ஒரே கொள்கையில் பயணிக்கின்றபோது பல கட்சிகள் எதற்கு ? இதயசுத்தியுடன்...
முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களும், மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்களும் ஒன்றாக இருக்கின்ற புகைப்படமே இன்று சமூக வலைத்தளங்களில் ஆதிக்கம் செலுத்துகின்றது. இவ்வாறு ஒன்றாக இருந்து புகைப்படம்...
View Articleகனேடிய வர்த்தக வங்கி இணையத் திருடர்களின் இலக்காக மாறியுள்ளது!
வட அமெரிக்காவில் உள்ள இணைய ஊடுருவலாளர்களால் (Hackers) அதிகம் இலக்கு வைக்கப்படும் நிறுவனமாக CIBC எனப்படும் கனேடிய இம்பீரியல் வர்த்தக வங்கி உள்ளது. பிரான்ஸை தளமாக கொண்ட மின்னஞ்சல் பாதுகாப்பு நிறுவனம்...
View Articleஅரசியல் விபச்சாரிகள் மற்றும் நகைச்சுவை நடிகர்களிடம் நாங்கள் எங்கள் நாட்டை...
நான் எனது பிரியமான நாட்டினை இழந்துவிட்டதைப் போல உணருகிறேன், இந்து சமுத்திரத்தில் ஒரு முத்தினைப்போலத் திகழும் இந்த நாட்டினை, ஒரு தெருவோரsrilanka citizenக் கடையைக்கூட நிருவகிக்கத் தகுதியற்றவர்களிடம்...
View ArticleTNA , JVP and UNP தனித்தனியாக நீதிமன்று செல்கின்றது.
பாராளுமன்று கலைக்கப்பட்டது நீதிக்கு விரோதமானது என்றும் அரசியல் யாப்பினை மீறுவது என்றும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் சுமந்திரன் , மக்கள் விடுதலை முன்னணியினர் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியினர்...
View Articleபல்கலைக்கழக மாணவர்கள் மூவர், நீரில் மூழ்கி உயிரிழப்பு
பெலிகுல்ஓயா, பலாங்கொட, பகன்குடாவல பிரதேசத்தில் குளிக்கச் சென்ற பல்கலைக்கழக மாணவர்கள் மூன்று பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்று இன்று பெலிகுல்ஓயாவில் குளிப்பதற்கு...
View Articleநாமல் ரெடியாம், தமிழர் தான் ரெடியில்லையாம்.
தமிழ் அரசியல் கட்சிகளுடன் இணைந்து செயற்பட நாங்கள் தயாராகவுள்ளோம் ஆனால் துரதிஸ்டவசமாக அவர்கள் தங்கள் சொந்த சமூகத்துடனேயே சேர்ந்து செயற்படவில்லை என நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.இந்தியா டுடேயின் கீதா...
View Articleமஹிந்த தேசப்பிரியவின் முன்னுக்கு பின் முரணான கருத்து. அடிப்பாரா பல்டி?
பாராளுமன்று நேற்று கலைக்கப்பட்டதை தொடர்ந்து உச்சநீதிமன்றத்தின் கருத்தை அறியாமல், தேர்தல்கள் ஆணைக்குழு, நாடாளுமன்றத் தேர்தல்களை நடத்த முடியாது என்று லங்காஈநீயுஸ் இணையத்தளத்திற்கு தேர்தல்கள்...
View Articleஜனாதிபதியின் அதிகாரங்களினூடாக அடுத்த ஆண்டுக்கு நிதி ஒதுக்கப்படுமாம்.. சுசில்...
வரவு செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்படாத நிலையில் நாட்டின் நிர்வாக செலவுக்கான இந்த வருடத்திற்கான நிதி ஏற்கனவே வரவு செலவுத்திட்டத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ளது.இந்த நிதி எதிர்வரும் டிசம்பர் மாதம் வரையில்...
View Articleரஷ்யா எமது இறைமைக்குள் தலையிட்டதேயில்லை. தயான் ஜெயதிலக
உலகளாவிய கூட்டாட்சி தலைமைக்குள் இழுத்துக்கொள்ளப்படும் முயற்சிகளில் இலங்கை தன்னை ஈடுபடுத்திக்கொள்ளாது என்று ரஷ்யாவுக்கான இலங்கைத் தூதுவர் தயான் ஜயதிலக்க கூறினார்.உலகின் சில தலைநகரங்களில் இருந்து...
View Articleஓய்வூதியம் அற்றுப்போன 71 பாராளுமன்ற உறுப்பினர்களும் யார் தெரியுமா?
பாராளுமன்றின் ஆயுட்காலம் ஐந்து வருடங்கள். அவ் ஐந்து வருடங்களையும் பூர்த்தி செய்கின்ற பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு ஆயுட்காலம் வரை ஓய்வூதியம் வழங்கப்படுகின்றது. இம்முறை எதிர்பாராத விதமாக நான்கு வருடங்கள்...
View Articleஐக்கிய தேசியக் கட்சிக்கு கையை விரித்த மஹிந்த தேசப்பிரிய.
ஜனாதிபதியால் பாராளுமன்று கலைக்கப்பட்டு தேர்தல் அறிவிக்கப்பட்டது தொடர்பாக கலந்துரையாட ஐக்கிய தேசிய கட்சியின் உறுப்பினர்கள் நேற்று தேர்தல் கொமிஷன் சபை க்கு சென்று ஆணையக தலைவர் மகிந்த தேசப்பிரியவை...
View Articleவிம்பங்கள், நிஜ உருவங்கள் அல்ல. விஜய பாஸ்கரன்
தமிழர்களில் பலர் இன்னமும் புலிகளை நேசிக்கிறார்கள். பிரபாகரனை ஒரு வீரனாக, சிறந்த தலைவனாக, புரட்சியாளாராகவும் பார்க்கிறார்கள். அவர் முப்பது வருடங்களாக தனக்கென ஒரு படை அமைத்து யுத்த சாகசங்களை...
View Articleமஹிந்தரும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து வெளியேறினார். தாமரை மொட்டு.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் ஆலோசகர்களில் ஒருவரான மஹிந்த ராஜபக்ஷ ஶ்ரீலங்கா சிறிலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து வெளியேறி பொதுஜன பெரமுன கட்சியில் அங்கத்துவம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று...
View Articleஎல்லா நாம்பனும் ஓடுதென வாலைக்கிளப்பிக்கொண்டு ஓடத்தொடங்கும் வயிற்று நாம்பன்...
எல்லா நாம்பனும் ஓடுது என்று வயிற்று நாம்பன் குட்டியும் வாலைக்கிளப்பிக்கொண்டு ஓடுதாம் என்ற ஓர் நகைப்பு உண்டு. அவ்வாறான நகைப்புக்கு உள்ளாகியுள்ளார் றிசார் பதுயுதீன். நாட்டில் அரசியல் நிலைமைகள்...
View Articleசிங்களக் கட்சிகளுடன் கூட்டுச்சேரவே மாட்டாராம் டக்ளஸ்!
ஈபிடிபி எனப்படும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலில் சிங்கள கட்சிகளுடன் கூட்டு வைக்காது என்றும் அது தனது வீணையிலேயே போட்டியிடும் என்றும் அதன் தலைவர் கே.என் டக்ளஸ் தேவானந்தா...
View Articleமஹிந்தருடன் இணைகின்றார் மைத்திரியின் மகள் சத்துரிகா!
ஜனாதிபதி மைத்திரிபாலவின் மகள் சத்துரிகா சிறிசேன, மஹிந்த ராஜபக்ச தலைமை தாங்கவுள்ள பொதுஜன பெரமுனவில் இணையவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. எதிர்வரும் தேர்தலில் பொதுஜன பெரமுன தனியானதோர் கூட்டு அமைக்க...
View Articleவிக்கி குழுவும் பாராளுமன்றுக்கு தயாராகின்றது.
இலங்கையின் 9 வது பாராளுன்றுக்கு விக்கி குழுவும் தயாராகி வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு மற்றும் தமிழ் மக்கள் பேரவை ஆகியவற்றால் கதவடைப்பு செய்யப்பட்டுள்ள, அனந்தி சசிதரன் மற்றும்...
View Articleஇந்நாட்டின் அரசியல்வாதிகளை உச்ச நீதிமன்றில் முழங்காலிட - வைப்பேன்! சட்டத்தரணி...
இலங்கையில் இடம்பெறும் அரசியல் யாப்பு மீறல்கள், மோசடிகள், அதிகார துஷ்பிரயோகம் என்பவற்றுக்கு எதிராக தனி மனிதனாக செயற்பட்டு வருகின்றார் சட்டத்தரணி நாகானந்த கொடித்துவக்கு. தமிழ் மக்கள் மத்தியில் பெரிதும்...
View Article14 நாட்களில் 3 முறையாக மக்களுக்கு கதை சொல்கின்றார் மைத்திரிபால.
நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் அசமந்த நிலை தொடர்பில் மக்களுக்கு விளக்கமளிக்கும் பொருட்டு கடந்த 14 நாட்களில் 3 வது முறையாக முயன்றுள்ளார் ஜனாதிபதி தை;திரிபால சிறிசேனா. நேற்று 11.11.2018 பிற்பகல் விசேட உரை...
View Articleஉள்நாட்டு விவகாரங்களில் தலையிடும் தூதுவர்களை வெளியேற்றுவீர். GSLF அரசிற்கு...
இலங்கையின் உள்நாட்டு விவகாரங்களில் நாடுகள் தலையிடுவது ஐ.நா வின் 1965ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட நாடுகளின் இறையாண்மையை அங்கீகரிக்கும் தீர்மானத்திற்கு எதிரானதாகும் என்றும் அவ்வாறு தலையிடுகின்ற நாடுகளின்...
View Article