“நடுத்தர வர்க்கம் ஒரு முற்போக்கான வர்க்கமல்ல” டேவிட் நோர்த், டெய்லி மிரர்...
அமெரிக்க சோசலிச சமத்துவக் கட்சியின் தலைவரும், லியோன் ட்ரொட்ஸ்கியையும் மற்றும் அவரது சர்வதேசியவாதத்தின் மீது தனது சித்தாந்த அடித்தளத்தைக் கொண்ட நான்காம் அகிலத்தின் தத்துவார்த்த தலைவருமான டேவிட் நோர்த்,...
View Articleஜனாதிபதியின் அழைப்பை நிராகரித்துள்ளாராம் மனோ கணேசன்.
சிறிலங்கா அரச தலைவர் மைத்ரிபால சிறிசேனவினால் மைத்ரி – மஹிந்த தலைமையிலான புதிய அரசாங்கத்தில் இணையுமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை மனோ கணேசன் தலைமையிலான தமிழ் முற்போக்கு கூட்டணி...
View Articleமுவர் பதவியேற்றனர்.
மேலும் இரு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர் ஒருவர் உள்ளிட்ட மூவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.இன்று (07) பிற்பகல் ஜனாதிபதி...
View Articleதலைவருக்கு வேண்டாமென்றால் எங்களுக்கு கபினட் வேண்டும். விமலின் சகாக்கள் ஒப்பாரி.
தேசிய சுதந்திர முன்னனி தலைவர் விமல் வீரவங்ச அமைச்சு பதவி எதுவும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என தெரிவித்துள்ளார். இந்நிலையில் அவரின் கட்சி உறுப்பினர்கள் தலைவருக்கு அல்லாவிட்டால் கட்சியின் சிரேஷ்ட...
View Article14 க்கு முன்னர் பாராளுமன்றை கூட்டமாட்டோம், ஆனால் 14ல் பிற்போடுவோம். லக்ஷ்மன்...
எதிர்வரும் 14ம் திகதிக்கு முன்னர் பாராளுமன்றம் கூட்டபடாது எனவும், 14ம் திகதி அமர்வின் பின் பாராளுமன்றம் ஒத்தி வைக்கப்படும் எனவும் புதிய அமைச்சரவையின் அமைச்சர் லக் ஷமன் யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்....
View Articleநாங்கள் மஹிந்தவிற்கோ ரணிலுக்கோ ஆதரவில்லை. ஆனால் ஜனநாயகத்திற்காக போராடுவோம்....
நாம் பக்க சார்பும் இல்லை மகிந்தவிற்கு ஆதரவும் இல்லை என மக்கள் விடுதலை முன்னனி பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். பெலவத்தவில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கையில்...
View Articleஇலங்கை பாரளுமன்றில் என்ன செய்யவேண்டும் என விசேட வகுப்பெடுக்கின்றது ஐரோப்பிய...
இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியைப் போக்குவதற்காக பாராளுமன்றத்தை கூட்டியவுடன், பெரும்பான்மையை நிரூபிப்பதற்கான வாக்கெடுப்பை நடத்துமாறு, ஐரோப்பிய ஒன்றியம் இலங்கையிடம் கோரிக்கை விடுத்துள்ளது....
View Articleகுறித்த நேரத்துக்குள் பணியை முடிக்காத ஊழியர்களை சிறுநீர் குடிக்க வைத்த கொடுமை!
சீனாவில் குறிப்பிட்ட நேரத்துக்குள் பணிகளை செய்து முடிக்காத தொழிலாளர்களை சிறுநீரை குடிக்க வைப்பது, மொட்டை அடிப்பது என தனியார் நிறுவன அதிகாரிகள் துன்புறுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை...
View Articleவிக்கியின் நிலைமை மோசமடைகின்றது. உயர் நீதிமன்றும் கைவிரித்தது.
வடக்கு போக்குவரத்து அமைச்சராக இருந்த பா.டெனீஸ்வரன், முன்னாள் முதலைமைச்சர் விக்கினேஸ்வரனால் பதவி நீக்கம் செய்யப்பட்டிருந்தார். தன்னை பதவி நீக்கம் செய்தது தவறானது என டெனீஸ்வரன் நீதிமன்று சென்றிருந்தார்....
View Articleஎதிர்கட்சிக் தலைவர் கதிரைக்கு என்னவாகும்?
ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனே அவர்களின் வர்த்தமானி அறிவித்தலின்படி பிரதமர் உட்பட் அமைச்சர்களின் ஆசனங்களை ஒதுக்க சபாநாயகர் கரு ஜயசூரிய அவர்கள் கட்சி தலைவைர்கள் முன்னிலையில் ஓத்துக் கொண்டதன் பின்னரே...
View Articleமுரளிதரனை கோத்தபாய பாராட்டுகையில் அவன் ஒரு முட்டாள் என்கின்றார் மனோ கணேசன்.
தமிழ் அரசியல்வாதிகள் தமிழ் மக்களிற்கு அரசியல் தீர்வு அவசியம் என தெரிவித்து வருகின்றனர் எனினும் அவ்வாறான தீர்வொன்று தேவையா என கேள்வி எழுப்பியிருந்தார் கிரிக்கெட் வீரரான முத்தையா முரளிதரன். லண்டன் பிபிசி...
View Articleஇன்று இரவு பாராளுமன்றம் கலைக்கப்படும்! ஹர்ச ட்வீற்
இன்று இரவு பாராளுமன்றம் கலைக்கப்படுவதற்கான சத்திய கூறுகள் காணப்படுவதாக பாராளுமன்ற உறுப்பினா் ஹர்ஷ த சில்வா தெரிவித்துள்ளாா். அரசாங்கத்திற்கு 113 பெரும்பான்மை இன்மையால் இவ்வாறு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக...
View Articleரணிலை எவ்வாறு நியமித்தாரோ அவ்வாறே மஹிந்தவையும் நியமித்துள்ளாராம். டியு
2015ம் ஆண்டின் ஜனாதிபதியும் இவ்வாறே ரணில் விக்கிரமசிங்க அவர்களை நியமித்தார். அது போலவே இன்றைய ஜனாதிபதியும் அவ்வாறான செயற்பட்டையே மேற்கொண்டார் என இலங்கை கம்யூனிஷ் கட்சியின் பொதுச் செயலாளர் டி. யு....
View Articleபாராளுமன்று கலைகின்றது. வர்த்தமானியில் ஜனாதிபதி கையொப்பம்.
இலங்கையின் எட்டாவது பாராளுமன்றம் கலைக்கப்படுவதான வர்த்தமானி அறிவித்தல் இன்று நள்ளிரவுடன் வெளியாகவுள்ளது. இதற்கான பத்திரத்தில் ஜனாதிபதி கையொப்பமிட்டுள்ளதாக ஜனாதிபதி செயலக தகவல்கள் தெரிவிக்கின்றது....
View Articleவெற்றிகரமாக நடைபெற்ற இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் வடமாகாண பேராளர் மாநாடு
வரலாற்றில் முதல்முறையாக வடமாகாணத்தில் கால்பதித்த இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் குறுகிய காலத்தில் ஆறாயிரத்துக்கும் அதிகமான அங்கத்தவர்களை இணைத்துக் கொண்டு அவர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக வடமாகாண...
View Articleவெளியே வந்தார் சந்திரிகா அம்மையார். சோபித தேரரின் உருவப்படத்தில் வீழ்ந்து...
இலங்கையின் அரசியல் நெருக்கடிகள் ஏற்ப்பட்டுள்ள இந்நிலையில் வெளியே வராமலிருந்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரணதுங்கவை முதன் முறையாக பார்க்க முடிந்தது. கொழும்பு புதியநகர மண்டபத்தில...
View Articleஅரச வங்கிகள் நிதியமைச்சின் கீழ்; பாதுகாப்பு அமைச்சின் கீழ் பொலிஸ்.
சட்ட ஒழுங்கு அமைச்சின் கீழ் இருந்த பொலிஸ் திணைக்களம், பாதுகாப்பு அமைச்சின் கீழும், அரச நிர்வாக அபிவிருத்தி அமைச்சின் கீழ் இருந்த அரச வங்கிகள் மற்றும் அவற்றை நிர்வகிக்கும் நிறுவனங்கள் என்பன நிதி...
View Articleஅமெரிக்காவுக்கும் பிரித்தானியாவுக்கும் கவலையாம்! ஐ.நா அவதானிக்கின்றார்களாம்!
இலங்கை பாராளுமன்றம் கலைக்கப்படுவது தொடர்பில் கவலையடைந்துள்ளதாகவும் இச்செயற்பாடானது அரசியல் நெருக்கடியை மேலும் அதிகரிக்கும் என்றும் இலங்கையிலுள்ள அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது. அமெரிக்க தூதரகத்தின்...
View Articleசிறிலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து வெளியேறி தாமரை மொட்டை கையிலெடுக்கின்றார்...
ஹம்பாந்தோட்டை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான நாமல் ராஜபக்ச, சிறிலங்க சுந்திரக் கட்சியிலிருந்து முடிந்த சீக்கிரம் வெளியேறி சிறிலங்கா பொதுஜன பெரமுன வில் இணைந்து கொள்ளவுள்ளதாக அறிவித்துள்ளார்....
View Articleபாராளுமன்றை கலைத்தது தவறு என்போரும் , சரி யென்போரும் என்ன சொல்கின்றார்கள் என...
நேற்றிரவு இலங்கை பாராளுமன்று கலைக்கப்பட்டது தொடர்பில், பல்வேறுபட்ட கருத்துக்கள் நிலவுகின்றது. எதிர்தரப்பினர் பாராளுமன்ற கலைக்கப்பட்டது ஜனநாயக விரோம் என கூக்குரலிடும் அதேநேரம் ஆழும் கட்சியினர்...
View Article