தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில் விமல் வீரவங்சவும், சம்பிக்கவும் உரையாற்ற...
எதிர்வரும் ஊவா மாகாண சபை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பிரச்சார செயற்பாடுகளில் கலந்துகொண்டு உரையாற்றுவதற்கு அமைச்சர்களான விமல் வீரவங்ச மற்றும் சம்பிக்க ரணவக்க சமுகமளிக்க மாட்டார்கள் என அரசியல்...
View Articleபௌத்த தேரர் காற்சட்டை அணிந்து காதலியுடன் உல்லாசமாய் இருக்கும்போது...
கண்டி தலாத்துஓய பிரதேசத்தின் பழைமை வாய்ந்த தேவாலயம் ஒன்றுடன் ஒன்றிணைந்த விகாரை ஒன்றின் இளம் பௌத்த துறவி ஒருவர், கண்கவர் ஆடையில் தன்னை அலங்கரித்துக் கொண்டு இளம் யுவதியொருத்தியுடன் பயணம் செய்து...
View Articleபிரபாகரனை என்னிடம் கொடுங்கள் யாழ்பாணத்தில் தூக்கிலிடப்போகின்றேன். ரஜீவிடம்...
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ஜேஆர் ஜெயவர்த்தனா 1986 பெங்களுரில் இடம்பெற்ற சார்க் மாநாட்டின்போது அன்றைய பாரத பிரதமர் ரஜீவ் காந்தியை பிரத்தியமாக சந்தித்திருக்கின்றார். அப்போது அவர் பாரத பிரதமரிடம்...
View Articleஜனாதிபதித் தேர்தலின் பொது அபேட்சகராக நிற்பதற்கு நான் தயார்!
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் பொது அபேட்சகராக போட்டியிடுவதற்கு தன்னை அழைத்தால் அதனை ஏற்றுக் கொள்வேன் என பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சம்மேளனத்தின் செயலாளரும் விரிவுரையாளருமான தம்பர அமில தேரர்...
View Articleமோடியின் அரசாங்கம் த.தே. வுக்கு கொடுக்கும் அதிர்ச்சி வைத்தியம்! பேராசையால்...
பிரதமர் நரேந்திர மோடி ஆட்சி பீடமேறிய அடுத்த நாளே இலங்கைத் தமிழர் பிரச்சினைக்குத் தீர்வினைப் பெற்றுத் தந்துவிடுவார் எனும் அதீத நம்பிக்கையிலிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு நரேந்திர மோடி தலைமையி...
View Articleதமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைப் பதவியில் மூக்கை நுழைத்தார் விக்கி...!...
வட மாகாண சபையின் முதலமைச்சர் சீ.வீ. விக்னேஷ்வரன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைமைத்துவத்திற்கிடையிலான பிரச்சினைக்குள் மூக்கை நுழைத்திருப்பதால் பிரச்சினை மேலும் உக்கிரமம் அடைந்துள்ளதாகத்...
View Articleஇலங்கை படையினருக்கான பயிற்சிகள் தொடரும் - ஸ்கொட்லாந்து பொலிஸார்
இலங்கை பாதுகாப்பு படையினருக்கு ஸ்கொட்லாந்து நாட்டின் பொலிஸாரினால் வழங்கப்படும் பயிற்சித்திட்டத் திற்கு 2015 வரை தொடரும் என்று ஸ்கொட்லாந்து பொலிஸ் உறுதியளித்துள்ளது. 2007ஆம் ஆண்டிலிருந்து கடந்த வருடம்...
View Articleதாய் தந்தையை தாக்கிவிட்டு ஆசிரியையை கடத்த முற்பட்டவர் கைது!!
அளுத்கமை பிரதேசத்தில், தனியார் வகுப்பு ஆசிரியையான யுவதியின் (வயது 25) தாய் தந்தையை தாக்கிவிட்டு குறித்த ஆசிரியையை கடத்த முற்பட்டவர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.குறித்த ஆசிரியை இன்று...
View Articleசாட்சியமளிக்கத் தயாராக இருக்கின்றாராம் செனல் 4 ஊடக பணிப்பாளர்!
ஐ.நா.விசாரணைக் குழுவின் முன்னிலையில் இலங்கை தொடர்பாக சாட்சியமளிக்கத் தயார் என செனல் 4 ஊடகத்தின் பணிப்பாளர் கெலும் மெக்ரே தெரிவித்துள்ளார்.ஐ.நா.மனித உரிமை பேரவையினால்நடத்தப்பட்டு வரும் விசாரணைகள்...
View Articleஐ.நா பட்டியலில் இணைந்தார் ஜனாதிபதி மஹிந்த!
ஐ.நா பொதுச் சபைக் கூட்டம் அடுத்த மாதம் நியூயோர்க்கில் நடைபெறுகின்றபோது கூட்டத்தின் இரண்டாம் நாளில் ஜனாதிபதி மகிந்த உரையாற்றுவார் என அறிவிக்கப்பட் டுள்ளது.இரண்டாம் நாளில் ஈரான், பாகிஸ்தான் மற்றும்...
View Articleஹரீனைத் தாக்கியதால் தயாசிரியுடன் கடுங்கோபமாக இருக்கிறாராம் டிலான் பெரேரா!
பதுளை பிரதேசவாசியான ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினரான ஹரீன் பிரனாந்து தாக்குதலுக்குள்ளானது தொடர்பில் தான் வடமேல் மாகாண முதலமைச்சர் தயாசிரி ஜயசேக்கரவுடன் பெரும் கோபத்துடன் இருப்பதாக அமைச்சர் டிலான்...
View Articleமுஸ்லிம்களுக்கு எதிரான பொய்ப்பிரச்சாரம் செய்பவர்களுக்கு எதிராக நடவடிக்கை...
எதிராக முஸ்லிம் மக்கள் மத்தியில் பொய் பிரசாரங்களை பரப்புபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என இராணுவம் தெரிவித்தது.குறுந்தகவல் மற்றும் சமூக வலைத்தளங்கள் ஊடாக சமூகங்களுக்கிடையில் குறிப்பாக...
View Articleவிமலின் கட்சி ஊவாவில் பஞ்சாயுதத்தில்.. இன்று கையொப்பமிட்டனர்!
ஊவா மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுகின்ற தேசிய சுதந்திர முன்னணியின் வேட்பாளர்கள் இன்று (03) பத்தரமுல்லையில் அமைந்துள்ள பிரதான அலுவலகத்தில் கையொப்பமிட்டனர்.இந்நிகழ்வில் தேசிய சுதந்திர முன்னணியின்...
View Articleஅமெரிக்கா புரிந்த மனித உரிமை சித்திரவதைகளை முதன்முறையாக பகிரங்கமாக...
அமெரிக்கா பகிரங்கமாக ஒப்பக்கொள்ளும் போது அமெரிக்காவை கண்டும், காணாதவர்போல விடுத்து இலங்கையை நவிபிள்ளை குறிவைப்பது ஏன்??அமெரிக்கா மீது செப்டெம்பர் 11ம் திகதி மேற்கொள்ளப் பட்ட தாக்குதலில் கைது...
View Articleஒரே இரவில் 147 உயிர்களை காவுகொண்ட புலிப் பாசிசம்! 24 ஆண்டுகள் நிறைவு!
காத்தான்குடியில் இரவு நேர தொழுகையில் ஈடுபட்டிருந்த 147 முஸ்லிம்கள், எல்.ரி.ரி.ஈ பயங்கரவாதிகளின் மிலேச் சத்தனமான தாக்குதலில் கொல்லப்பட்டு, இன்றுடன் 24 ஆண்டுகள் பூர்த்தியாகின்றன.1990ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம்...
View Articleதொலைபேசிக் காதல் முறிவு – காதலியைப் பார்க்காமலே தற்கொலை செய்த காதலன் !!
இன்றும் இவ்வாறான முட்டாள்தனம் மிக்கவர்கள் இருக்கி ன்றார்கள் என்பதற்கு இந்தச் சம்பவமும் உதார ணமாகும். தொலைபேசி அழைப்பு மூலமாக அறிமுகமான முன்பின் அறியாத பெண்ணைக் காதலித்தார் எனக் கூறப்படும் இளைஞர் ஒருவர்...
View Articleவீட்டில் சங்கிலியால் கட்டப்பட்ட சிறுமி மீட்பு!
சங்கிலியால் கட்டப்பட்டு வீட்டில் கட்டி வைக்கப்பட்ட சிறுமி ஒருவரைக் காவல்துறையினர் மீட்டுள்ளனர். இச்சம்பவம் நீர்கொழும்பு கொச்சிக்கடை, போகலப் பிரதேசத்தில் இடம் பெற்றுள்ளது. குறித்த சிறுமிக்கு அகவை 10...
View Articleகடத்தப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட சிறுவன் அலரி மாளிகையில்...
கல்கமுவ - மீகாலேவ பிரதேசத்தில் கடத்தப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட தினிந்து யசேன் என்ற 4 வயது சிறுவன் தனது பெற்றோருடன் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை சந்தித்து ள்ளதாக ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு தெரிவித்...
View Articleஅரசாங்கத்தின் “காபட்“கள் கதியற்ற மக்கள் மரணிக்க உதவிபுரிகின்றது! - ரணில்
அரசாங்கம் தற்போது வீதிகளைக் “காபட்” செய்வதற்கான காரணம் தற்போதைய பொருளாதார கொள்கையினால் சோர்ந்துபோய் வீதியில் வீசப்பட்டுள்ள மக்கள் மரணிப்பதற்கு உதவியாகவேயாகும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில்...
View Articleசீன ஜனாதிபதி அடுத்தவாரம் இலங்கை வருகின்றார்...!
சீன ஜனாதிபதி ஷீ-ஜின்-பின் அடுத்த வாரத்திற்குள் இலங்கைக்கு உத்தியோகபூர்வ சுற்றுலாவொன்றுக்காக வரவுள்ளதாக தெரியவருகின்றது. ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சீனாவுக்குப் பயணம் மேற்கொண்டிருந்த வேளை, சீன ஜனாதிபதிக்கு...
View Article