கமலேந்திரனை தாங்கள் விலக்கி போட்டாங்களாம். கூறுகின்றது ஈ.பி.டி.பி!
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் உறுப்பினரும் வட மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவருமான கந்தசாமி கமலேந்திரன் உடன் அமுலிற்கு வரும் வகையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் அங்கத்துவ உறுப்புரிமையிலிருந்து...
View Articleஇலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் சுதந்திர தினச் செய்தி
சுதந்திரமான ஒரு ஜனநாயக நாட்டில் வாழ்கிறோம் என்பது இலங்கையர் அனைவரும் பெருமைப்படக்கூடிய ஒன்று. காலனித்துவ ஆதிக்கத்திலிருந்த நாடுகள் பல்வேறு போராட்டங்கள், அர்ப்பணிப்புக்களின் பின்னரே சுதந்திரத்தைப்...
View Articleஹிருணிகா வேட்பு மனுவில் கைச்சாத்திட்டார்!
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அமரர் பாரத லக்ஷ்மன் பிரேமசந்திரவின் புதல்வி ஹிருனிகா பிரேமசந்திர வேட்பு மனுவில் கைச்சாத்திட்டுள்ளார். எதிர்வரும் மேல் மாகாணசபைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக்...
View Articleமுஸ்லிம்களில் 5000 பேர் காணாமல் போயுள்ளனர்! - ஜனாதிபதியின் ஆணைக்குழு
முஸ்லிம்கள் 5000 பேர் காணாமல் போனதாக இதுவரையிலும் எமது ஆணைக்குழுவுக்கு முஸ்லிம்களிடமிருந்து முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக காணாமல் போனோர்கள் ஜனாதிபதியின் ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வேல் பராக்கிரம...
View Articleஜனாதிபதி தலைமையில் கேகாலையில் நடைபெற்ற 66 அவது சுதந்திர தின விழா!(படங்கள்...
இலங்கையின் 66ஆவது சுதந்திரதினம் இன்று நாடளாவிய ரீதியில் சிறப்பாக கொண்டாடப்பட்டு வரும் இதே வேளை இலங்கையின் 66 அவது சுதந்திர தின விழா இன்று(04.02.2014) முற்பகல் கேகாலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ்...
View Articleநாம் பெற்றுக் கொண்டுள்ள சுதந்திரத்தை, விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை:...
நாம் பெற்றுக் கொண்ட சுதந்திரத்தை விட்டுக் கொடுக்க தயாராக இல்லை என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ இன்று கேகாலையில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இலங்கையின் 66 ஆவது சுதந்திர தின விழாவில் தெரிவித்தார்.மேலும்...
View Article10 வயது பூர்த்தியை கொண்டாடியது பேஸ்புக்!
சமூகவலைத் தளங்களில் தன்னிகரற்ற இடத்தினை பெற்று விளங்கும் பேஸ்புக் பல்வேறு தடைகளைத் தாண்டி சீனா, பங்களாதேஷ், ஈரான் மற்றும் அவுஸ்திரேலியா போன்ற சனத்தொதை அதிகமிக்க நாடுகளில் தடைவிதிக்கப்பட்ட பின்னரும்...
View Articleடெண்டுல்கருக்கு வழங்கப்பட்டது பாரத ரத்னா விருது!
டெண்டுல்கரின் சாதனைகளை பாராட்டும் விதமாகவும், இந்திய கிரிகெட் அணிக்கு அவரால் வழங்கப்பட்ட சேவைகளை கௌரவிக்கும் விதமாகவும் இந்திய ஜனாதிபதி மாளிகையில் இன்று மதியம் 12.05 மணிக்கு நடைபெற்ற விழாவில் வைத்து...
View Articleஇன்று பெப்ரவரி 04 உலக புற்றுநோய் தினம் (World Cancer Day) - பீ.எம். புன்னியாமீன்
செல்வந்த நாடுகளின் நோய் என்று ஒரு காலத்தில் கருதப்பட்டு வந்த புற்றுநோய் இன்று உலகில் அனைத்து நாடுகளையும் மிகமோசமாக ஆக்கிரமிக்கத் தொடங்கியுள்ளது. 2012இல் எடுக்கப்பட்ட புள்ளி விவரத்தின்படி உலகெங்கும் 1...
View Articleமேல் மாகாண சபையில் ஐதேகவில் 5 முஸ்லிம்கள் போட்டி!
எதிர்வரும் மேல் மாகாண சபை தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் 5 முஸ்லிம்கள் போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.முஜீபுர் ரஹ்மான், பைரூஸ் ஹாஜி, ஊடகவியலாளர் மரைக்கார், மரீனா ஆப்தீன் மற்றும்...
View Articleபஸ் பள்ளத்தில் வீழ்ந்து விபத்து : 26 பேர் காயம்
தனியார் பஸ் ஒன்று ராவணாகொட பகுதியில் 20 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் இதில் பயணித்த 26 பேர் காயமடைந்த நிலையில் பூண்டுலோயா மல்தெனிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக திம்புள்ள...
View Article2019 முதல் க.பொ.த. சாதாரணதரத்தில் இரண்டாம் மொழிச் சித்தியடைந்தாலே அரச சேவை...
2019ம் ஆண்டு முதல் அரச சேவைக்கு நியனம் பெறும் அனைவரும் க.பொ.த.(சாதாரணம்) தரப் பரீட்சையில் இரண்டாம் மொழியில் சித்தியடைந்திருப்பது கட்டாயமாகும் என பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு...
View Articleபகல் நேரத்தில் ஹெட்லைட் ஒளிரவிட்டதன் மூலம் விபத்துகள் குறைந்துள்ளன -பொலிஸார்
மேல் மாகாணத்தில் பகல் நேரத்தில் மோட்டார் சைக்கிள்களில் பயணிப்பவர்கள் முன்விளக்கை (ஹெட்லைட்) பகல் நேரங்களில் ஒளிரவிடுவதன் காரணமாக விபத்துகள் குறைந்துள்ளதுடன் தொடர்ந்தும் பொலிஸார் கண்காணித்து வருவதாகவும்...
View Articleதற்கொலை செய்யவில்லை ஹிட்லர்... 95 வயது வரை வாழ்ந்ததாக பரபரப்புத் தகவல்!
2ம் உலகப் போரின் இறுதியில் 1945ம் ஆண்டு பெர்லின் பாதாள அறைக்குள் தன்னைத் தானே சுட்டுக் கொண்டு ஹிட்லர் செத்துப் போனார் என்பது தான் இதுவரை நாம் வரலாறாக படித்து வந்தது.ஆனால் ஹிட்லர் சாகவில்லை. தப்பிப்...
View Articleஇலங்கைக்கு ரஸ்யா தொடர்ந்தும் ஆதரவு வழங்கும் - ரஸ்ய பிரதி சபாநாயகர்
சுதந்திரத்தை பெற்று அபிவிருத்திப் பாதையில் வெற்றி கரமாக பயணிக்கும் இலங்கைக்கு ரஸ்யா தொடர்ந்தும் ஆதரவு வழங்குமென, அந்நாட்டு பிரதி சபாநாயகர், இலங்கை பாராளுமன்றத்தில் வைத்து தெரிவித்துள் ளார். ரஸ்ய பிரதி...
View Articleரணில் விக்ரமசிங்க மீது, பாராளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெரும தாக்குதல்...
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க மீது, பாராளுமன்ற உறுப்பினர் பாலித தெவரப்பெரும தாக் குதல் நடத்த முற்பட்டுள்ளார். தெவரப்பெருமவிற்கு எதி ரான உடனடியாக ஒழுக்காற்று விசாரணை நடாத்துமாறும்,...
View Articleவீட்டுத் திட்டம் வேண்டுமானால் என்னுடன் வாங்க: பெண்களை வருடி அதற்கு அழைக்கும்...
வவுனியாநகர பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட கிராமங்களான சிவபுரம், அரபாநகர், செக்கட்டிப்புலவு, கிச்சிராபுரம், புளிதறித்த புளியங்குளம், செல்வாநகர், சின்னப்புதுக்குளம் ஆகிய கிராமங்களை உள்ளடங்கியதே...
View Articleநான் ஜெனிவா செல்வது பற்றி தமிழ் தேசியக் கூட்டமைப்பு முடிவெடுக்க முடியாது!...
எதிர்வரும் மார்ச் மாதம் ஜெனீவாவில் இடம்பெறவிருக்கின்ற மனித உரிமைகள் மாநாட்டில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அக்கட்சியின் வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சதிதரன் கலந்து கொள்ளவுள்ளதாக தமிழ்...
View Articleதென், மேல் மாகாணத் தேர்தல் மார்ச் 29 இல்!
தென் மற்றும் மேல் மாகாண சபைகளுக்கான தேர்தல் எதிர்வரும் மார்ச் 29ம் திகதி இடம்பெறும் என தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் அறிவித்துள்ளார்.வேட்பு மனு தாக்கல் இன்று பகல் 12 மணியுடன் நிறைவு பெற்ற பின்னர்...
View Articleதீர்க்கமான சந்தர்ப்பங்களிலெல்லாம் இலங்கையை விமர்சித்து வருகின்றது சனல் 4!
சனல் 4 அலைவரிசை தீர்க்கமான சந்தர்ப்பங்களிலெல்லாம் இலங்கையை விமர்சித்து வருவதாகவும், ஆனால் அரசா ங்கம் அதற்கு சிறந்த பதிலடி கொடுத்ததாகவும், அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். ஐதேக பாராளுமன்ற...
View Article