கஞ்சா சுற்றிவளைப்பில் ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்!
யால பலட்டுபான பிரதேசத்தில் கஞ்சா செய்யை சுற்றி வளைப்பிற்காக சென்ற வன அதிகாரிகளுக்கும் சந்தேக நபர்களுக்கும் இடையில் இன்று (23.01.2014) பகல் ஏற்பட்ட துப்பாக்கிச் சூட்டில் சந்தேகநபர் ஒருவர் காயமடைந்துள்ள...
View Articleயாழ் யுவதியின் தற்கொலைக்கு காரணமான முன்னாள் புலி உறுப்பினர் தற்கொலை முயற்சி.
யாழ் அல்லைப்பிட்டியில் கடந்த 20.01.14 அன்று நித்தியா அம்முக்குட்டி என்ற பல்கலைக்கழக மாணவி தற் கொலை செய்து கொண்டது யாவரும் அறிந்தது. இத்தற் கொலைக்கு காரணமானவர் எனச் சந்தேகிக்கப்படும் முன்னாள் புலி...
View ArticleG-77 நாடுகளின் தலைமை பதவி இலங்கை வசம்!
G-77 நாடுகள் குழுவின் புதிய தலைவராக வியன்னாவி லுள்ள இலங்கையின் நிரந்தர பிரதிநிதியான ஏ.எல்.ஏ. அஸீஸ் தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார். G-77 நாடுகளின் வியன்னா அலுவலகத்தின் 2014ஆம் ஆண்டுக் கான தலைமை பதவி...
View Articleகொலைச் சந்தேக நபருக்கு வடமாகாண சபை அமர்வுகளில் பங்கேற்க அனுமதி!
ஈபிடிபியின் நெடுந்தீவுப் பிரதேச சபைத்தலைவர் றெக்ஷியனின் கொலையின் சந்தேக நபரான அக்கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு மிகவும் விசுவாசியான கமலேந்திரன் கைது செய்யப்பட்டு கடந்த இரு மாதங்களாக விளக்க...
View Article2005 இல் செய்ததை பொதுமக்கள் இன்றும் செய்ய வேண்டும்! - விமல் வீரவன்ச
2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் பொதுமக்கள் செய்தது என்னவென்றால், தமது மக்களுக்குத் தேவையானவற்றை ஏற்றுக் கொள்கின்ற தலைமைத்துவத்தை வெற்றி கொள்ளச் செய்து, தமது குறிக்கோள்களை நிறைவேற்றிக் கொள்வது...
View Article75 வருட அரசியல் அனுபவம் கொண்ட குடும்பம் எங்கள் குடும்பம்! நாட்டை எவ்வாறு...
இப்படிச் சொல்கிறார் கோத்தபாய ராஜபக்ஷஜனாதிபதி 40 வருட அரசியல் அனுபத்தை கொண்டவர் எனவும், தமது குடும்பம் 75 வருட அரசியல் அனுபவத்தை கொண்ட குடும்பமெனவும் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஸ...
View Articleஇலங்கைக்கு பல்வேறு நாடுகளின் விலங்குகள்! (படங்கள் இணைப்பு)
இலங்கைக்கு சர்வதேச நாடுகளில் இருந்து பல வகை விலங்குகள் கிடைத்துள்ளன.இந்தியாவின் இந்திரா காந்தி மிருகக்காட்சிசாலையில் இருந்து பிளெக் பக் இனத்தைச் சேர்ந்த 10 மான்களும், அவுஸ்திரேலியாவுக்கு உரித்தான எமு...
View Articleவவுனியா புனர்வாழ்வு முகாமில் இருந்த புலி உறுப்பினர் தப்பியோட்டம்!
பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமில் புனர்வாழ்வு பயிற்சிகள் பெற்றுவந்த விடுதலைப் புலிகளின் அமைப்பின் முன்னாள் முக்கிய உறுப்பினரான சிவராசா பிரகாஷ் என்ற நபர் முகாமில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸ்...
View Articleசுங்கத் திணைக்கள அதிகாரிகளுக்கு கிளிநொச்சியில் இராணுவப் பயிற்சி!
இலங்கை சுங்க திணைக்களத்தின் பணிப்பாளரின் ஆலோச னைக்கு அமைய 50 சுங்க அதிகாரிகள் அடங்கிய குழு வொன்றுக்கு கிளிநொச்சியில் இருக்கும் சுங்கத் திணைக் களத்தின் பயிற்சி நிலையத்தில் ஒரு வாரகாலம் இராணு...
View Articleமண்டேலாவின் சிலை காதுக்குள் செதுக்கப்பட்டுள்ள முயலை அகற்ற நடவடிக்கை!
பிரிட்டோரியா நகரில் கடந்த 16 ஆம் திகதி திறந்து வைக் கப்பட்ட தென்னாபிரிக்க முன்னாள் ஜனாதிபதி நெல்சன் மண்டேலாவின் பிரமாண்டமான வெண்கல சிலையொன் றின் காதுப்பகுதிகள் செதுக்கப்பட்டுள்ள முயல் உருவத்தை...
View Articleஅரசாங்கத்துக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும் இடையே விட்டுக்கொடுப்பற்ற நிலை...
தமிழ் முதலாளித்துவக் கட்சிகளின் ஒரு முன்னணி அமைப்பான தமிழ் தேசியக் கூட்டமைப்பு, தேசிய பிரச்சினை என்று அழைக்கப்படுவது பற்றி விவாதிக்க பாராளுமன்றத் தெரிவுக் குழுவில் பங்கேற்குமாறு இலங்கை ஜனாதிபதி மஹிந்த...
View Articleசாய்ந்தமருதை சேர்ந்த இளைஞன் பயணப்பையில் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்பு!
கல்முனை சாய்ந்தமருதை சேர்ந்த உதுமாலெப்பை முக மட் அப்சான் என்ற 20 வயதுடைய இளைஞன் பயண ப்பையொன்றில் கட்டப்பட்ட நிலையில் இன்று சடலமாக மீட்கப்பட்டதாக கல்முனை பொலிஸார் தெரிவித்தனர். கடந்த 21 ஆம் திகதி...
View Articleஇலங்கையில் நல்லிணக்க செயற்பாடு தொடர்பில் ஐ.நா.நிரந்தர பிரதிநிதிகளுக்கு...
இலங்கையில் நல்லிணக்க செயற்பாடு தொடர்பில் ஐ.நா. நிரந்தர பிரதிநிதிகளுக்கு ஜெனீவாவில் விளக்கமளிக்கப் பட்டுள்ளது. கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்தி...
View Articleகச்சத் தீவுப் பகுதியில் தமிழக மீனவர்களுக்கு மீன் பிடிக்கும் உரிமை இல்லை -...
கச்சத் தீவுப் பகுதியில் தமிழக மீனவர்களுக்கு மீன் பிடிக் கும் உரிமை இல்லை என்று சென்னை உயர் நீதிமன்றத் திடம் மத்திய அரசு கூறியுள்ளது. சர்வதேச கடல் எல்லை யைத் தாண்டி இலங்கை கடல் எல்லைக்குள் நுழைவதன்...
View Articleபஞ்சாயத்து உத்தரவின்படி பெண்ணை வீதியில் வைத்து 13 பேர் பாலியல் துஷ்பிரயோகம்:...
மேற்கு வங்க மாநிலத்திலுள்ள ஓர் கிராமத்தில், அங்குள்ள பெரியவர்களின் உத்தரவின் பேரில் நடு வீதியில் பொது மக்கள் முன்னிலையில் வைத்து பெண் ஒருவரை குழுவாக பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய சம்பவம் ஒன்று...
View Articleவெளிநாட்டில் இலங்கைக்கெதிராக செய்யப்படும் பிரசாரம் பொய் என்பதை உணர்ந்தார்...
சமாதானத்துக்கு குந்தகம் செய்ய முனைந்தால் இந்த நாட்டுக்கு செய்யும் பெரிய துரோகம்!நாட்டில் ஏற்பட்டுள்ள சமாதானத்துக்கு யாராவது குந்தகம் செய்ய முனைந்தால் அது இந்த நாட்டுக்கு செய்யும் பெரிய துரோகமென...
View Articleஉலகளாவிய வேலையின்மை 200 மில்லியனுக்கு மேல் உயர்கிறது. By Mike Head
ஓர் ஐ.நா. அமைப்பான, சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) படி, உத்தியோகபூர்வ உலகளாவிய வேலையின்மை கடந்த ஆண்டு முதல் தடவையாக 200 மில்லியனுக்கு மேல் உயர்ந்துள்ளது, இது 2008ல் வெடித்த உலகப் பொருளாதார...
View Articleநாங்கள் சவூதியில் நிர்க்கதியாக… தூதரக அதிகாரிகள் கண்டுகொள்வதில்லை..!
சவூதிச் சிறையில் இலங்கைக் கைதிகள் அங்கலா ய்ப்பு!சவுதிக்கு தொழில்வாய்ப்புக்காகச் சென்றுள்ள பலர், தாம் முகவர் நிறுவனங்களுடன் செய்த ஒப்பந்தங்களுடனான தொழில்வாய்ப்பு கிடைக்காத்தனால், அவர்கள் பணி புரிந்த...
View Articleஆஸி பிரதமர் பயணித்த விமானம் கொழும்பில் தரையிறக்கம்; பிரதமர்,வெளிநாட்டு...
அவுஸ்திரேலிய பிரதமர் டோனி அப்போட் பயணித்த விமா னம் எரிபொருள் நிரப்புவதற்காக கொழும்பு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சற்று நேரத்திற்கு தரையிறக்கப்பட்டதாக இலங்கைக்கான அவுஸ் திரேலிய...
View Articleஇலங்கைக்கும் ஈரானுக்கும் இடையில் விரைவில் கைதிகளை பரிமாற்றம்!
இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள எட்டு ஈரானிய கைதிகளை அந்நாட்டுக்கு அனுப்பி வைத்து, ஈரானில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பன்னிரெண்டு இலங்கையர்களை நாட்டுக்கு மீள அழைப்பத்து வருவதற்கான நடவடிக்கைகள்...
View Article