விஹாராதிபதி அலகொலமட தம்மரத்ன படுகொலை!
மாத்தளை,எலஹேர பிரதேசத்தில் எலஹேர பக்கமுன ஹீரடியே புண்ணியவர்தன விஹாராதிபதி அலகொலமட தம்மரத்ன படுகொலைசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இந்த படுகொலையுடன் தொடர்புடையவர் என்று சந்தேகிக்கப்படும்...
View Articleவிபச்சார விடுதி சுற்றிவளைப்பு ! மூன்று பெண்கள் கைது!
மாத்தறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட திஹாகொல்ல எனும் பிரதேசத்தில், மாத்தறைப் பிரிவில் உள்ள பொலிஸாரால் சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக கூறப்படும் மூன்று...
View Articleசுவிட்சர்லாந்தின் வங்கிகளில் கறுப்பு பணத்தை பதுக்கியுள்ள முதலைகளின்...
இந்தியாவில் தகாத முறையில் பணம் சம்பாதிப்பவர்கள் அந்த கருப்புப் பணத்தை சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள வங்கிகளில் ரகசியமாக 'டெபாசிட்'செய்கின்றனர். இதற்கென அந்த நாட்டில் 283 வங்கிகள் உள்ளன. இதில்...
View Articleஇனவாத, மதவாத கூட்டங்கள் அனைத்திற்கும் தடை!
எதிர்வரும் காலங்களில் இனவாதம், மதவாதம் கிளரும் வண்ணம் மேற்கொள்ளப்படும் எந்தவொரு கூட்டமும் நடாத்த இடமளிக்கப்பட மாட்டாது என பொலிஸ் தீர்மானித்துள்ளது.தற்போது இடம்பெற்றுள்ள விடயங்களை கவனத்திற் கொண்டே...
View Articleஹக்கீம் பொய்களைச் சோடித்து பௌத்தர்கள் சிறுபான்மையினரை நசுக்கின்றனர் எனச்...
இளம் பௌத்த துறவியொருவர் அளுத்கம பிரதேசத்தில் தாக்கப்படவில்லை எனவும், பொலிஸார் பொய்யான செய்தியை வெளியிடுகின்றனர் எனவும் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் குறிப்பிடுவது முழுப் பொய்யாகும்...
View Articleவட்டரெக்க விஜித்த தேரர் தன்னைத் தானே வெட்டிக் காயப்படுத்திக் கொண்டாரா?
கடத்திச் சென்று கை கால்களைக் கட்டி, வெட்டிக் காயங்களுடன் இருக்கும்போது வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டுள்ள வட்டரெக்க விஜிக்க தேரரின் வெட்டுக் காயங்கள் அனைத்தும் அவரினாலேயே...
View Articleமத அடிப்படைவாதத்தைப் பரப்புகின்ற அமைப்புக்கள் பலவற்றைத் தடைசெய்வதற்கு தீர்மானம்!
மத அடிப்படைவாதச் செயற்பாடுகளை மேற்கொள்ளும் அனைத்து அரசை சார்பற்ற அமைப்புக்களையும் தடைசெய்வதற்கு அரசாங்கம் முக்கிய கவனம் செலுத்தி வருகின்றது.வெளிநாடுகள் ஏழிலிருந்து உதவித் தொகை பெறும் அரச சார்பற்ற மத...
View Articleஇலங்கைக்குள் ஜிஹாத் செயற்படவில்லை! புலனாய்வு துறையினரை மீறி எந்த ஒரு...
இலங்கைக்குள் ஜிஹாத் அமைப்பு செயற்படுவதாக சிலர் தவறான செய்திகளையும் பரப்பி வருகின்றனர். ஆனால் இலங்கையில் ஜிஹாத் அமைப்பு செயற்படுவதில் எந்த வித உண்மைகளும் கிடையாது பிரிகேடியர் ருவன் வணிகசூரிய...
View Article10,000 டொலர் வழங்கி அகதிகளை திருப்பியனுப்ப ஆஸி தீர்மானம்!
அவுஸ்திரேலியாவின் பப்புவா நியூகினி, மானுஸ் தீவு உள்ளிட்ட தடுப்பு முகாம்களில் தடுத்துவைக்கப்பட்டுள்ள புகலிடக் கோரிக்கையாளர்களில் தாமாக முன்வந்து நாடு திரும் விரும்பினால் 10,000 அவுஸ்திரேலிய டொலர்களை...
View Articleவட்டரக்க விஜித தேரர் நாடகமாடி வருகின்றார்!
வட்டரக்க விஜித தேரர் தன்னைத் தானே தாக்கிக்கொண்டு ள்ளார் எனவும் அளுத்கமை மற்றும் பேருவளை பிரதேச ங்களில் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் திட்ட மிட்ட சதி என பொது பல சேனா அமைப்பின் ஞானசார தேரர்...
View Article90 வீதமான துஷ்பிரயோகங்கள் சிறுமிகளின் விருப்பத்துடனேயே இடம்பெறுகின்றது!
இலங்கையில் இடம்பெறும் சிறுவர் துஷ்பிரயோக சம்ப வங்களில் 90 வீதமானவை, சிறுமிகளின் விருப்பத்துட னேயே இடம்பெறுவதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.நாளாந்தம் ஐந்துஅல்லது ஆறு சிறுவர் பதிவாவகின்றன எனவும்...
View Articleஐ.நா குழு அடுத்த மாதம் முதல் வாரத்தில் விசாரணைகள் ஆரம்பம்! ஸ்கைப் விசாரணையாம்!
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளரினால் இலங்கை தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவினர் அடுத்த மாதம் முதல் வாரத்தில் சாட்சி விசாரணைகளை ஆரம்பிக்கவுள்ளது.இந்த குழுவினர் ஓஸ்லோ,...
View Articleமனைவியை விபச்சாரத்தில் விற்ற கணவன் அதிரடிக் கைது.........
தனது 28 வயதான தனது மனைவியிடம் வரும் வாடிக்கை யாளர்களை தனது மோட்டார் சைக்கிளிலேயே அழைத்து வந்து வீட்டில் விடுவதாகவும் அந்த வாடிக்கை யாளர்களிடமிருந்து 2500 ரூபா முதல் 7000 ரூபா வரையில் பணம்...
View Articleகுட்டி இளவரசிகளின் வருகைக்காக காத்திருக்கும் அரச குடும்பம் !!
இங்கிலாந்து இளவரசி கேட் மிடில்டன் தற்போது கர்ப்பமடை ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இங்கிலாந்து அரச குடும்பத்தை சார்ந்த வில்லியம்ஸ்-கேட் தம்பதியர், ஜார்ஜ் என்ற தங்களது 11 மாத குட்டி இளவரசருடன் உலக...
View Articleரணிலாருக்கு காலம் சரியில்லை… பூசைக்காக இந்தியா செல்கிறார்…!
எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர்களில் பிரதம தலைவருமான ரணில் விக்கிரமசிங்க விசேட சனிப்பூசை ஒன்றிற்காக இந்தியாவுக்குச் சென்றுள்ளார் எனத் தெரியவருகின்றது.சனி இராசியில் பிரச்சினையொன்று...
View Articleதிருமலையில் ஹோட்டல் உரிமையாளர் மீது தாக்குதல் ; அதிர்ச்சி வீடியோ !!
திருகோணமலை நகரிலுள்ள ஹோட்டல் ஒன்றுக்குள் நுழைந்து அதன் உரிமையாளரை தாக்கியதாக கூறப்படும் கிழக்கு பல் கலைக்கழகத்தின் 8 மாணவர்கள் விளக்கமறியலில் வைக்க ப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் திருகோனமலை நீதவான்...
View Articleஅமைச்சர்களில் பெரும்பாலானோர் தற்கொலை செய்து கொள்ள வேண்டிய நிலையில்…
மகிந்த யாப்பா ஆற்றில் பாய்ந்து தற்கொலை செய்வதே சிறந்தது என்கிறார் புத்திக்க பத்திரனமாத்தறை மாவட்டத்திலுள்ள பெரிய பிரச்சினையாக தற்கொலை செய்துகொள்வதற்காக மக்கள் நில்வளாகங்கையை பயன்படுத்தி வருவதாக...
View Articleபொது அபேட்சகருக்கான கனவினைக் களைத்தார்… நாங்கள் ரணிலாரைக் கோபிக்கிறோம்… ஜேவிபி
அடுத்து நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சி பொது அபேட்சகர் ஒருவர் தொடர்பிலான எண்ணப்பாடு, ஐக்கிய தேசியக் கட்சியின் தற்போதைய சில செயற்பாடுகள் காரணமாக சிதைந்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி...
View Articleஈராக் - மொசுல் நகர பெண்களை பாலியல் அடிமைகளாக்கிக் கொள்ள கோரிக்கை!
ஈராக் - மொசுல் நகரத்தைக் கைப்பற்றியுள்ள ஈராக் இஸ்லாமிய அரசாங்கம் மற்றும் லெவண்ட் அமைப்புக்களின் போராளிகள் அங்குள்ள பெண்களை பாலியல் அடிமைகளாக்கிக் கொள்வதற்கு தயாராகுவதாக தெரியவருகின்றது.நேற்று முன்தினம்...
View Articleஅளுத்கமையின் அசம்பாவித்திற்காக கவலை தெரிவிக்கிறார் முன்னாள் ஜனாதிபதி...
இலங்கையில் சென்ற வாரம் ஏற்பட்ட அசம்பாவிதங்கள் தொடர்பிலும், முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதல் தொடர்பிலும் உயிரிழந்த மக்களுக்கும், அநாதைகளாக கதியற்றிருப்போருக்கும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா...
View Article