சுவிட்சர்லாந்தில் புலிவாலை பிடித்து ஜெனிவாவில் போராடப் புறப்படும்...
இலங்கையின் பலபாகங்களிலும் முஸ்லிம்களுக்கு எதிரான சில அருவருக்கத்தக்க செயற்பாடுகள் அரங்கேறி வருகின்றது. இச்செயற்பாடுகளின் பின்னணியில் உள்ளவர்கள் தொடர்பாக பாரபட்சமற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என...
View Articleமங்களவின் அரச துரோக செயலுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவும்! - ஹெல உறுமய
ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீரவின் அறிக்கையானது நாட்டை முற்றுகையிடும் சூழ்ச்சிக்கு ஆதரவு வழங்குவதாகும் என ஜாத்திக ஹெல உறுமய குறிப்பிடுகிறது.அக்கட்சியின் ஊடகச் செயலாளரும் மேல்...
View Articleஅளுத்கமவில் சமித்த தேரரை தாக்கியோர் இனங்காணப்பட்டுள்ளனர்!
அளுத்கம தர்காநகரில் சென்ற பொசன் போயா தினத்தன்று குருந்துவத்த ஸ்ரீவிஜயாராமாதிபதி அயகம சமித்த தேரரைத் தாக்கியது தொடர்பில் சந்தேக நபர்கள் மூவர் தேரரினால் அணிவகுப்பின்போது இனங்காணப்பட்டுள்ளனர்.மொஹமட் அமீன்...
View Articleஜனாதிபதித் தேர்தலுக்கான பேச்சுவார்த்தை ஆரம்பம்! - சோபித்த தேரர்
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின்போது போட்டியிடும் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் கட்சிகள் பலவற்றுடன் தான் பேச்சுவார்த்தை ஆரம்பித்துள்ளதாக கோட்டை ஸ்ரீ நாக விகாரையின் விகாராதிபதி மாதுலுவாவே சோபித்த தேரர்...
View Articleபேருவலை மற்றும் அலுத்கம மோதல்களில் சேதமடைந்தவற்றை புனரமைக்க இராணுவத்துக்கு...
பேருவலை மற்றும் அலுத்கம ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட மோதல்களில் சேதமடைந்த வீடுகள் மற்றும் சொத்துக்களை மீள திருத்தியமைப்பதற்கு அரசாங்கம் சகல நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது. ஜனாதிபதியின் நேரடி தலையீட்டினால்...
View Articleநாட்டை தாரைவார்க்கும் பெரும் பாவத்தில் ஐ.தே.க கை வைத்துள்ளது!!
ரணிலும், மக்களவும், ரவியும், லக்ஸ்மனும் இப்படி விசத்தை கக்குகின்றார்கள்!!கொடிய பயங்கரவாதத்தை ஒழித்து நாட்டுக்கு உண்மை யான சுதந்திரத்தை பெற்றுக் கொடுப்பதற்கு வீரமிகு படை யினரின் அர்ப்பணிப்பை ஒரு போதும்...
View Articleவிகாராதிபதி கொலையுடன் தொடர்புடைய மூவர் கைது!
எலஹெர பக்கமூண, வீரஹீரடிய பிரதேச விகாரையின் விகாராதிபதி கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலன்நறுவை, அரலகங்வில பிரதேசத்தைச் சேர்ந்த 18, 22 மற்றும் 28 வயதான சந்தேகநபர்களே...
View Articleகணவரை கொலை செய்தாரா? அவுஸ்திரேலியாவில் இலங்கை பெண் வைத்தியர் விளக்கமறியலில்!
அவுஸ்திரேலியாவில் வைத்தியர் ஒருவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் அவரது மனைவியான இலங்கை பெண் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.தினேந்திர அத்துகோரள என்ற வைத்தியர் கொலைதொடர்பிலேயே இந்தக்குற்றச்சாட்டு...
View Articleமாத்தறை தெயட்ட கிருலு செயற்றிட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன!
2015 தேசத்திற்கு மகுடம் மாத்தறை மாவட்ட அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் புகுல்வெல்ல பிரதேச செயலகப் பிரிவில் பல்வேறு முக்கிய அபிவிருத்தித் திட்டங்களின் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதென புகுல்வெல்ல...
View Articleமுதலாம் தர வகுப்பு மாணவர்களின் பகல் சாப்பாட்டை குப்பைத் தொட்டியில் வீசிய...
தர மாணவர்கள் பலர் பாடசாலைக்கு கொண்டுவந்திருந்த பகல் சாப்பாட்டை எல்பிட்டிய, வெலிவிட்டிய பாடசாலையொன்றின் ஆசிரியை ஒருவர் மாணவர்கள் ஒப்பாரி வைக்கையில்கூட கருணை காட்டாமல் குப்பைத் தொட்டியில் கொட்டியுள்ள...
View Articleமனைவியை பிரசவத்திற்கு அனுப்பிவிட்டு மாணவியுடன் உல்லாசமாக இருந்தவர்...
மானிப்பாய்ப் பகுதியில் தலை மற்றும் முகத்தில் காயமடைந்த நிலையில் இளைஞர் ஒருவர் தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இவரது காயத்தைப் பார்த்த மருத் துவர் இவர் தாக்குதலுக்கு உள்ளாகியிருப்பதாக...
View Articleஓட்ட பந்தயத்தில் சாதனை படைத்த எட்டு மாத கர்ப்பிணி (படங்கள்) !!
சாதனைக்கு வயது மட்டுமல்ல.., கர்ப்பம் கூட ஒரு தடையே அல்ல என்று 8 மாத கர்ப்பிணியாக இருக்கும் அலிசியா மோண்ட்டானோ நிரூபித்துள்ளார். அமெரிக்காவை சேர்ந்த இவர், தேசிய அளவில் மத்திய தூர ஓட்டப் பந்தயங்களில்...
View Articleஆசிரியைகளின் அழுத்தத்தால் மாணவி தற்கொலை: ஒருவரைச் சேவையிலிருந்து இடைநிறுத்தத்...
கந்தான பிரதேச பாடசாலை ஒன்றின் மாணவி ஒருவர் ரயிலில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவ த்துடன் தொடர்புடையவரெனக் கூறப்படும் ஓர் ஆசிரி யையை சேவையிலிருந்து இடை நிறுத்த மேல் மாகாண கல்வித்திணைக்களம்...
View Articleபொது அபேட்சகர் ஒருவரை நிறுத்துவற்கு ஒத்துழைக்குமாறு ரணிலின் காலில் விழுகிறது...
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சியிலிருந்து பொது அபேட்சகர் ஒருவரை போட்டியிடச் செய்வதற்கு ஐக்கிய தேசியக் கட்சியின் ஒத்துழைப்பைப் பெற்றுக் கொள்வதற்கு மக்கள் விடுதலை முன்னணி கடும் பிரயத்தனம்...
View Articleஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் சுதந்திரக்கட்சி அமைப்பாளர்கள் பலர் நீக்கப்படுவர்!
நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் தொகுதிகள் பலவற்றின் அமைப்பாளர்கள் நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாக புதிய அமைப்பாளர்கள் நியமிப்பதில் கவனம் எடுக்கப்பட்டள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தகவல்கள்...
View Articleகறுப்பு ஜூலையின் மறுபிறப்பு! தமிழில்: - கலைமகன் பைரூஸ்
“முதலில் மனிதன் தன் உயிரைப் பாதுகாப்பதற்கே போரிட்டான். அதன் பின்னர் தனது குழுவை, தனது இனத்தை, நீதியை பாதுகாப்பதற்காகப் போரிட்டான். அத்தோடு மதத் தலைவர்கள் தங்களது மதத்தைப் பாதுகாப்பதற்காக போரிட்டார்கள்....
View Articleதந்தையின் வாள்வெட்டிற்கு இலக்காகிய மகள் வைத்தியசாலையில்! யாழ். மீசாலையில்...
தந்தையின் வாள்வெட்டிற்கு இலக்காகிய தர்மிகா (22) என்ற இளம்பெண் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சாவகச்சேரி பொலிஸார் சனிக்கிழமை தெரிவித்தனர்.யாழ். மீசாலைப் பகுதியில் தந்தைக்கும்...
View Articleஉரிமையாளர் அற்ற பொதியை மீட்கச்சென்ற பொலிஸாருக்கு கிடைத்தது வயோதிபரின் சடலம்!
புத்தளம் மன்னார் வீதியின் 4ம் கட்டைப் பகுதியில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது. உரிமையாளர் அற்ற பொதி ஒன்று இருப்பதாக புத்தளம் பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து, விசாரணைகளை மேற்கொண்ட போதே பொலிஸார்...
View Article160 பேரை ஐ.எஸ்.ஐ.எஸ். கிளிர்ச்சிப் படையினர் கொன்று குவித்தனர்!!
160 பேரை சிறைபிடித்த ஐ.எஸ்.ஐ.எஸ். கிளிர்ச்சிப் படையினர் அவர்களை கொலை செய்துள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. ஈராக்கில் ஐ.எஸ்.ஐ.எல். கிளிர்ச்சியாளர்கள், மோசுல் உள்ளிட்ட முக்கிய...
View Articleஇலங்கைக்கு எதிராக ராஜதந்திர ரீதியிலான ஆளில்லா விமான தாக்குதலை...
ஐ.நா மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை நியமித்துள்ள நிபுணர்கள் குழு இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக ராஜதந்திர ரீதியிலான ஆளில்லா விமான தாக்குதலை நடத்துகின்றது என இலங்கையின் முன்னாள்...
View Article