ஆவா குழுவினரின் பாணியில் மூளாயில் தாக்குதல்!
ஆவா குழுவினர் பாணியில் மூளாயில் 8 பேர் கொண்ட குழுவொன்று அட்டகாசம் மற்றும் தாக்குதல் புரிந்ததில் 5 மோட்டார் சைக்கிள்கள் சேதமடைந்துள்ளதுடன் 4 பேர் சிறுகாயமடைந்துள்ளதுடன் ஒருவர் யாழ். போதனா...
View Articleஅமெரிக்க ராஜதந்திரிக்கு வீசா மறுக்கப்பட்டது என்பது உண்மைக்கு புறம்பானது-...
அமெரிக்காவின் பெண்கள் தொடர்பிலான விசேட பிரதிநிதி கெதரீன் ரஸல் இந்த மாதம் இலங்கைக்கு விஜயம் செய்யத் திட்டமிட்டிருந்ததாகவும், வீசா மறுக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியிருந்த நிலையிலேயே இலங்கை...
View Articleஇலங்கை மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை: அவுஸ்திரேலியா!
இலங்கையின் நடைபெற்ற யுத்தத்தின் போது நடைபெற்றதாக கூறப்படும் யுத்தக் குற்றச்சாட்டுகள் சம்பந்தமாக சுயாதீனமான சர்வதேச விசாரணை ஒன்றை ஏற்படுத்த வேண்டுமென்ற யோசனையை அவுஸ்திரேலிய அரசாங்கம்...
View Articleகிறிஸ்மஸ் தீவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 54 இலங்கையர் நாடு கடத்தல்!
படகுகள் மூலம் ஆஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாகச் சென்ற நிலையில், அந்நாட்டு அரசாங்கத்தால் கிறிஸ்மஸ் தீவிலுள்ள திறந்தவெளி சிறைச்சாலைகளில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கையர்களில் 54 பேர் இன்று(06.02.2014)...
View Articleகுருதி உறையாமல் பாதுகாக்க மீன்களைப் பயன்படுத்தலாம்!
மீன்களை பயன்படுத்தி குருதி உறைதலைத் தவிர்க்கும் முறையினால் இரத்த வங்கிகளில் ஏற்படும் குருதித் தட்டுப்பாட்டினை தவிர்க்க முடியும் என்ற புதிய வழிமுறை ஒன்றை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.தற்போது...
View Articleசவர்க்காரத் தூளுடன் மாஜரீன் ஏற்றிச் சென்றவருக்கு அபராதம்!
சுகாதார மற்றும் பாவனையாளர் சட்டங்களை மீறி அதிக உஷ்ணத்துடன் லொறியில் சவர்க்காரத்தூளுடன் ஏற்றிச்சென்ற 35000 ரூபா பெறுமதியான மாஜரீனை அழிக்கும்படி களுத்துறை நீதவான் நீதிமன்ற நீதிபதி அயேஷா ஆப்தீன்...
View Articleரத்கமவில் பாரிய விபத்து:இருவர் பலி: 6 பேர் காயம்!
காலி, ரத்கம ஹோகத்தையில் பாரிய விபத்துதொன்று ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.இந்த விபத்தில் இருவர் பலியானதுடன் அறுவர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன. வேட்பு மனுக்களை தாக்கல்...
View Articleபாடசாலை மாணவி ஆசிரியரால் கற்பழிப்பு! மஹியங்கனையில் சம்பவம்!
மஹியங்கனை பிரதேச பாடசாலை மாணவி ஒருவர் (11) ஆசிரியரால் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.சந்தேகநபரான ஆசிரியர் தற்போது கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவருக்கு கடுமையான...
View Articleகிழங்கிற்கான இறக்குமதி வரி அதிகரிப்பு
கிழக்கு இறக்குமதி செய்யப்படும் போது கிலோ ஒன்றுக்கு அறவிடப்படும் விசேட சேவைகள் பண்ட வரி வெள்ளிக்கிழமை முதல் 10 ரூபாவிலிருந்து 25 ரூபா வரையிலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.
View Articleதமிழ் மக்கள் சுதந்திர தினத்தை கொண்டாடாமல் தவிர்த்து வருவது நாட்டுபற்று மிக்க...
தமிழர் விடுதலைக் கூட்டணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்த சங்கரி இலங்கையின் சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்தக் கடிதத்தின் முழு வடிவம்...
View Articleஜீஎல்லை விரட்டுக! - ராவண பலய
வெளிநாட்டமைச்சர் ஜீ.எல். பீரிஸை அவரது பதவியிலிருந்து விலக்கி, அதற்குப் பதிலாக வேறு ஒருவரை நியமிக்குமாறு ராவண பலய அமைப்பு கோருகிறது.இந்நாட்டின் வெளிநாட்டலுவல்கள் அமைச்சில் எந்தவொரு கொள்கையும், சரியான...
View Articleசாத்திரி பேசுகிறேன் பாகம்: ஒன்று.
புலிகளின் ஆரம்பகால உறுப்பினர்களில் ஒருவரான சக்கைசாத்திரி என்பர் கடந்த இரு வாரங்களுக்கு முன்னர் இந்தியா சென்றிருக்கின்றார். அவர் அங்கு அருளினியன் எனப்படும் ஆனந்தவிகடன் பத்திரிகையின் முன்னாள் செய்தியாளரை...
View Articleகாதலனுடன் இருந்த படம் பேஸ்புக்கில் வந்ததால் 16 வயது மாணவி தற்கொலை
பேஸ்புக் ஒன்றில் ஆண் ஒருவருடன் நெருக்கமாக நிற்பது போன்று தன்னுடைய புகைப்படம் தரவேற்றப்பட்டதனால் குருநாகலையில் தரம் 11 இல் கல்விப்பயிலும் 16 வயது பாடசாலை மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று பொலிஸார்...
View Articleநூலகர் பதவி நியமனத்திற்காக பாலியல் இலஞ்சம் கோரிய அதிபருக்கு விளக்கமறியல்!
வெல்லவாய, பெல்வத்த பிரதேசத்திலுள்ள பிரபல பாடசாலையொன்றின் நூலகர் பதவி வெற்றிடத்துக்கு நியமனம் வழங்குவதற்காக பெண்ணொருவரிடம் பாலியல் இலஞ்சம் கோரிய அதிபர் ஒருபரை விளக்கமறியலில் வைக்குமாறு மாவட்ட நீதவான்...
View Articleஉலகின் மிக இளவயது வாள் விழுங்கும் பெண்!
சிறுமிகள் தங்களது பெற்றோரிடம் ஆடைகள், அலங்காரப் பொருட்கள், தொலைபேசிகள் போன்றவற்றை தான் கேட்பார்கள் ஆனால் ஜோர்ஜியா நாட்டைச் சேர்ந்த சிறுமி ஒருவர் தனது தந்தையிடம் 'வாள்'கேட்டுவாங்கி சாதனை படைத்து...
View Articleகுடிபோதையில் குழப்பம் செய்த ஐதேக பாலித தெவரப்பெரும கட்சியில் இருந்து தற்காலிக...
ஐக்கிய தேசியக் கட்சியின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெருமவுக்கும் ஐதேக தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமைத்துவ சபையுடன் நேற்று (06.02.2014) நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து கட்சி...
View Article15 வயது சிறுமி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய இராணுவ வீரர் கைது! அவர்...
15 வயது சிறுமியை வல்லுறவுக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் இராணுவ சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ளதாக நவகத்தேகம பொலிஸார் தெரிவித்தனர். இங்கினிமிட்டிய எச்1 ஏ கிராமத்தைச் சேர்ந்த சிறுமியே வல்லுறவுக்கு...
View Articleஅழுது கல் வடிக்கும் சிறுமி : குழம்பியுள்ள வைத்தியர்கள் –!! ( வீடியோ)
அழுகையின் போது கண்ணீர் வருவது சாதாரணமான விடயம். ஆனால் யெமன் நாட்டைச் சேர்ந்த 12 வயதான சிறுமிக்கு அசா தாரணமாக அழுதால் கண்ணீருக்குப் பதில் கல் வருகிறது. ஸாதி யாஸாலிஹ் என்ற சிறுமியின் கண்ணிலிருந்து கண்ணீ...
View Articleதன் உயிரை பொருட்படுத்தாது மான் குட்டியை காப்பாற்றிய சிறுவன்!!(படங்கள்)
மிகவும் ஆழமான ஆற்றில் வீழ்ந்து தத்தளித்த இளம் மான் குட்டி ஒன்றை தனது உயிரையும் பொருட்படுத்தாது ஆற்றில் பாய்ந்து சிறுவனொருவன் காப்பாற்றிய சம்பவம் ஒன்று பங்களாதேஷில் இடம்பெற்றுள்ளது. பங்களாதேஷ் சிட்டகொங்...
View Articleயுவதியின் கால்களை ஒளிப்பதிவு செய்த இலங்கை வைத்தியர் இங்கிலாந்தில் கைது!!
யுவதி ஒருவரின் கால்களை ஒளிப்பதிவு செய்த இலங்கை வைத்தியர் ஒருவருக்கு இங்கிலாந்து நீதிமன்றம் தண்டனை விதித்துள்ளது. லண்டன் பக்கிங்ஹேம் பகுதியில் வசித்து வரும் வைத்தியர் ஒருவரே இந்த சம்பவம் தொடர்பில் கைது...
View Article