பேருவளை மற்றும் அளுத்கம சம்பவம் தொடர்பில் சீ. சீ. ரி. வி. ஆதாரங்கள் இருந்தால்...
பேருவளையில் பிரபல வர்த்தகரின் வீட்டுக்கு தீ வைத்த நால்வர் பாதுகாப்பு கமராவின் உதவியுடன் கைதுபேருவளையிலுள்ள மாணிக்கக் கல் வர்த்தகரின் வீட்டிற்கு தீ வைத்து சேதப்படுதியவர்களை வர்த்தகரின் வீட்டில்...
View Articleசதாம் ஹசைனுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்த நீதிபதி தீவிரவாதிகளால் கொலை?
இரசாயன குண்டுகளை பயன்படுத்திய குற்றச்சாட்டில் கடந்த 2006ஆம் ஆண்டு சதாம் ஹசைனுக்கு தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பளித்த நீதிபதி ரவூப் அப்துல் ரஹ்மான், ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளால் கைது செய்யப்பட்டு...
View Articleமாணவனின் செவிப்பறை வெடிக்கும் அளவிற்கு; தாக்குவதற்கு ஆசிரியருக்கு அதிகாரம்...
ஆசிரியரின் தாக்குதலினால் காதுகேட்கும் தகவினை இழந்த பளை மத்திய கல்லூரியைச் சேர்ந்த மாணவன் ந.கதீசன் யாழ்.போதனாவைத்திய சாலையில் கடந்த ஆறுநாட்களாக அனுமதிக்கப்பட்டுள்ளான். 2014ம் ஆண்டு கணிதப்பிரிவில் கல்வி...
View Articleஞானசார தேரர் புரிந்த தவறுதான் என்ன? வினாதொடுக்கிறது BBS
சிங்கள பௌத்தர்களின் எழுச்சியை தடுப்பதற்கு முஸ்லிம் அடிப்படைவாதிகளும் அரச மற்றும் எதிர்த்தரப்புக்களில் உள்ள சில சக்திகளும் இணைந்து பொதுபலசேனா மீது பொய்யான குற்றச்சாட்டுக்களை...
View Articleபோர்க்குற்ற விசாரணைக்கு உதவி நல்குவோருக்கு நாம் பாதுகாப்பளிப்போம்! - அமெரிக்கா
இலங்கைக்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்டுள்ள போர்க்குற்ற விசாரணைக்குழுவினருக்கு சாட்சி வழங்கும் நபர்களுக்கு அமெரிக்கா பாதுகாப்பு வழங்கும் என தென் மற்றும் மத்திய...
View Articleஇந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் டோனியை கைது செய்ய உத்தரவு!
இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் டோனியை கைது செய்யுமாறு ஆந்திர மாநில நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்துக் கடவுள் விஷ்ணுவின் அவதாரமாக சித்தரித்து, அவரது கையில் சப்பாத்து உள்ளிட்ட பல்வேறு...
View Articleசமாதான ஒப்பந்த காலங்களில் இடம்பெற்றதை போன்ற அபாயகரமான செயற்பாடை மேற்கொள்ள...
சமாதான ஒப்பந்தத்திற்கு முன்னர் மிலேனியம் சிட்டியை தாரைவார்த்து இந்நாட்டு புலனாய்வுத் துறை அதிகாரிகள் தொடர்பான தகவல்களை பயங்கரவாதிகளை சென்றடையச் செய்ததைப் போன்ற தாரைவார்ப்பை மேற்கொள்வதற்கு ஒருசிலர்...
View Articleநாங்கள் நல்லதே நினைக்கிறோம்…. யாருக்கும் அநியாயம் செய்யவில்லை.. என்றாலும்...
பொதுபல சேனா அமைப்பினால் நேற்று (24) அதிஷ்டான பூசையொன்று ஸ்ரீ தலதா மாளிகையில் நடாத்தப்பட்டது.அங்கு பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் கருத்துரைக்கும்போது, இன்று முழு இலங்கையும்...
View Articleவெள்ளவத்தையில் 13 லட்சம் கொள்ளையிட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!!
கொழும்பு, வெள்ளவத்தை பிரதேசத்தில் வசிக்கும் ஒருவர் வங்கியில் வைப்பிலிட கொண்டு சென்ற 1,365,000 ரூபா பணத்தை கொள்ளையிட்ட வெள்ளவத்தை பொலிஸ் நிலைய கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 21ஆம்...
View Articleநாய் உண்ட நிலையில் சிசுவின் சடலம் மீட்பு!! வாழைச்சேனையில் சம்பவம் (படங்கள்)
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள சுங்காங்கேணி தாம ரைக்குளத்தில் இருந்து நேற்று காலை சிசு ஒன்றின் சடல த்தினை பொலிசார் மீட்டுள்ளனர். பொலித்தின் பையில் சுற்றப்பட்ட நிலையில் குளத்திற்கு அருகில் சிசுவின் சடலம்...
View Articleமலேஷியா நோக்கிச் சென்ற விமானத்தில் பெண் மரணம் ; கட்டுநாயக்கவில் விமானம் அவசர...
சவூதி அரேபியாவிலிருந்து மலேஷியா நோக்கி சென்று கொண்டிருந்த விமானத்தில் பெண்ணொருவர் உயிரிழந்ததால் அவ்விமானம் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவம் நேற்று இடம் பெற்றதாக...
View Articleஅளுத்கமை மற்றும் பேருவளை அழிவுகளைப் பார்வையிட்ட நாமல்.........( படங்கள்)
அளுத்கமை மற்றும் பேருவளையில் இடம்பெற்ற அசம்பாவித சம்பவங்கள் முடிவுக்கு கொண்டுவரப்பட்டமையை அடுத்து அப் பகுதிகளுக்கு விஜயம் செய்த ஜனாதிபதியின் புதல்வரும் பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச அங்கு...
View Articleஅடுத்த வருடம் முதல் புலமைப்பரிசில் பரீட்சைக்கு ஒரு வினாப்பத்திரம் மட்டுமே!
அகஸ்ற்றில் நடைபெறவுள்ள 5 ஆம் தர புலமைப் பரிசில் பரீட்சை இதற்கு முன்னர் நடந்த பரீட்சைகளைப் போன்று நடைபெறும் என கல்வியமைச்சர் பந்துல குணவர்த்தன குறிப்பிடுகிறார்.தற்போது வழங்கப்படும் இரு...
View Articleஎதிர்வரும் 02 ஆம் திகதி வரை வட்டரெக்க விஜித்த தேரர் தடுப்புக் காவலில்...!
ஜாதிக்க பல சேனாவின் தலைவர் மற்றும் மகியங்கன பிரதேச சபை உறுப்பினர் வட்டரெக்க விஜித்த தேரர் நீதிமன்ற ஆணைப்படி எதிர்வரும் 02 ஆம் திகதி வரை தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.பொலிஸாரைத் திசைதிருப்பினார்...
View Articleமனைவி மீதுள்ள அன்பினை வெளிப்படுத்த தன் மர்மஸ்தானத்திற்கு தீ வைத்தான் கணவன்!
தன் மனைவிக்கு, தனது உண்மைக் காட்டுவதற்காக தனது ஆண்குறியில் தீ வைத்துக்கொண்டுள்ளான் கணவன் ஒருவன். குறித்த செயலினால் கடும் காயம் ஏற்பட்டு கணவன் அநுராதபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.இரண்டு...
View Articleஉளவியல் நோக்கில் இளையோர் - இளையோர் ஓர் அறிமுகம். விரிவுரையாளர் எப். எச். ஏ....
இளையோர் பருவம் ஆங்கிலத்தில் adolescence என அழைக்கப்படுகின்றது. இப்பருவமே மனிதவிருத்திப்பருவங்களில் மிக முக்கியமான ஒரு பருவமாகக் கொள்ளப்படுகின்றது எனலாம். இப்பருவம் பிள்ளைப்பருவத்தின் முடிவின் போது...
View Articleகனடா மொன்றியலில் வல்வெட்டித்துறை இளைஞன் குத்திக் கொலை: அதிர்ச்சி தகவல்!...
கனடாவின் மொன்றியலில் பிராந்தியத்தில் இலங்கைத் தமிழர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 40 வயதான ஜெயராசன் மாணிக்கராஜா என்பவரே கொலை செய்யப்பட்டுள்ளார்....
View Articleமிருகக்காட்சிசாலையில் ஆரூடம் கூறும் நரிப்பெண் (படங்கள், வீடியோ)
பாகிஸ்தான் கராச்சி நகரிலுள்ள மிருகக்காட்சிச்சாலையில் உடலின் கீழ்ப்பகுதி நரியின் உருவத்திலும் மேல் பகுதி பெண் உருவிலும் உள்ள ஒருவர் எதிர்காலம் தொடர்பில் ஆரூடம் கூறி பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தி...
View Articleகடித்து குதறிய சுவாரஸ்: 2 வருடம் விளையாட தடை? (வீடியோ )
உலகக்கிண்ண கால்பந்து தொடரில் இத்தாலி வீரரை கடித்து வைத்த உருகுவே வீரர் சுவாரஸ்க்கு 24 போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்படலாம்.'டி'பிரிவில் நடந்த இத்தாலிக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் 2 முறை...
View Articleமட்டக்களப்பில் ஜேவிபி யின் காரியாலயம் திறப்பு.
மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி) யின் மட்டக்களப்பு கிளை நேற்று காத்தான்குடிப்பிரதேசத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. கட்சியின் பொதுச்செயலாளர் ரில்வின் சில்வா மற்றும் கட்சியின் மத்திய குழு உறுப்பினரும்...
View Article