பாம்பாட்டிகளுக்கு விசேட அடையாள அட்டை!
இந்நாட்டிலுள்ள குறவர்களுக்கு (பாம்பாட்டிகளுக்கு) விசேட அடையாள அட்டை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.வன வள, வனவிலங்குகள் பாதுகாப்பமைச்சர் விஜித் விஜிதமுனி சொய்சாவின் ஆலோசனையின் பேரில்...
View Articleதிலங்க சுமதிபாலவின் ஜீப் வண்டி விபத்தில்...!
பாராளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபாலவின் ஜீப் வண்டி கொழும்பு விஜேராம சந்தியில் நேற்றிரவு விபத்துக்குள்ளாகியுள்ளது. அவரின் லேண்ட் ரோவர் ஜீப் வண்டி மோட்டார் வண்டியொன்றுடனேயே மோதியுள்ளது. இவ்விபத்து...
View Articleஅனுமதியற்ற பயிற்றுவிப்பாளர்களுக்கு தண்டனையாம்!
சாரதி பயிற்றுவிப்பாளர்ளுக்கான அனுமதியை பெற்றிராமல் அத்தொழிலை மேற்கொள்வோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதிப் பொலிஸ் மா அதிபர் அமரசிறி சேனாரத்தின தெரிவித்துள்ளார். இது தொடர்பில்...
View Articleசிங்கள ராவயவின் 12 பேர் பொலிஸில் சரண்!
பிரதமர் அலுவலகத்திற்கு முன்னால் தங்களது எதிர்ப்பைக் காட்டும் கூட்டத்தை ஒழுங்குசெய்து, ஒழுங்கற்ற முறையில் நடந்துகொண்டார்கள் என்று குற்றம் சாட்டப்பட்ட சிங்கள ராவய அமைப்பின் பன்னிரண்டு பேரும் பொலிஸில்...
View Articleகோட்டை புகையிரத நிலையத்தில் நின்றிருந்த பிரான்ஸ் பெண்ணை பாலியல் வல்லுறவு...
வெளிநாட்டு பெண்ணொருவரை கோட்டை புகையிரத நிலையத்தில் வைத்து பாலியல் வல்லுறவு புரிந்த்தன் பேரில் கோட்டை பொலிஸாரினால் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு, கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட...
View Articleகட்டுநாயக்கவில் இனந்தெரியாதோர் துப்பாக்கி சூடு! ஒருவர் பலி!!
கட்டுநாயக்க வீமோல வீதி பகுதியில் இன்று காலை 10.30 மணியளவில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.மீகமுவ பகுதியைச் சேர்ந்த 38 வயதுடைய புண்ணிதரன் என்ற நபரே இனந்தெரியாத...
View Articleஇத்தாலிக்கு 45 நாட்களில் அனுப்புவதாக கூறி பல பேரை மோசடி செய்த குடும்பம்!!
இத்தாலிக்கு தொழில் வாய்ப்பிற்காக அனுப்புவதாக கூறி நிதி மோசடி செய்யப்பட்டமை காரணமாக நாட்டின் பல பகுதிகளில் ஏராளமானவர்கள் பாரிய நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகி ன்றனர். யாழ்ப்பாணம் உட்பட ஜா-எல, வத்தளை,...
View Articleவீட்டுக் கிணற்றில் ஊற்றெடுக்கும் டீசல்!!
மினுவங்கொடை, கட்டுவெல்லகம – பாளுகங்கவெல பிரதே சத்தில் கடந்த 15 வருடங்களாக குடிநீருக்காக பயன் படுத்த ப்பட்ட கிணற்றில் டீசல் ஊற்றெடுத்து வருகிறது. கிணற்றில் நீர்மட்டத்திற்கு மேல் எண்ணெய் தன்மை உள்ள...
View Articleமலசல கூடத்தில் பிரசவம், இறந்த சிசுவை விட்டு ஓடிய தாய் : யாழ் அச்சுவேலியில்...
பெண்ணொருவர் மலசலகூடத்தில் குழந்தையை பிரசவித்து, குழியினுள் கைவிட்டுச் சென்ற சம்பவம் அச்சுவேலியில் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது. அச்சுவேலி பிரதேச வைத்தியசாலையில் சுகவீனம் காரணமாக சிகிச்சை பெற்று...
View Articleஉணவுக்காக தயாரிக்கப்பட்ட ரொட்டியில் அற்புதம் ; காத்தான்குடியில் சம்பவம் !!
காத்தான்குடி பிரதேசத்திலுள்ள வீடொன்றில் கடந்த ஐந்து தினங்களுக்கு முன்னர் காலை உணவுக்காக தயாரிக்கப்பட்ட ரொட்டியில் அல்லாஹ் முகம்மத் எனும் எழுத்து காணப் பட்டுள்ளது. இது பற்றி...
View Articleமட்டு. மிருகங்களை வேட்டையாடிய 13 அடி முதலை சிக்கியது (படங்கள்) !!
மட்டக்களப்பு - ஆரையம்பதி பகுதியில் 13 அடி முதலை ஒன்று இறந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆரையம்பதி-1 - தி.எஸ். ஊர் வீதி ஆற்றங்கரை கரையோரப் பகுதியில் ஆடு, மாடு, நாய் போன்ற மிருகங்களை வேட்டையாடி...
View Articleஅரச சார்பற்ற நிறுவனங்கள் போலிப் பிரச்சாரங்களை கைவிட வேண்டும் : ஜனாதிபதி!!
அரச சார்பற்ற நிறுவனங்கள் போலிப் பிரச்சாரங்களை கைவிட வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். சனச நிறுவனம் போன்று மக்களுக்கு சேவையாற்றுவதற்கு அரசசார்பற்ற நிறுவனங்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட...
View Articleகாரை புரட்டிப்போட்டு பந்தாடும் யானை – அதிர்ச்சி வீடியோ
யானைக்கு மதம் பிடித்தால் அதன் பாகனால் கூட அதனை அடக்க முடியாது என்பது பலரும் அறிந்த விடயம். இங்கு அடர்ந்த காடுகளுக்கிடையில் ஊடறுக்கும் விதியில் காரில் பயணித்தவர்களை குறுக்கறுத்த யானை அவர்களின் காரை...
View Articleநீங்கள் ஒன்பதாம் எண்ணில் பிறந்தவர்களா?
9, 18, 27 தேதியில் பிறந்தவர்களது எண்தான் கடைசியில் இருக்கிறதே ஒழிய, இவர்கள் எல்லாவற்றிலும் முதலிட த்தில் தான். எதிலும் வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்ற கொள்கை கொண்டிருப்பர். அறிவாற்றல் மிக்கவர்கள்....
View Articleகாரணமின்றி வடமாகாண பிரதம செயலரை மாற்ற முடியாது- கமால் பத்மசிறி
வடக்கு மாகாண பிரதம செயலாளரை தகுந்த காரணம் இன்றி இடமாற்றம் செய்ய வேண்டும் என்று மாகாண முதலமைச்சர் கோரிக்கை விடுத்திருப்பது எந்த விதத்திலும் நியாயமற்றது என இலங்கை நிர்வாக சேவை அதிகாரிகள் சங்கத்தின்...
View Articleகுளித்துக்கொண்டிருந்த போது கடலில் காணாமல்போன இளைஞர்களை தேடும் பணிகள் இடை...
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முகத்துவாரம் சவுக்கடி பகுதியில் உள்ள கடலில் நேற்று ஞாயிற்றக்கிழமை 4.00மணியளவில் குளித்துக்கொண்டிருந்த போது கடலில் காணாமல்போன இளைஞர்களான மட்டக்களப்பு பேச்சியம்மன்...
View Articleமக்கள் குடியிருப்பு பகுதியில் இராணுவத்தினர் நிலை கொண்டிருப்பதை விரும்பவில்லை-...
மக்கள் குடியிருப்பு பகுதியில் இராணுவத்தினர் நிலை கொண்டிருப்பதை நான் விரும்பவில்லை என்பதால்தான் நான் யாழ்.மாவட்ட கட்டளைத்தளபதியாக பெறுப்பேற்றது தினத்தில் இருந்து இன்றுவரை 200 க்கு மேற்பட்ட காவலரண்களும்...
View Articleஇனவழிப்பு என்ற சொல்லை பாவித்தால் சட்டசிக்கல்களை எதிர்கொள்ள வேண்டிவரும் -...
இலங்கையில் நடைபெற்ற யுத்தத்தின்போது பல்லாயிரக்கணக்கான மக்கள் கொல்லப்பட்ட சம்பவத்தை விபரிக்கும் போது இனவழிப்பு என்ற சொல்லை பயன்படுத்த வேண்டாம் என்பதுடன் இதற்கு பதிலாக இனவழிப்புக்கு ஒப்பானது என்ற சொல்லை...
View Articleவடமாகாண சபை அமர்வில் பங்கேற்ற கொலைச் சந்தேக நபர் !
ஈபிடிபியின் நெடுந்தீவுப் பிரதேச சபைத்தலைவர் றெக்ஷியனின் கொலையின் சந்தேக நபரான எதிர்க்கட்சித் தலைவர் கமலேந்திரன் கைது செய்யப்பட்டு கடந்த இரு மாதங்களாக விளக்க மறியிலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் வடமாகாண...
View Articleபொன்சேக்கா பிரபாகரனின் தலையாட்டி பொம்மையே!
பிரபாகரனின் தலைமயிரொன்றின் தரத்திற்கேனும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ பெறுமதியற்றவர் எனக் குறிப்பிடும் சரத் பொன்சேக்கா, பிரபாகரனின் தலையாட்டி பொம்மையாக மாறியுள்ளதாக வட மத்திய மாகாண கல்வி, கலாச்சார, தகவல்...
View Article