பெற்றோரை தாக்கிவிட்டு 4 வயது சிறுவன் கடத்தப்பட்டான் அநுராதபுரத்தில் சம்பவம்!!
அநுராதபுரம் மீகல்லாவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட இராதலான பிரதேசத்தில் வீட்டில் இருந்த சிறுவன் ஒருவனை முகம் மறைக்கப்பட்ட தலைக்கவசம் அணிந்த நான்கு பேர் இரு மோட்டார் சைக்கிள்களில் வந்து நேற்று முன்தினம்...
View Articleயாழில் பெண்ணுக்கு நள்ளிரவில் நடந்த அவலம்!
யாழ்ப்பாணம், கோண்டாவில் கிழக்கு பகுதியிலுள்ள வீடொ ன்றில் கத்திமுனையில் 9 இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பணம் மற்றும் நகைகள் கொள்ளையிடப்பட்டுள்ளன. குறித்த வீட்டு க்குள் செவ்வாய்க்கிழமை (29) அதிகாலை 1 மணிக்கு...
View Articleதனி நாடு தேவை என்று ஊக்கப்படுத்தப்பட்டோம்! இது ஒரு தேவையற்ற யுத்தம் என பல...
பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் (கருணா) நேர்காணலின் முழு வடிவம்!கேள்வி: யுத்தத்திற்கு பின்னராக பல்வேறு மனித உரிமை மீறல்கள் இடம்பெறுவதாக பல்வேறு குற்றச் சாட்டுகள் இருந்து வருகின்றன இது...
View Articleபெருந்தொகைத் தேயிலைக் கழிவுடன் ஒருவர் கைது! (படங்கள் இணைப்பு)
ஹட்டன் - எபோட்சிலி தோட்டத்திலிருந்து பாவனைக்குதவாத பெருந்தொகைத் தேயிலைக் கழிவுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.இழுவை வண்டி ஒன்றில் (டெக்டர்) இருந்து குறித்த தேயிலைக் கழிவினை நேற்று (29) மாலை மற்றொரு...
View Articleகிராமத்தான் கலீபாவின் “நழுவி” கவிதை நூல் வெளியீட்டுவிழா மருதானையில் !
பன்முக ஆளுமைமிக்க எழுத்தாளரும், கவிஞருமான கிராமத்தான் கலீபாவின் “நழுவி” கவிதைத் தொகுதி வெளியீட்டு விழா எதிர்வரும் ஆகஸ்ட் 10 ஆம் திகதி கொழும்பு - மருதானையில் நடைபெறவுள்ளது.மருதானை, தெமட்டகொட வீதி, இல....
View Articleகொழும்பில் ரூ.1 கோடியை மீளப்பெற்ற 17 வயது இளைஞன்......
ஜா-எலயிலுள்ள வங்கியொன்றில் சேமிப்பு கணக்கொன்றை திறந்து, தன்னியக்க இயந்திரத்தின் ஊடாக ஒரு கோடியே 78 இலட்சம் ரூபாவை மீளப்பெற்ற 17 வயதான இளைஞனை கொழும்பு கோட்டை நீதவான் பிணையில் விடுவித்துள்ளார். அவருடைய...
View Articleபிரான்சில் தமிழ் இளைஞனின் மர்மமான சடலம்!
பிரான்ஸ் பரிசின் புறநகர் பகுதியான நியுலி ப்லேசன்ஸ் பகுதியில் 23 வயதுடைய இலங்கை தமிழ் இளைஞன் ஒருவருடைய சடலம் ஆற்றிலிருந்து நேற்று பிரான்ஸ் காவல்துறையினரால் மீட்க்கபட்டுள்ளது. இச்சடலம் 23வயது டைய...
View Articleஆட்டோக்களைக் திருடிச் சென்று உதிரிப்பாகங்களை விற்பனை செய்த 14 வயது சிறுவன்...
கல்கிஸ்ஸை பிரதேசத்தில் முச்சக்கர வண்டிகளை கடத்திச் சென்று அவற்றின் உதிரிப்பாகங்களை கழற்றி விற்பனை செய்து வந்த சந்தேக நபர் ஒருவர் கிரேன்ட்பாஸ் பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு...
View Articleதேர்தலில் முஸ்லிம் பெண்கள் நிகாப் - ஹிஜாப் அணியவே முடியாது.. ! - தேர்தல்கள்...
காதுகளை மூடிய அடையாள அட்டையும் செல்லுபடியாகாது!ஊவா மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் கட்சிகளின் செயலாளர்களுக்கான விசேட தெளிவுறுத்தல் கலந்தாலோசனை நேற்று (30) தேர்தல் ஆணையாளர் அலுவலகத்தில் இடம்பெற்றது.அங்கு...
View Articleஅத்துமீறி இலங்கைக்குள் ஊடுருவ முற்பட்டால் கைது செய்வோம்! கடற்படை தயார் நிலையில்!
தமிழகத்தில் போராட்டம் நடத்துவோர் இலங்கைக்குள் ஊடுருவ முற்பட்டால் கைது செய்யப்படுவார்கள் என கடற் படைப் பேச்சாளர் கொமாண்டர் கோசல வர்ணகுலசூரிய தெரிவித்தார்.இலங்கைக்குள் அத்துமீறி நுழையும் தமிழக மீனவர்கள்...
View Articleபுத்த சாசன அமைச்சை மூடுவதற்கு ஒரு மாத காலக்கெடு! - ராவண பலய
புத்த சாசன அமைச்சை ஒரு மாத காலத்திற்குள் புனர் நிர்மாணம் செய்யாதவிட்டால் உடனடியாக அதனை மூடிவிடுமாறு ராவண பலய அரசாங்கத்தைக் கோரியுள்ளது.அவ்வமைப்பின் தேசிய அமைப்பாளர் இத்தேகந்தே சத்தாதிஸ்ஸ தேரர் இன்று...
View Articleபிரதேச சபை பிரதான காரியாலயத்தின் கூரைக்கு மேல் ஏறி ஆளுந்தரப்பு உறுப்பினர்...
அம்பகமுவ பிரதேசசபைக்கு உட்பட்ட கிராமிய மக்களுக்கு அபிவிருத்தி தொடர்பிலான திட்டங்களில் பாரபட்சம் காட்டுவதாக ஆளுந்தரப்பு உறுப்பினர் வீ.ஜீ. ஹெலபிரிய நந்தராஜ் சபை அறிக்கை கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு...
View Articleஇலங்கை போலந்துக்கு இடையில் விமான சேவைக்கான ஒப்பந்தம் கைச்சாத்து!
இலங்கை போலந்து நாடுகளுக்கிடையிலான விமான சேவைகளுக்கான இரு நாட்டு வர்த்தக ஒப்பந்தமொன்று அண்மையில் இரு நாட்டு முக்கிய பிரதிநிதிகளால் கைச்சாத்திடப்பட்டுள்ளது.இலங்கையின் விமான சேவையினை...
View Articleஊடகவியலாளர்களுக்கு அமெரிக்கா எந்த நோக்கத்தில் உதவுகிறது? புரியாத புதிராக...
யாழ் ஊடகவியலாளர்களுக்காக அமெரிக்க தூதரகம் கடந்த வாரம் ஒழுங்கு செய்திருந்த பயிற்சி திட்டம் ஒன்றை அரசாங்கம் இரத்து செய்ததாக தெரிவித்து அமெரிக்க தூதரகம் அண்மையில் வெளியிட்ட அறிக்கை தொடர்பில் இலங்கை...
View Articleஐ.எஸ்.ஐ.எஸ். போராளிகள் ஷியா முஸ்லிம்களை சுட்டுக்கொல்லும் கோரக்காட்சிகள்...
ஈராக்கின் பல பகுதிகளை ஐ.எஸ்.ஐ.எஸ். போராளிகள் கைப்பற்றியுள்ளனர். அவர்கள், அங்கு வசிக்கும் ஷியா முஸ்லிம்களை கொடூரமாக கொன்று வருகின்றனர். ஐ.எஸ்.ஐ.எஸ். போராளிகள் ஷியா முஸ்லிம்கள் 50 பேரை சுட்டுக்கொல்லும்...
View Articleமகிந்த வெல்வது உறுதி! வாக்களிக்கா விட்டால் நட்டமடைவது முஸ்லிம்கள் தான்....
மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள முஸ்லிம்கள் கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவாக அளித்த வாக்குகளை விடவும் குறைவான வாக்குகளை எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அளிப்பார்களாக இருந்தால் தனது...
View Articleஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவினர் ஜனாதிபதியை தடுத்தனர்!
நிகழ்வுகளைப் பகிஷ்கரிக்கும் நோக்கம் அரசாங்கத் துக்கு இல்லை!பாதுகாப்பு விவகாரம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களை முன்வைத்து ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோவில் நடை பெற்றுவரும் பொதுநலவாய விளையாட்டுப் போட்டி நிகழ்...
View Articleஇஸ்ரேல் ஒரு பயங்கரவாத நாடாகும்! - பொலீவியா
இஸ்ரவேல் பயங்கரவாத நாடு என பொலீவிய ஜனாதிபதி இவோ மொராலெஸ் குறிப்பிட்டிருக்கின்றார். இஸ்ரவேலினால் ப்ரடக்டிவ்எஜ் தாக்குதலானது சர்வதேச சமூகத்தின் அமைதிக்கு அச்சுறுத்தலாகும் என அவர்...
View Articleஇந்தியாவையோ அமெரிக்காவையோ நம்புவதில் அர்த்தம் இல்லை! தீர்வு வேண்டுமானால் ஒரே...
இலங்கையின் உள்விவகாரத்தில் எந்தவொரு நாடும் அழு த்தம் பிரயோகிக்க முடியா எனவும் இலங்கை அரசாங் கம் கோரிக்கை விடுக்கும் பட்சத்தில் ஆலோசனைகளை வழங்க முடியும் எனவும் அதனைதான் தென்னாபிரிக்கா செய்கின்றது என...
View Articleகாசா யுத்தக் குற்றங்களும், தேசியவாதத்தின் திவால்நிலையும்! The WSWS...
காசாவின் பாலஸ்தீன பிராந்தியம், இஸ்ரேலிய அரசினால் இழைக்கப்படுகின்ற வார்த்தைகளில் அடங்க மறுக்கும் யுத்தக் குற்றங்களினது காட்சியாக உள்ளது. வடக்கு காசா நகரமான பியட் ஹனோனில் ஐக்கிய நாடுகள் சபையால்...
View Article