தென் மாகாண வீதிகளில் சீ.சீ.ரீ.வி கமெராக்கள் பொருத்துவதற்கு தீர்மானம்!
தென் மாகாணத்தில் இன்னும் ஐந்து இடங்களில் சி.சி.ரி.வி. கெமெராக்களை பொருத்துவதற்கு மாகாண போக்குவரத்து அதிகாரி திட்டமிட்டுள்ளார்.காலி அக்குரஸ்ஸ பாதையின் போகொட சந்தி, மாத்தறை அக்குரஸ்ஸ பாதையின் இஸ்ஸதீன்...
View Articleபாராளுமன்றம் வந்தால் பாராளுமன்ற உறுப்பினரா இல்லை அமைச்சரா? பதில் தருகிறார்...
அரசியல் பிரவேசம் செய்தால் பாராளுமன்ற உறுப்பினராக இருப்பீர்களா இல்லை அமைச்சராக இருப்பீர்களா என பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷவிடம் நேற்றிரவு சிரச தொலைக்காட்சியில் இடம்பெற்ற கலந்துரையாடலில்...
View Articleபட்டதாரி ஆசிரியர்கள் ஆரம்பப் பிரிவு ஆசிரியர்களாக நியமிக்கப்படுவதால் விசனம்!
பாடசாலைகளில் கற்பிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள பட்டதாரிகளை ஆரம்பப் பிரிவு ஆசிரியர்களாக நியமிப்பதனால் அவர்கள் பாரிய பிரச்சினைக்கு முகங்கொடுத்துள்ளதாகவும், உள ரீதியாக பாதிப்புற்றுள்ளதாகவும் இலங்கை...
View Articleஇலங்கையில் எபோலா வைரஸ் பரவுவதைத் தடுக்க விசேட நடவடிக்கை – சுகாதார அமைச்சு!
உயிர்கொல்லி நோயான எபோலா வைரஸ் இலங்கையில் நுழைவதை மற்றும் பரவுவதை தடுக்க விசேட மருத்துவ நிபுணர்கள் மற்றும் சுகாதார பிரிவினர் விமான நிலையங்களில் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.உலகம் முழுதும் பரவிவரும்...
View Articleபெண் ஒருவரை கொன்ற சிறுத்தையை வன திணைக்கள அதிகாரிகள் பிடித்தனர்!
நாவலப்பிட்டி பார்கேபல் பிரதேசத்தில் கடந்த 16ம் திகதி பெண் ஒருவரை தாக்கி கொன்ற சிறுத்தையை வன திணைக்கள அதிகாரிகள் பிடித்துள்ளனர் பிடிக்கப்பட்ட சிறுத்தையை தெஹிவளை மிருககாட்சிசாலையில் ஒப்ப டைத்ததாக வன...
View Articleவாக்கு மூலத்தில் முரண்பாடு!! சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன் காயங்களை தானாக...
சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவர் விடுதியின் கழிப்ப றையில் கடந்த ஞாயிறன்று அதிகாலை அடையாளம் தெரியாதவர்களினால் தாக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட குறித்த மாணவன் வழங்கிய வாக்கு மூலம் முரண்பாடு டையதாகவும்...
View Articleநான் தேர்தலில் போட்டியிட்டால் எனக்கு ஓர் இலட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகள்...
தான் நூறு வருடங்கள் பொலிஸ் சேவையில் பணியாற்றுவதற்கும் பொதுமக்கள் விருப்பம் தெரிவிப்பதாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அநுர சேனாநாயக்க தெரிவிக்கிறார்.வழக்கறிஞர் சங்கத்தின் தலைவர் உபுல் ஜயசூரியவுக்கு...
View Articleபண்டாரநாயக்கா, ராஜபக்ஷ குடும்பத்திற்கு உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின்...
தற்போதைய அரசாங்கத்தைப் போன்று இந்நாட்டின் அபிவிருத்திக்காக செயற்பட்ட எந்தவொரு அரசாங்கத்தையும் வரலாற்றில் ஒருபோதும் காணவியலாது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் அமைச்சர் மைத்ரிபால...
View Articleஇலங்கை கடற்படையைத் தாக்குவதற்கு தமிழ் நாட்டு மீனவர்களுக்கு ஆயுதங்கள்...
தமிழ் நாட்டு மீனவர்களுக்கு இலங்கை கடற்படை உறுப்பினர்களிலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்காக இந்திய கடற்படையினருக்கு முடியாது போனால், இந்திய மீனவர்களுக்கு ஆயுதங்கள் வழங்கப்பட வேண்டும் என நெடுமாறன்...
View Articleமனிதனின் முகம் போல் காட்சிதரும் அதிசய வண்டு! நுவரெலியா ஹவா எலிய பிரதேசத்தில்...
நுவரெலியா ஹவா எலிய பிரதேசத்தில் அதிசயமான வித் தியாசமான வண்டொன்று கண்டறியப்பட்டுள்ளது. விவ சாயி ஒருவருடைய மரக்கறி தோட்டத்திலிருந்தே குறித்த வண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது ஒரு புறம் தாடி வைத்த...
View Articleசுவிட்சர்லாந்துக்கு ஆட்கடத்தல் செய்யமுற்பட்ட சுவிஸ் தமிழ்ப் பெண்ணொருவர்...
கட்டுநாயக்க விமான நிலையத்தினூடாக சட்டவிரோதமாக ஆட்கடத்தல் செய்ய முற்பட்ட இலங்கைப்பெண்ணொருவர் சில நாட்களுக்கு முன்னர் குடிவரவு குடியகல்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு நீர்கொழும்பு சிறைச்சாலையில்...
View Articleஐ. தே கட்சியும், ரணிலும், செய்த கரைபடிந்த சம்பவங்களை புகையிரத ஊழியர்கள்...
ஐ.தே.க உறுப்பினர்கள் வந்தவழியால் தப்பியோடினர். புகையிரத சேவையின் நிலைமைகளை கண்டறிய ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள், அங்கு விஜயம் செய்த வேளையில், புகையிரத சேவைக்கு ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியின்போது...
View Articleஅன்றைய புலிக்குட்டிகள் இன்று வைத்தியர்களாய்...!
வன்னியிலிருந்து அரசாங்கத்திடம் சரணடைந்து புனருத்தாபனம் செய்யப்பட்ட எல்.ரீ.ரீ.ஈ குழந்தை ஆயுததாரிகளிலிருந்து நால்வர் தற்போது வைத்தியச் சேவைக்குள் நுழைவதற்கு ஆயத்தமாக இருப்பதாக புனருத்தாபன ஆணையாளர் நாயக...
View Articleதெற்கில் உல்லாச விடுதியில் துப்பாக்கிச்சூடு... கைகலப்பில் இருவர் படுகாயம்!!
கொழும்பு மற்றும் கம்பஹா பிரதேசங்களைச் சேர்ந்த இரு வியாபாரிகளிடையே உல்லாச விடுதியொன்றில், நேற்று முன்தினம் 09 ஆம் திகதி ஏற்பட்ட கைகலப்பில் வானத்தை நோக்கி துப்பாக்கிச் சூட்டினை மேற்கொண்ட வியாபாரியை...
View Articleகிராமத்தான் கலீபாவின் “நழுவி” நூல் வெளியீட்டு விழா (படங்கள் இணைப்பு)
கவிஞர் கிராமத்தான் (பொத்துவில்) கலீபாவின் “நழுவி” கவிதை நூல் வெளியீட்டு விழா நேற்று மாலை மருதானை வை.எம்.எம்.ஏ.மண்டபத்தில் நடைபெற்றது.தமிழ்த்தென்றல் அலி அக்பர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம...
View Articleஅமெரிக்காவையும் ஏமாற்றி போலி முகவரி வழங்கிய பா.உ. யார்?
இலங்கை - ஐக்கிய அமெரிக்க குடியரசுக்கிடையே நெருங்கிய தொடர்பினை ஏற்படுத்துவதற்காக அமெரிக்க மக்கள் தொடர்பாடல் நிறுவனமொன்றுடன் இலங்கை கைச்சாத்திட்ட பல மில்லியன் ரூபா பெறுமதியான ஒப்பந்தமொன்றுக்காக,...
View Articleஐந்து சதம் கூட ராஜித்தவுக்குக் கொடுக்க மாட்டேன்! ஞானசார தேரர்
சிறைக்குச் செல்வது யார் என்பதைப் பார்ப்போம்!அமைச்சர் ராஜித்த சேனாரத்ன தன்னிடம் ரூபா ஒரு பில்லியன் மானபங்க நட்டஈடு கேட்டு வழக்குத் தொடரவுள்ளதாக ஊடங்களுக்கு தெரிவித்துள்ளார் எனக் குறிப்பிட்டுள்ள பொதுபல...
View Articleராயப்பு ஜோசப்பை கைது செய்வதற்கு அரசாங்கம் ஏன் பின்னிற்கின்றது? அரசாங்கத்தை...
"பாம்பு கடிக்கிறது என கூச்சலிட்டுக் கொண்டிருக்கா மல் அப்பாம்மை அடித்துக் கொல்ல வேண்டும்"-கல கொட அத்தே ஞானசார தேரர்.நாட்டையும் பாதுகாப்பு படையினரையும் தொடர்ந்தும் காட்டிக் கொடுக்கும் மன்னார் ஆயர்...
View Article'இலங்கையில் வறிய ஊர்கள் எதுவுமில்லை..'பொய் சொல்கிறார் ஹரீன்! - ஷசீந்ர
இன்று இலங்கையில் கஷ்டமான ஊர்கள் என்று சொல்லு மளவிற்கு ஒரு ஊரும் இல்லை என கூட்டணியின் ஊவா மாகாண முதலமைச்சர் வேட்பாளர் ஷசீந்ர ராஜபக்ஷ குறிப்பிடுகிறார்.மொனராகல, கஹம்பான பிரதேசத்தில் இடம்பெற்ற...
View Articleபொலன்னறுவையில் பெருஞ்சத்தத்துடனான வெளிச்சம்...! மக்கள் பெரும் பதற்றம்!!
பொலன்னறுவ, ஹிங்குரன்கொட வெலிகந்த பிரதேசத்தில் நேற்றிரவு (11) வானில் பெரும் சத்தத்துடன் பாரிய வெளிச்சமொன்று தரையை நோக்கி இறங்கியதாக கிராம வாசிகள் பாதுகாப்புப் பிரிவினருக்கு தெரிவித்துள்ளனர். இந்த பாரிய...
View Article