விபச்சாரம் சட்டரீதியாக்கப்பட வேண்டும் என்ற கருத்துக்கு எதிராக ஹட்சன்!...
பொலிஸாரின் எதிர்ப்புக்கு மத்தியிலும் சுலோகக் கோஷம்இலங்கையினுள் விபச்சாரத் தொழிலை சட்ட ரீதியாக்க வேண்டும் என்று நிமல்கா பிரனாந்து முன்வைத்த கருத்திற்கு எதிராக காரசாரமாக இலங்கை ஒலிபரப்புக்...
View Articleகல்முனை கார்மேல் பற்றிமாதேசிய பாடசாலையில் தமிழ்தூது தவத்திரு தனிநாயகம்...
கல்முனை கார்மேல் பற்றிமாதேசிய பாடசாலையில் தமிழ்தூது தவத்திரு தனிநாயகம் அடிகளார் நூற்றாண்டுவிழா இன்று 04.12.2013 நடைபெற்றது.விழாவிற்குவருகைதந்த இலங்கைதமிழர் ஆசிரியர்சங்கத்தலைவர் வி.ரி.சகாதேவராஜா...
View Articleவடக்கிலிருந்து விரட்டப்பட்ட முஸ்லிம்கள், சிங்களவர்கள் பற்றிய எந்தவொரு...
வடக்கிலிருந்து விரட்டப்பட்ட முஸ்லிம்களை மீள் குடியேற்றுமாறு கோரி முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பு மீள் குடியேற்ற அமைச்சர் குணரத்ன வீரக்கோனுக்கு கடிதமொன்றை அனுப்பி வைத்துள்ளனர். அவ்வமைப்பின்...
View Articleவவுனியா வேப்பங்குளத்தில் துப்பாக்கிதாரிகள் கைவரிசை: முன்னாள் கிராமசேவையாளர்...
வவுனியா வேப்பங்குளம் பகுதியில் இனந்தெரியாத துப்பாக்கிதாரிகள் வீட்டினுள் புகுந்து சுட்டதில் வவுனியா வைரவபுளியங்குளத்தில் கிராமசேவையாளராக பணியாற்றிய சற்குணசோயோன் பாலசுந்தரி (வயது 60) என்ற பெண் காயமடைந்து...
View Articleஇலங்கை நாடாளுமன்ற உறுப்பினர்கள் பற்றிய அறிய புதிய இணையம்!
இலங்கை நாடாளுமன்றத்தில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்றம் பற்றிய சகல விபரங்களும் அடங்கிய இணையத்தளம் ஒன்றை செரிடே ரிசேர்ச் என்ற நிறுவனம் ஆரம்பித்துள்ளது.இந்த புதிய...
View Articleநள்ளிரவில் சாரதி இன்றி கொழும்பிலிருந்து இரத்மலானை நோக்கி பயணித்த ரயில் என்ஜின்!
இன்று அதிகாலை 1.30 அளவில் ரயில் என்ஜின் சாரதியின் உதவியின்றி குறித்த இயந்திரத் தொகுதி மணிக்கு ஐந்து கிலோ மீற்றர் வேகத்தில் தானாகவே கொழும்பு, மாளிகாவத்தையிலிருந்து இரத்மலானை நோக்கிப் பயணம்...
View Articleசட்டப்படி திருமணம் செய்யாது இளைஞருடன் இணைந்து வாழ்ந்த சிறுமி தற்கொலை!!
சியம்பலாண்டுவ பகுதி வீடொன்றில் 17 வயது சிறுமி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.இவர் சட்டப்படி திருமணம் செய்யாதவர் எனவும் அந்த பகுதியைச் சேர்ந்த 20 வயது இளைஞருடன் இணைந்து வாழ்ந்தார் எனவும்...
View Articleஇறக்கும் தருவாயில் மனைவியிடம் தன்னை குத்தியது யார் என தகவல் அளித்த சாரதி.....
தங்கொட்டுவ - இரபடகம பகுதியில் நபரொருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.நேற்று (04) இடம்பெற்ற இந்த சம்பவம் தொடர்பில் கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித் துள்ளனர்....
View Articleபால்மா பக்கற்றுகளை பதுக்கி வைத்திருந்தால் தண்டனையுடன் பறிமுதலும் செய்யப்படும...
விலையதிகரிப்பை நோக்காகக் கொண்டு பால் மாவைப் பது க்கி வைக்கும் நிறுவனங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவதுடன்,பதுக்கி வைத்துள்ள பால்மா பறிமுதல் செய்யப்படுமெனவும் வர்த்தக, நுகர்வோர் விவகார...
View Articleபொது அறிவில்லாத பொதுபலசேனா- கண்டிக்கிறது யாழ்.தமிழ் பௌத்த சங்கம்!
இலங்கையில் உள்ள இனங்களிற்கு இடையில் மீண்டும் ஒரு இனவாதத்தை உருவாக்கும் வகையில் பொதுபலசேனாவின் கருத்துக்கள் நச்சுத்தன்மை வாய்ந்தவையாக காணப்படுவதாக யாழ்.மாவட்ட தமிழ் பௌத்த சங்கம் தெரிவித்துள்ளது.எமது...
View Articleஇப்படியும் ஒரு காதலா? இப்படி உங்கள் காதலிக்கு நடந்தால் என்ன செய்வீர்கள்!...
உலகத்தில் எத்தனையோ விதமான காதலர்கள் இருக்கின்றார் கள்,ஆனால் இப்படி ஒரு காதலர்களை நீங்கள் பார்த்திருக்கின் றீர்களா.... இந்த காதலை என்ன வார்த்தை கொண்டு விவரிக்க முடியும்..பாருங்கள்.
View Articleஉங்கள் வாழ்க்கைத் துணைவியின் பெயரை அறிய வேண்டுமா???
உங்கள் மனைவியின் பெயரை ஓர் புராதன எண் சோதிட முறையின் மூலம் அறிய இதோ...(மணமான ஆண்கள் மனைவியின் பெயரையும் கண்டுபிடிக்கலாம்.மணமான பெண்கள் தங்கள் பெயர் தான் தங்கள் கணவனின் பெயருக்கு கிடைக்கின்றதா எனவும்...
View Articleஇனி விபச்சாரத்துக்குத் தடை!
கட்டுக்கடங்காமல் பிரான்ஸில் காணப்பட்ட விபச்சாரம் இன்று(05.12.2013) முதல் தடை செய்வதற்கான சட்டத்துக்கு பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு மூலம் ஒப்புதல் பெறப்பட்டுள்ளதுடன் இந்த சட்டம் மேல்சபையின் ஒப்புதல்...
View Articleபாதுகாப்புச் செயலாளருடன் ஐ.நா சிறப்பு பிரதிநிதி சலோகா பெயானி சந்திப்பு!
ஐக்கிய நாடுகள் சபையின் உள்ளூரில் இடம்பெயர்ந்தவர்களின் மனித உரிமைகள் தொடர்பான விசேட பிரதிநிதி சாலோகா பெயனி பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்திச் செயலாளர் திரு.கோடாபய ராஜபக்ஷ அவர்களை இன்று (05.12.2013)...
View Article80 வயதாகும் போது குறைந்தது 20 பற்களாவது இருக்க வேண்டும்: இருக்கிறதா?
ஒருவருக்கு 80 வயதாகும் போது 20 பற்களாவது இருக்க வேண்டும் என்பது சர்வதேச தரம் ஆனால் இலங்கையில் ஒருவருக்கு 70 வயதாகும் போது ஒரு பல் கூட இருப்பதில்லை என சுகாதார அமைச்சு குறிப்பிட்டதுடன் இதனை...
View Articleகாலாவதியான மருந்துகள் மீது புதிய லேபல்களை ஒட்டிய இருவர் கைது!
நாரஹேன்பிட்டிய பகுதியில் வைத்து காலாவதியான மருந்துகள் அடங்கிய பெட்டிகள் மீது புதிய லேபல்களை ஒட்டிக்கொண்டிருந்த இருவரை வலன குற்றச் செயல் பிரிவு பொலிஸார் இன்று வியாழக்கிழமை சந்தேகத்தின் பேரில் கைது...
View Articleதோழரின் மனைவியுடன் கிசு கிசு கொலையில் முடிந்தது: ஈபிடிபியின் பறிபோகும்...
சுட்டுக்கொன்றுவிட்டு மாலைபோடுவதற்கும் மாரடிப்பதற்கும் எங்களுக்கு நிகர் நாங்களே! படங்கள் உள்ளே!கடந்த மாதம் 26 ஆம் திகதி வீட்டில் தனிமையில் இருந்த நிலையில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின்...
View Articleவவுனியாவில் கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட நால்வருக்கு 20 வருட சிறைத்தண்டனை
வவுனியா நகரில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நால்வருக்கு வவுனியா மேல் நீதிமன்றம் நேற்று புதன்கிழமை (05) 20 வருட சிறைத் தண்டனை விதித்துள்ளது.வவுனியாவில் 2006 ஆம் மற்றும் 2007 ஆம் ஆண்டு காலப் பகுதியில்...
View Articleமாற்றுத் திறனாளிகளுக்கு பரிசில் வழங்கினார் நிஷாம் காரியப்பர்! (படங்கள்...
தொடரும் மழை காரணமாக கல்முனை நாவிதன்வெளிக்கான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதும், கல்முனை வெஸ்லி உயர்தர பாடசாலையில் சர்வதேச மாற்று திறனாளிகளுக்கான நிகழ்வு இன்று (05) நடைபெற்ற போது பிரதம...
View Articleஅத்துருகிரிய கெரோக்கே படுகொலையுடன் தொடர்புடைய ஒன்பது பேரும் சிறைக்கு!
அத்துருகிரிய நகரிலுள்ள கெரோக்கே இரவு சமூக நிலையத்தின் பாதுகாப்பு அலுவலர் அமைப்பு ரீதியான குற்றவாளிகளால் கூரிய ஆயுதத்தினால் வெட்டிக் கொலை செய்துவிட்டுச் சென்றது தொடர்பில், அத்துருகிரிய பொலிஸாரினால்...
View Article