குழந்தைகளுக்கு மது பருக்கி, கள்ளக் காதலனுடன் உல்லாசம் அநுபவித்த தாய்! -...
திருச்சி அரசு வைத்தியாலைக்கு இன்று காலை ஒரு பெண் 2 குழந்தைகளுடன் பதறியபடி சென்றுள்ளார். அக்குழந்தைகள் மயக்க நிலையிலேயே இருந்துள்ளன.உடனடியாக அக்குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளன....
View Articleதனது குடும்பத்தைச் சுற்றி அதிகாரத்தைத் தக்கவைத்துக்கொள்ள முனைவது பாரிய...
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காதலைமைத்துவத்தை ஏற்று நடக்கும் ஒரு தலைவன் தன்னைப்பற்றி சிந்திக்க ஆரம்பிக்குமிடத்திலிருந்தே முறைகேடுகள் ஆரம்பமாகின்றன என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க...
View Articleஇலங்கை வந்தடைந்தார் ஐநா உதவிச் செயலாளர்!
ஐக்கிய நாடுகள் சபையின் உதவி செயலாளரும் ஆசிய பசுபிக் பிராந்தியத்திற்கான ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் பணிப்பாளருமான ஹோலியங் சூ இரண்டு நாள் விஜத்தை மேற்கொண்டு இலங்கை வந்தடைந்துள்ளார்.இவர்...
View Articleவட மாகாண சபையின் செயற்பாடுகளை மீளாய்வு செய்ய தீர்மானம்!
வட மாகாண சபையின் செயற்பாடுகள் குறித்து மீளாய்வொன்றை நடாத்துவதற்கு அரசாங்கம் தீர்மானம் எடுத்துள்ளதாகவும் இது தொடர்பில் வட மாகாண ஆளுநரிடம் அறிக்கையொன்றை வேண்டியிருப்பதாகவும் சிங்கள தேசிய ஊடகமொன்று...
View Articleசவூதி அரேபியாவிலுள்ள இலங்கையர்கள் முறையிடுவதற்கு 24 மணித்தியால தொலைபேசி சேவை!
சவுதி அரேபியாவில் பணியாற்றுகின்ற இலங்கையர்கள் தங்களின் பிரச்சினைகளை முறையிடுவதற்கு 24 மணித்தியால தொலைபேசி சேவை ஒன்றை அடுத்து வாரம் முதல் அறிமுகம் செய்யவுள்ளது.எனவே சவுதி அரேபியாவில் பணியாற்றும்...
View Articleஇலங்கையிலும் சர்வதேச சக்திகள் ஊடுறுவுவதற்கு முயற்சி- ஜீ.எல்.பீரிஸ்
லிபியா மற்றும் ஈராக் போன்ற நாடுகளைப் போன்று இலங்கையிலும் ஊடுறுவுவதற்கு சில சில சர்வதேச சக்திகள் முயற்சித்து வருவதாக ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ்...
View Articleஜனாதிபதி மாடறுப்பை ஒரு வாரத்திற்குள் நிறுத்த வேண்டும்! சரிவராதுவிடின் 499...
சிங்கள ராவய ஜனாதிபதியை அச்சுறுத்துகிறதுநாட்டில் இடம்பெறும் மாடறுப்பு உட்பட மிருகவதையை ஒரு கிழமைக்குள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தடுத்து நிறுத்தாவிட்டால் இன்னும் 499 பேர் உயிர்த்தியாகம் செய்யவுள்ளதாக...
View Articleமகிந்தருக்கும் ரணிலாருக்குமிடையுள்ள வேறுபாடு பற்றிச் சொல்கிறார் ஹரிந்த!
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க இருவருக்கிடையிலான வேறுபாடு பற்றி, ஐதேக பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் விக்கிரமசிங்க தெளிவுறுத்துகிறார்.ஐக்கிய தேசியக் கட்சியின்...
View Articleவடமாகாண முதல் அமைச்சர் உட்பட 17 பேருக்கு எதிராக வழக்கு! VVT நகரசபையின்...
வல்வெட்டித்துறையில் கடந்த மாதம் பொதுமக்களின் ஆதரவுடன் நிறைவேற் றப்பட்ட வல்வெட்டித்துறை நகரசபையின் வரவு செலவுத் திட்டத்தை இரத்துச் செய்யுமாறு தமிழரசுக் கட்சியின் நிர்வாகச் செயலாளர் எஸ்.குலநாயகம், தனது...
View Articleமுஸ்லிம்களைப் பொறுத்தவரை இது ஒரு இக்கட்டான காலப்பகுதி! பேராசிரியர் அனஸ்
அறிஞர் சித்திலெப்பை தேசியத் தலைவர்களில் ஒருவராக அங்கீகாரத்தை அரசு வழங்கியிருந்த போதும் அரசியல் வட்டாரங்களிலும் முஸ்லிம்களிடத்திலும் கூட சித்திலெப்பையின் பேரும் அவரது பணிகளும் எவ்வளவு துரம் கவனத்தில்...
View Articleபிரிட்டிஷ் பிரதமரின் புலி ஆதரவு நடவடிக்கைகள் பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில்...
இலங்கைக்கு எதிராக மனித உரிமை குற்றச்சாட்டுக்களை சுமத்தும் பிரிட்டிஷ் பிரதமரின் புலி ஆதரவு நடவடிக்கைகள் பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் அம்பலமாகியுள்ளது. பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கெமரன் பொதுநலவாய அரச...
View Articleதான் விரும்பும் எந்தவொரு இடத்திலும் சுதந்திரமாக வாழ கூடிய உரிமையிலும் பாரக்க...
2014ம் ஆண்டு மாகாண சபை தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் ஹம்பாந்தோட்டை மாவட்ட பிரதான தேர்தல் நடவடிக்கை அலுவலகத்தை ஹம்பாந் தோட்டையில் திறந்து வைத்து உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனை...
View Articleஇரண்டாவது முறையாக கள்ளத்திருமணம் செய்ய முயன்ற நபர் பொலிஸாரால் கைது – யாழில்...
கிளிநொச்சி ஆனந்தபுரத்தினைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான கணபதிப்பிள்ளை உதயம் (35) என்ற நபர் திரும ணத்துக்கு தயாராக மணவறையில் அமர்ந்திருந்த வேளை பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார் குறித்த சம்பவம்...
View Articleபிள்ளையார் கோயில் வீதியை பள்ளிவாயல் வீதியாக்குவதை நிறுத்தவீர்! மக்கள் ஆர்...
கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசத்தில் பன்னெடுங்காலமாக தரவைப்பிள்ளையார் கோவில் வீதி என்ற பெயர் பாவனையில் இருந்து வருகின்றது. இவ்வீதியின் பெயரை கடற்கரை பள்ளிவீதி என பெயர் மாற்றுவதற்கு கல்முனை...
View Articleசவுதியில் எஜமானர் வீட்டுக்குத் தீ வைத்தார் இலங்கைப் பணிப்பெண்!
சவுதியில் தம்மை பிழையாக நடத்திய தொழில் தருணரின் வீட்டை இலங்கையைச் சேர்ந்த பணிப்பெண் ஒருவர் தீவைத்த சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த தொழில் தருணர் தமக்கு உடன்பட்ட நிதியை சம்பளத்தை வழங்காமல், நீண்ட...
View Articleபெண்ணாக மாறிய ஆண் கைது !!
இரண்டு மனித படுகொலைகளுடன் தொடர்புடையதாக தேட ப்பட்டுவந்த மிரிஹானையை வதிவிடமாக கொண்ட சந்தேக நபர், தாய்லாந்துக்கு சென்று பால் அறுவைச்சிகிச்சையின் மூலம் பெண்ணாக மாறி இலங்கைக்கு வந்திருந்த நிலையில் கைது...
View Articleமாங்குளத்தில் கோர விபத்து: 5 பேர் பலி! 6 பேர் படுகாயம்!
ஏ-9 வீதியின் மாங்குளம் பகுதியில் இன்று(11.02.2014) செவ்வாய்கிழமை அதிகாலையில் நடைபெற்ற கோர விபத்து ஒன்றில் 5 பயணிகள் பலியானதுடன் மேலும் ஆறு பேர் படுகாயமடைந்துள்ளார்கள்.இந்தச்சம்பவம் தொடர்பில்...
View Articleபம்பலப்பிட்டியில் 5 மாடிக் கட்டிடத்தில் தீ விபத்து!!
பம்பலப்பிட்டியில் அமைந்துள்ள 5 மாடிக் கட்டிடத்தில் இன்று காலை 1 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள் ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர். பம்பலப்பிட்டி, இலக் கம் 64 டேவிட்சன் வீதியில் உள்ள ஐந்து மாடிகளைக் கொண்ட...
View Articleகாதலில் வெளுத்து வாங்கும் குரங்கும் கோழியும்!!(படங்கள்)
காதல் உணர்வு மனிதர்களுக்கு மட்டுமின்றி விலங்குகளுக்கும் பொருந்தும். ஆனால் விலங்கு, பறவை என வெவ்வேறு இனங்களுக்கு இடையே கூட காதல் வரும் என்பதை யாரும் நினைத்துகூட பார்க்க மாட்டார்கள். இந்தோனேசியாவிலேயே...
View Articleஅளவுக்கு அதிகமாக சாப்பிட்ட பெண்ணின் வயிறு வெடித்து தீ தோன்றிய அதிசயம்!!
சீனத் தலைநகரான பீஜிங்கில் நடந்த விநோதமான சம்பவம் ஒன்றில் மது அருந்தியபின் அளவுக்கு அதிகமாக சாப்பிட்ட பெண்ணிற்கு அறுவை சிகிச்சை செய்த போது அவரது வயிறு வெடித்தது. 58 வயதான அப்பெண் அளவுக்கு அதிகமாக...
View Article