பச்ச மரத்தில் ஆணி அடித்த ஜேர்மன் புலிகள் சட்டச்சிக்கலில்.
இலங்கையின் சுதந்திரதினம் வெகு விமரிசையாக கேகாலையில் கொண்டாடப்பட்டது. சர்வதேச நாடுகளெங்கிலுமுள்ள இலங்கை தூதரகங்களில் திட்டமிட்டபடி கொண்டாடப்பட்டும் வருகின்றது. சர்வதேச நாடுகளில் கொண்டாடப்பட்டு வருகின்ற...
View Articleகொழும்பு ஹெட்டிவீதி பிரபல தங்கவியாபாரிகள் 11 பேர் கைது!
அளவையின் அலகுகள், தரங்கள் மற்றும் சேவைகள் திணைக்களம் நடாத்திய திடீர் சுற்றிவளைப்பில், பல ஆண்டுகளாக இலங்கையில் உபயோகப்படுத்தக்கூடாது எனக் கூறப்பட்டிருந்த தங்க ஆபரண நிறுவை உபகரணங்களை பயன்படுத்தி வந்த...
View Articleஎனக்கு ஜனாபதிபதிப் பதவி தந்தால் மட்டுமே நான் ஆளுங்கட்சியுடன் இணைவேன்! - பாலித்த
தனக்கு ஸ்ரீலங்காவின் ஜனாதிபதிப் பதவியைத் தந்தால் மட்டுமே தான் ஐக்கிய தேசியக் கட்சியை விட்டு விலகி, அரசாங்கத்துடன் இணைந்துகொள்வதாக, ஐக்கிய தேசியக் கட்சியின் களுத்துறை மாவட்டப் பா.உ. பாலித்த தெவரப்பெரும...
View Articleசர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரனுக்கு இலங்கையில் சிகிச்சை!
மாலைதீவைச் சேர்ந்த இப்ராஹீம் ஸபாஸ் அப்துல் ரஸ்ஸாக் எனும் சர்வதேச போதைப்பொருள் வியாபாரியொருவர் இலங்கைக்கு வந்துள்ளதாக வெளிநாட்டுச் செய்திகள் குறிப்பிடுகின்றன.2005 ஆம் ஆண்டு மாலை தீவில் விசேட...
View Articleதமிழ் நாட்டில் நிலவும் எதிர்ப்பே இந்தியா வராமல் தடுக்கிறது! - ரணில்
தமிழ் நாட்டில் நிலவும் எதிர்ப்பு காரணமாக தமிழகத்துக்கு வர தயக்கமாக உள்ளதாக, இலங்கை எதிர்கட்சி தலைவர் ரணில் விக்ரமசிங்க சென்னை விமான நிலையத்தில் தெரிவித்துள்ளார்.எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க...
View Articleஉலக சைவத் திருச்சபையின் விசேட செயற்றிட்டம் வவுனியா பாவற்குளம் கணேஸ்வரா...
வவுனியாவில் இருந்து சுமார் 16 கிலோ மிற்றர் தொலைவில் செட்டிகுளம் கோட்டத்தில் அமைந்திருக்கும் வ/பாவற்குளம் கணேஸ்வரா மகாவித்தியாலயம் கடந்த ஆண்டு முதல் கல்வி நிலையில் மேலோங்கி நிற்கின்றது. குறிப்பாக 2013...
View Articleவீட்டுத் திட்டம் வேண்டுமானால் என்னுடன் வாங்க: பெண்களை வருடி அதற்கு அழைக்கும்...
போரால் பாதிப்படைந்த மக்களுக்கு இந்திய அரசின் கருணையால் வழங்கப்படுகின்ற வீட்டுத்திட்டத்தை பெறுவதற்கு வவுனியா பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட செக்கட்டிப்புலவு கிராம அலுவலர் 50,000 ரூபாய் வரை லஞ்சம்...
View Articleசிவனொளிபாதமலை காண்டாமணியை கோத்தபாய திறந்து வைத்தார்;ஹெலியிலிருந்து மலர்...
சிவனொளிபாதமலையில் புதிதாக பொருத்தப்பட்டிருக்கும் காண்டாமணி மற்றும் விளக்கு ஆகியன நேற்று வெள்ளிக் கிழமை பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவி னால் திறந்து வைக்கப்பட்டது. முதன் முறையாக ஹெலி கப்டர் மூலம்...
View Articleமின்சாரம் பற்றி அகத்தியருந்தான் கண்டுபிடித்தாரே!
குட்டை உருவமும், நீண்ட தாடியும் கொண்ட ஒரு சாமியாரும், ஒரு மண் குடுவையும் ஒரு சில ஆங்கில வார்த்தைகளும் உங்களுக்கு குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கலாம்.முதலில் யாரிந்த சாமியார் என்பதை தெரிவித்து விடுகிறோம்....
View Articleபிரிவினைவாதத்தைத் தூண்டும் அமைப்புக்களை தடை செய்ய வேண்டும்! - விமல் வீரவன்ச
பிரிவினைவாதத்தை தூண்டும் அமைப்புக்களை தடை செய்ய வேண்டுமென வீடமைப்பு அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார். எந்தவொரு அமைப்பும் பகிரங்கமாகவோ அல்லது மறைமுகமாகவோ பிரிவினைவாதத்தை தூண்டும் வகையில்...
View Articleபோரின் போது பெற்றோரை பிரிந்து சிறுவர் இல்லங்களில் வாழ்ந்த சிறார்கள்...
இறுதிப் போரின் போது பெற்றோரை பிரிந்து சிறுவர் இல்லங்களில் வாழ்ந்த சிறார்கள் மூவர் சிறுவர் நன்னடத்தைப் பிரிவு அதிகாரிகளால் தரவுகள் பெறப்பட்டு அடையாளம் காணப்பட்ட நிலையில் வட மாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல்...
View Articleஎனது ஆட்சியில் சமாதானத்திற்கே முக்கியத்துவம் கொடுத்தேன் - சந்திரிக்கா
தனது ஆட்சி காலத்தில் இராணுவ முனைப்புக்களை விட சமாதான வழிமுறைகளின் மூலமே தமிழீழ விடுதலைப் புலிகளை அணுக முயற்சித்ததாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.பெங்களுரில்...
View Articleமசாஜ் நிலையங்கள் என்ற பெயரில் யாழ். மாவட்டத்தில் விபச்சாரம்!
யாழ். மாவட்டத்தில் விபச்சாரத்தினை ஊக்குவிக்கும் முகமாக நடைபெறும் மசாஜ் நிலையங்கள் தொடர்பாக விரைவில் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன் இவ்வாறான சம்பவங்களில் ஈடுபட்டுள்ள விடுதிகள் மீது நடவடிக்கை மேற்கொள்வதற்கு...
View Articleசிறுவர் போராளியாக கைதான நபருக்கு 24 வருடங்களின் பின் மரணதண்டனை!
புலிகளின் சிறுவர் போராளியாக இருந்த வேளையில் கைதான திருகோணமலை ஆலங்கேணி பகுதியை சேர்ந்த 38 வயதுடைய சிவகந்தராசா என்பவருக்கு 24 வருடங்களின் பின்னர் நேற்று திருகோணமலை மேல்நீதிமன்றம் மரணதண்டனை...
View Articleவாள்களுடன் வைரவர் ஆலயத்தின் மடத்தில் இருந்த நால்வர் கைது!
யாழ்.தலையாளி ஞானவைரவர் ஆலயத்தின் மடத்தில் வாள்கள் மற்றும் இராணுவச் சீருடையுடன் இருந்த 4 பேரை நேற்று (07.02.2014) இரவு கைது செய்துள்ளதுடன் அவர்களிடமிருந்து 4 வாள்களும் ஒரு தொகுதி இராணுவச்சீருடையும்...
View Articleமனித மாமிசம் விற்பனை செய்த, உணவு விடுதி உரிமையாளர் உட்பட 11 பேர் கைது!
நைஜீரியாவின் அனம்ப்ரா மாநிலத்தில் உள்ள ஒனிட்ஷா நகரில் இருக்கும் உணவகம் ஒன்றில் மனித மாமிசம் சமைத்து விற்பனை செய்வதாக பொலிஸாருக்கு கிடைத்ததகவலை அடுத்து, பொலிஸார் நேற்று காலை அந்த உணவகத்தில் சென்று...
View Articleவெல்லம்பிட்டி தீ விபத்தில் 30 வீடுகள் தீக்கிரை!
வெல்லம்பிட்டி நாகஹமுல்ல பிரதேசத்தில் இன்று(08.02.2014) மாலை ஏற்பட்ட தீ விபத்தினால் 30 சரையான வீடுகள் தீக்கிரையாகியுள்ளதாக தெரிவிக்கப்படுவதுடன் தீயணைப்புப் படை, பொலிஸார் மற்றும் அப்பகுதி பொதுமக்கள்...
View Articleமுறைப்பாடுகளை பொலிஸார் ஏற்க மறுத்தால் உயர் அதிகாரிகளை தொடர்புகொள்ளுங்கள்:...
பொதுமக்களால் மேற்கொள்ளப்படும் முறைப்பாடுகளை பொலிஸ் நிலையங்களில் ஏற்க மறுத்தால் உடனடியாக மேலதிகாரியுடனோ அல்லது தன்னுடனோ தொடர்புகொண்டால் அதற்கான தீர்வு கிடைக்கும் என யாழ்.சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்...
View Articleஅரை நிர்வாணமாக தூக்கத்தில் நடக்கும் நபரால் பல்கலைகழக மாணவர்கள் அச்சம்!
மஸச்சுஸெட்ஸ் மாநிலத்திலுள்ள வெல்லஸ்லி பல்கலைக் கழககத்தின் நூதனசாலையில் அரை நிர்வாணமாக தூக்கத்தில் நடக்கும் நபரால் பல்கலைக்கழக மாணவ, மாணவிகளால் அச்சமும் விசனமும் வெளியிட்டுள்ள சம்பவமொன்று அமெரிக்காவில்...
View Articleவல்வெட்டித்துறை நகர சபை தலைவர் ஆனந்தராசவிற்கு சக உறுப்பினர்கள் மிரட்டல் கடிதம்!
வல்வெட்டித்துறை நகர சபை தமிழ் தேசியக் கூட்டமைப்பின் கையில் உள்ளது. வடகிழக்கெங்கிலுமுள்ள பெரும்பாலான நகர மற்றும் கிராம சபைகளை தமிழ் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றிக்கொண்டாலும். சகல சபைகளிலும்...
View Article