ஆமை இறைச்சியுடன் கைது செய்யப்பட்ட மூவருக்கு 150,000 ரூபா அபராதம்!
கற்பிட்டி கடற்படை முகாம் அதிகாரிகளுக்கு கிடைக்கப் பெற்ற இரகசிய தகவலின் படி றோசபாட்டுவ பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது சட்டவிரோ தமான முறையில் ஆமை இறைச்சி வைத்திருந்த மூவர் கைது...
View Articleடுபாயிலிருந்து தங்கம் கடத்தியவர் கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் கைது!
சுமார் ஐந்து கோடி ரூபா பெறுமதியான 10 கிலோ கிராம் தங்க பிஸ்கட்டுக்களை சட்டவிரோதமாக டுபாயிலிருந்து இலங்கைக்கு எடுத்துவந்த 54 வயதுடைய இலங்கை பிரஜை ஒருவர் கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது...
View Articleவெளிநாடுகளிலிருந்து நீலிக் கண்ணீர் வடிப்போரது கதையானது "ஆடு நனைகிறதென்று...
வெளிநாடுகளிலிருந்து நீலிக் கண்ணீர் வடிப்போர் இந்த நாட்டு மக்கள் பட்ட துன்பத்தை உணராதவர்களே எனவும். வெளிநாடுகளிலிருந்து நீலிக் கண்ணீர் வடிப்போரது கதை யானது "ஆடு நனைகிறதென்று ஓநாய் அழுத கதைக்கு...
View Articleஜெனிவா விடயத்தில் புலிஆதரவாளர்கள் காணும் கனவை முறியடிக்க நடவடிக்கை ஆரம்பம்!
இலங்கைக்கு வெளியே உள்ள புலிஆதரவாளர்கள் இலங் கையில் ஈழ ராஜ்ஜியத்தை ஏற்படுத்துவதற்கு கனவு காண்கி ன்றனர் எனவும் அவர்கள் காணும் கனவை நியமாக்க சர்வதேச சமூகத்தை இலங்கைக்கு பயன்படுத்த முயற்சி த்து வருகிறனர்...
View Articleஅமெரிக்கப் பெண்களில் ஐந்து பேரில் ஒருவர் பாலியல் பலாத்காரத்தால்...
அமெரிக்கப் பெண்களில் ஐந்து பேரில் ஒருவர் பாலியல் பலா த்காரத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று அமெரிக்க அதிபர் மாளிகை ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக் காவில் பாலியல் பலாத்கார சம்பவங்கள்...
View Article90 வயதில் நான் எதற்கு திருமணம் செய்தேன்? திருமண பந்தம் எந்தக் காரணத்தை...
90 வயதுடைய ராதாகிருஷ்ணன் 60 வயதுடைய ராதா என்ப வரை திருமணம் செய்துகொண்டுள்ளார். இந்தத் தகவல்கள் படிப்பவர்களுக்கு ஆச்சரியமளிக்கக் கூடும். ஆனால், திரும ணத்தின் பின்னணி, மாப்பிள்ளையைப் பொருத்தவரை மிகவும்...
View Articleமன்னார் மனித புதைகுழி விவகாரம் CID யிடம் ஒப்படைப்பு! முதற் கட்ட விசாரணைகளை...
மன்னார், திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழியிலிருந்து இது வரை 44 மனித எழும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ள நிலையில், குறித்த மனித புதைகுழி விவகாரம் குற்றப்புலனாய்வுப் பிரி விடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதையடுத்து,...
View Articleபேஸ்புக் காதலனிடம் 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபா பணத்தை பறிகொடுத்த இளம் பெண்!
சமூக வலைத்தளமான பேஸ்புக் மூலம் அறிமுகமாகிய காதலனிடம் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபா பணத்தை இழந்த கண்டி -தெய்யன்வெல போதியங்கன மாவத்தை வசிக்கும் இளம் பெண்ணொருவர் கண்டி பொலிஸாரிடம் முறைப்பாடு...
View Articleமகளின் சல்லாபத்திற்கு காவல் இருந்த தந்தை ஊர் மக்களால் நையப்புடைப்பு!
இளைஞன் ஒருவருடன் தனது மகள் சல்லாபத்தில் ஈடுபட அதற்கு காவலாக இருந்த தெல்லிப்பளை பகுதியில் வசித்துவரும் 55 வயதுடைய தந்தையை பிரதேச மக்கள் ஒன்றிணைந்து நையப்புடைத்த சம்பவம் ஒன்று தெல்லிப்பளை பகுதியில்...
View Articleசயுராவை சாய்த்தவர்களுக்கு இரண்டாண்டு கடூழிய சிறை விதித்தது கொழும்பு மேல் நீதி...
இலங்கை கடற்படையினருக்கு சொந்தமான சயுர என்ற கப்பல் மீது 2007 ம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் நீர்கொழும்பில் வைத்து தாக்குதல் நடத்திய தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களுக்கு இரண்டு ஆண்டு கடூழிய சிறைத்தண்டனை...
View Articleநுரையீரல் புற்றுநோய் ஏற்படுவதற்கான ஆரம்ப அறிகுறிகள் சில உங்களுக்கு!
நமது உடலின் ஆரோக்கியத்தை பாதுகாப்பது, நமக்கு மிகவும் முக்கியமான ஒன்று காரணம் பரபரப்பான வாழ்க்கைமுறை மற்றும் நேரமில்லாமை போன்ற காரணங்களால், நல்ல உணவுகளை உண்ணாமல், ஆரோக்கியத்திற்கான வழிமுறைகளை...
View Articleவிஜய் ரசிகர்களின் போராட்டத்தை புலனாய்வாளர்களின் அச்சுறுத்தலாக காட்ட உதயன்...
கடந்த ஞாயிற்றுக்கிழமை உதயன் பத்திரிகையில் வெளியாகிய சூரியகாந்தி என்னும் சிறப்பிதழில் விஜயின் வெற்றிப் படமான ஜில்லா படம் தொடர்பான திரை விமர்சனம் வெளிவந்தது. அதில் அப் படம் தொடர்பாக கருத்துக் தெரிவித்த...
View Articleயாழ்.இந்திய துணைத்தூரகத்தில் நடைபெற்ற 65 ஆவது குடியரசு தின நிகழ்வுகள்!
இந்தியாவின் 65ஆவது குடியரசு தின நிகழ்வுகள் இன்று(26.01.2014) காலை 9.02 மணிக்கு யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்திய துணைத்தூரகத்தில் துணைத்தூதரகத்தின் உதவி உயர்ஸ்தானிகர் மகாலிங்கம் சம்பிரதாய பூர்வமாக...
View Article''உதவி கோரி நாங்கள் நீட்டும் கரங்களில் சர்வதேச சமூகம் துப்பிவிடக்கூடாது'' -...
பிரிவினைவாதத்தை போஷிக்கும் செயற்பாடுகள் இலங்கைக்கு வெளியில் இருக்கும்வரை நாங்கள் ஜெனிவா செல்லவேண்டியேற்படும் என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால் போருக்குப் பின்னரான எமது நாட்டைக் கட்டியெழுப்பவும்...
View Articleநாற்றமடிக்கும் அரசியல்! - நதீஷா ஹேமமாலி
அரசாங்கத்திற்கு எதிராக கடும் விமர்சனங்களை முன்வைத்து அரசின் தவறுகள் மற்றும் மோசடிகளை சுட்டிக்காட்டி வருவதன் காரணமாகவே, நாடாளுமன்ற உறுப்பினர் மங்கள சமரவீரவை கைது செய்ய முயற்சித்து வருகிறது என பிரபல...
View Articleமூன்றாவது குழந்தையை பெற்றுக்கொள்ள ஊக்குவிக்கும் அரசாங்கத்தின் திட்டம் பெரும்...
சிங்களவர்களின் சனத்தொகையை உயர்த்தும் நோக்கில், படையினர் மூன்றாவது குழந்தையை பெற்றுக் கொள்ள ஊக்குவிக்கும் அரசாங்கத்தின் திட்டம் ஒரே ஆண்டில் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது.மூன்றாவது குழந்தையைப் பெறும்...
View Articleஎம்பிலிப்பிட்டியில் ஆண்டொன்றுக்கு பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்படும்...
எம்பிலிப்பிட்டியில் மாத்திரம் ஆண்டொன்றுக்கு 497 சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்படுகின்றனர். 27 பேர் தாய்மையடைகின்றனர்.எம்பிலிபிட்டிய நீதிமன்ற வலயத்திற்குட்பட்ட பெல்மடுல்ல...
View Articleவலி. கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் பதவி நீக்கம்!
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆட்சியின் கீழிருக்கும் வலி.கிழக்கு பிரதேச சபைத் தலைவர் அன்னலிங்கம் உதயகுமாரை பதவி விலகுமாறு வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் மரியதாசன் ஜெகூ உத்தியோக பூர்வமாக கடந்த...
View Articleமூன்று ஏக்கர் நிலப்பரப்பில் கஞ்சா செய்கையில் இடுபட்ட மூவர் கைது!
தனமல்வில, ஹம்பேகமுவ வனப்பகுதியில் கண்டி கலால் அதிகாரிகள் மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின்போது 3 ஏக்கருக்கும் அதிகமான பிரதேசத்தில் கஞ்சா செய்கையில் ஈடுபட்டிருந்த சந்தேகநபர்கள் மூன்று பேர் கைது...
View Articleஅனந்திக்கு மன பாதிப்பு, புனர்வாழ்வுக்கு உட்படுத்தவேண்டும். இந்து - பௌத்த...
சுவிட்சர்லாந்தில் கடந்த இரு தசாப்தங்களாக வாழ்ந்து வருகின்றார் தர்மலிங்கம் லோகேஸ்வரன். புலிகளின் முன்னாள் தீவிர ஆதரவாளரான இவர் புலிகளின் ஜனநாயக விரோதபோக்கையும் போராட்டத்தின் போலித்தன்மையையும் உணர்ந்து...
View Article