இரண்டல்ல சுமார் 20 வருடங்களாக மறந்து போயிருந்த வேடிக்கையான சம்பவமொன்று சவூதி அரேபியாவில்...
View Articleஆரஞ்சுப் பழத்திற்குள் வைத்து ஹெரோயினை கடத்தியவர் கைது!
பாகிஸ்தானின் கராச்சி நகரில் இருந்து இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு நேற்று இரவு 8.40 அளவில வந்த விமானத்தில் ஆரஞ்சு பழத்தை பிளந்து அதற்குள் உள்ளவற்றை அகற்றிவிட்டு அதில் ஹெரோயினை நிரப்பி சூட்சமமான...
View Articleமுள்ளம் பன்றிக்கு பயந்து ஓடும் சிங்கக் கூட்டம் !! ( வீடியோ )
காட்டு ராஜாவான சிங்கத்திற்கு அனைத்து மிருகங்களும் பற வைகளும் அஞ்சியே வாழ்க்கின்றன. இவை மட்டுமின்றி மனி தர்களும் அவற்றிற்கு பயந்துதான் வாழ்கின்றனர். கடும் பசி காரணமாக உணவை தேடி அலைந்த காட்டுராஜா கூட்டம்...
View Articleசம்பந்தனின் தீர்வு தமிழ் மக்களுக்கு சாவு மணி அடிப்பதாக அமையுமாம். கஜேந்திரன்...
அண்மையில் இந்தியா சென்றிருந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் தமிழ் மக்கள் தனி நாட்டினை கோரவில்லை என்றும் இந்திய முறையிலான அதிகாரப் பரவலாக்கல் ஒன்றையே விரும்புகின்றனர் என்றும்...
View Articleவேட்பாளர்கள் பிரச்சாரத்திற்காக இலவச தபால் முத்திரைகளை பாவிக்கின்றனர்....
நடைபெறவிருக்கின்ற மாகாண சபைத் தேர்தலின் வேட்பாளர்கள் சிலர் இலவச தபால் முத்திரைகளை பாவிப்பதாகவும் அதற்கு எதிரான நடடிவக்கைகளை மேற்கொள்ளுமாறும் சுதந்திரமானதும் நேர்மையானதுமான தேர்தலுக்கான அமைப்பு (கபே)...
View Articleநம் நாட்டு பெண்கள் பணிப்பெண்களாக செல்வதை தடுப்பதற்கு வருகிறதாம் சட்டம்!
இலங்கையிலிருந்து மத்திய கிழக்கு உட்பட வெளிநாடுகளுக்கு பணிப்பெண்களாக செல்வது தடை செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.பெண்கள் இவ்வாறு வெளிநாடுகளுக்குச் செல்வதனால் குடும்பங்கள் பிரிவதாகவும், சமூகப்...
View Articleகஞ்சா புகைத்த களனி பல்கலை மாணவர்கள் 13 பேர் கைது!
களனிப்பல்கலைக்கழக வளாகத்தில் கஞ்சா புகைத்து கொண்டிருந்த கலை மற்றும் வர்த்தக பீடங்களைச்சேர்ந்த 13 மாணவர்களை பல்கலைக்கழக ஒழுக்க நிர்வாக அதிகாரிகளின் உதவியுடன் கைது செய்துள்ளதாக தெரிவித்த பேலியகொடை...
View Articleவிகாரமாதேவி பூங்கா 13 முதல் 19 வரை மூடப்படுகிறது!
கொழும்பு,விகாரமாதேவி பூங்கா எதிர்வரும் 13 ஆம் திகதி தொடக்கம் 19 ஆம் திகதிவரை தற்காலிகமாக மூடப்படும் என கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது.புனரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்படுவதனால் இந்த பூங்கா...
View Articleக.பொ.த (சா/த) பரீட்சையில் விசேட சித்தி பெற்ற 41 மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
கடந்த வருடம் க.பொ.த சாதாரணதரத்தில் கணிதத்தில் விசேடசித்தி(A) பெற்ற 41 மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு பாண்டிருப்பு கணிதவள நிலையத்தின் ஏற்பாட்டில் கணிதசிரோன்மணி ஆசிரியர் பி.நமசிவாயம் தலைமையில்...
View Articleபாராளுமன்றத்தில் இருப்பவர்களில் பெரும்பான்மையினர் திருடர்களே! - ஜேவிபி
ஹெரோயின் போதைப் பொருள் மொத்தமாகத் தேவையென்றால், பிரதமர் அலுவலகத்துடன் தொடர்பு கொள்ளுமாறு மக்கள் விடுதலை முன்னணியின் மேல் மாகாண முதலமைச்சர் வேட்பாளர் கே.டி. லால்காந்த தெரிவித்தார்.இரத்மலான கொவிபெலவத்த...
View Articleதமிழ், சிங்கள மக்கள் முஸ்லிம் அரசியல் தலைமைகளால் பழிவாங்கப்படுகின்றனர்! -...
தமிழ், சிங்கள மக்கள் திட்டமிடப்பட்ட முறையில் இனவாதம் கொண்ட முஸ்லிம் அரசியல் தலைமைகளினால் பழிவாங்கப்பட்டு வருகின்றனர். கல்முனை வாழ் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு ஜனாதிபதி நேரடியாகத்...
View Article1984 அமிர்தசரஸ் படுகொலையில் பிரிட்டனின் பாத்திரம். By Harvey Thompson
ஜூன் 1984இல் அமிர்தசரஸ் பொற்கோயிலில் (சீக்கிய மதத்தினரின் புனித ஆலயம்) இருந்த சீக்கிய போராளிகளை பலவந்தமாக வெளியேற்றுவதில் திட்டமிட, பிரதம மந்திரி மார்கரெட் தாட்சரிடம் இருந்து வந்த உத்தரவுகளின் பேரில்...
View Articleஅல்ஜீரியாவில் ராணுவ விமானம் விபத்து: 99 பேர் பலி!
அல்ஜீரியா நாட்டில் ராணுவத்தின் குடும்பத்தினர்களை சுமந்து சென்ற விமானம் ஒன்று செவ்வாய்க்கிழமை இன்று விபத்துக்கு உள்ளனது. அல்ஜீரிய நாட்டு அரசுத்துறை வானொலி தெரிவித்த தகவல்படி, அவர்களில் 99 பேர்...
View Articleகேபியின் தாய்லாந்து மனைவி தென்னிலங்கை ஊடகங்களை சீற்றமடையச் செய்கின்றார்.
புலிகளுக்கு ஆயுத விநியோகஸ்தராக செயற்பட்டுவந்த முன்னாள் பயங்கரவாதி கே.பி எனப்படுகின்ற குமரன் பத்மநாதன் தற்போது கிளிநொச்சியில் தங்கியுள்ளார். இவரது செயற்பாடுகள் தொடர்பில் அவ்வப்போது தென்னிலங்கை ஊடகங்கள்...
View Articleசுவிட்சர்லாந்தில் புலிப்பாட்டுக்கு தாளம் போட்ட முன்னாள் துரோகிகள்.
தமிழரிடையே பல பிரிவுகள் பிளவுகள் இருந்தாலும் பிரதானமான பிரிவும் பிளவும் தேசியவாதிகள், துரோகிகள் என வகைப்படுத்தப்படுகின்றது. தேசியவாதிகள் எனப்படுவோர் சொல்லாலும் செயலாலும் புலிப் பாசிசத்தை நேசிப்போர்...
View Articleஐ.நா மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு பூரண ஆதரவு- சீனா!
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு பூரண அளவில் ஒத்துழைப்பும் ஆதரவும் வழங்கப்படும் என சீனாவிற்கு விஜயம் செய்துள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸை சந்தித்த போது சீன...
View Articleதென் மற்றும் மேல் மாகாண சபைத் தேர்தல் விருப்பு இலக்கங்கள்...
எதிர்வரும் 29 ஆம் திகதி நடைபெறவுள்ள மேல் மற்றும் தென் மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பான வேட்பாளர் விருப்பு இலக்கம் வழங்கல் இன்று காலை நடைபெற்றது.இதில் மேல்மாகாண சபைத் தேர்தலுக்கான விருப்பு இலக்கங்கள்...
View Articleஇலங்கைக்கு அநீதி இழைக்க ஈரான் ஒருபோதும் ஒத்துழைக்காது!
அமெரிக்காவின் ஆதரவில் இலங்கைக்கு எதிராக ஜெனீவாவில் அடுத்த மாதம் கொண்டு வரப்படவுள்ள மனித உரிமை மீறல் தொடர்பான தீர்மானத்தின் போது ஈரான் இலங்கைக்கு ஆதரவாக வாக்களிக்கும் என்று இலங்கை வந்துள்ள ஈரான்...
View Articleபுலிப் புலனாய்வு உறுப்பினர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது!
விடுதலைப் புலிகள் இயக்கத்தில் முன்னணி புலனாய்வுத்துறை உறுப்பினராக இருந்த ஒருவர் மலேசியாவுக்குத் தப்பிச்செல்ல முயன்றபோது கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸ் திணைக்களம் தெரிவித்துள்ளது.சிவராசா சுதாகரன்...
View Articleஅட்டமஸ்கட பிக்குவிக்கு எதிராக பெற்றோர் ஆர்பாட்டம்! ஓடி மறைந்த சிறுவர்...
வவுனியா அட்டமஸ்கட சிறுவர் இல்ல விகாராதிபதி கல்யாண திஸ்ஸ தேரரினால் சிறுவர்கள் துஸ்பிரயோகம் செய்யப்பட்டதாக தெரிவித்து சிறுவன் ஒருவன் கொடுத்த முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த சிறுவர் இல்ல விகாராதிபதி...
View Article