ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எவ், புளொட் கட்சிகளும் தமிழ் மக்களை கொன்றன! வட மாகாணசபை...
ரெலோ, ஈ.பி.ஆர்.எல்.எப், புளொட் ஆகிய கட்சிகளும் தமிழ் மக்களை செய்தன. ஆனால் அவர்களும் இன்று கூட்டமைப்பு எனக் கூறிக் கொண்டு தாம் செய்த கொலைகளை அரசின் மீது போடுகின்றனர் என வடமாகாணசபை எதிர்கட்சி உறுப்பினர்...
View Articleகற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை...
கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் கூறப்பட்ட விடயங்கள் படிப்படியாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன என மொழி ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ தெரிவித்துள்ளார்.வவுனியாவில் இரு...
View Articleமனதை உருக்கும் நிகழ்வு - மேன்முறையீட்டு நீதிமன்ற வளாகத்தில் சம்பவம் !!
நான்கு வயது சிறுவன் ஒருவன் தனது தாயை மீண்டும் சிறைக்கு கொண்டு செல்வதற்கு சிறைச்சாலை அதிகாரிகள் ஆயத்தமான போது, உணர்ச்சி வசப்பட்டு கதறியழுது தாயை தழுவிக்கொள்ள முயன்ற சம்பவமொன்று நேற்று மேன்முறையீட்டு...
View Articleஇலங்கை பலமிக்க நாடாக மாறுவதை பலர் விரும்பவில்லை: மஹிந்த ராஜபக்ச
இலங்கை பலமிக்க நாடாக செயற்படுவதை விரும்பாதவர்களே மனித உரிமைகள் குறித்து குற்றம் சுமத்துவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.விடுதலைப் புலிகளின் பிடியில் இருந்து மக்களை மீட்டமை மற்றும் கைது...
View Articleகடலில் மூழ்கிய ஆஸி. பெண்ணை காப்பாற்றிய பொலிஸார் !!
திருகோணமலையை அண்மித்த கடற்கரைப் பகுதியில் குளி த்து கொண்டிருந்த போது அலையில் அடித்து செல்லப்பட்ட அவு ஸ்திரேலிய இளம் பெண்ணொருவரை திருகோணமலை பொலி ஸ்நிலையத்தின் உயிர்காப்பு பிரிவினர் காப்பாற்றியுள்ளனர்....
View Articleஒரே சமயத்தில் 6 குழந்தைகள் பிரசவம் !! (படங்கள் )
பாகிஸ்தானைச் சேர்ந்த பெண்ணொருவர் ஒரே பிரசவத்தில் ஆரோக்கியமான 6 குழந்தைகளை பிரசவித்துள்ளார். கைபர் பகதுன்கவா மாகாணத்திலுள்ள பன்னு மாவட்டத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் 4 பெண் குழந்தைகள் மற்றும் 2 ஆண்...
View Articleகண்ணாடிக் கற்கள் இரத்தினக்கற்களாய்…! மாட்டினார் கம்பொல முஸ்லிம் நபர்!
விற்பனைக்காக கொண்டுவரப்பட்ட இரத்தினக் கற்கள் எனக்கூறி, கண்ணாடிக் கற்கள் எனக்கூறப்பட்ட 6 கற்களுடன் கம்பொல பிரதேசத்தைச் சேர்ந்த முஸ்லிம் நபர் ஒருவர் பாலை பொலிஸாரினால் கைது...
View Articleவல்வெட்டித்துறை நகரசபைக்கு எதிராக மேல் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கிறார்...
வல்வெட்டித்துறை நகரசபையின் 2014 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் எவ்வித திருத்தங்களையோ, ஆலோசனைகளையோ, அல்லது மாற்றங்களையோ தெரிவிக்காத நிலையில், தமிழரசுக் கட்சியின் நிர்வாகச் செயலாளரும்,...
View Articleவேறுபாட்டை களைந்து ஒற்றுமையாக ஒன்று பட்டால் வெற்றி நிச்சையம்- யாழில். வாசுதேவ...
2013 ஆண்டு இறுதிக்காலப்பகுதியில் அரச கரும ஆணைக்குழுவினால் நடாத்தப்பட்ட வடமாகாணத்தில் அழைக்கப்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான விவாதப்போட்டி தொடரில் வெற்றி பெற்ற மாணவர்கட்கான சான்றிதழ் மற்றும் வெற்றிக்...
View Articleவிமானம் சிங்கப்பூரில் தரையிறங்கியது தலைவருக்காக அல்ல... பயணிகளுக்கு உதவுவதற்கே!
ஸ்ரீலங்கா விமான சேவைகள் நிறுவனத்தின் தலைவர் நிசாந்த விக்கிரமசிங்க தனது சொந்த்த் தேவைக்காக சிங்கப்பூருக்குச் சென்று, அங்கிருந்து இலங்கைக்கு வருவதற்காக நவாபம்பூரிலிருந்து கொழும்பு வருவதற்காக இருந்த...
View Articleகொண்டம் சிறிதரன் பிரித்தானியா பயணம்: ராதிகா சிற்சபேசன் கொண்டத்தை லண்டனில்...
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கொண்டம் சிறிதரன் காணி சம்மந்தமான மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரித்தானியா தமிழ் அவையின் அழைப்பின் பெயரில் அங்கு சென்றுள்ளார்.அங்கு சென்ற...
View Articleஅதிகாரிகள் தவறை அமைச்சரிடம் எடுத்துரைத்து மாணவிக்கு நியாயத்தை பெற்றுக்...
போட்டியின் இறுதித் தீர்பை மாற்றிய அதிகாரிகள் தவறை நிகழ்வில் உடனடியாகவே அமைச்சரிடம் எடுத்துரைத்து புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி மாணவிக்கு நியாயத்தை பெற்றுக் கொடுத்தது யாழ்.ஊடகவியலாளர் குழு.அரச கரும...
View Articleயாழ்ப்பாணத்தில் படையினரின் நடவடிக்கைகள் அதிகரிக்கப்படவில்லை - படைத்தலைமையகம்
2009 ஆம் ஆண்டு போர் முடிவடைந்த பின்னர் யாழ்ப்பாணத்தில் படையினரின் எண்ணிக்கை பாரியளவில் குறைக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது மீண்டும் யாழ்ப்பாணத்தில் படையினரின் நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக பொய்யான...
View Articleஇலங்கை கடல் எல்லையை பகிர இடமளிக்கக் கூடாது: ஜாதிக ஹெல உறுமய!
இலங்கை கடல் எல்லையை இந்திய மீனவர்கள் பகிர்ந்து கொள்வதற்கு ஒரு போதும் இடமளிக்கக் கூடாது என வலியுறுத்தியுள்ள ஜாதிக ஹெல உறுமய, தமிழ் நாட்டு மீனவர்கள் இலங்கைக் கடல் எல்லையை மீறுவதனை தடுப்பதற்காக அரசாங்கம்...
View Articleவவுனியாவில் பழங்காலத்து நாணயங்கள் மீட்பு
தாண்டிக்குளத்திலிருந்து கல்மடு வரையான வீதி புனரமைப்பு பணிகளின்போது மருக்காரம்பளை பகுதியில் வெட்டப்பட்ட வடிகானிலிருந்த மண் பானை ஒன்றில் இருந்து 120 செப்பு நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக வவுனியா மாவட்ட...
View Articleதிருடனை சிக்க வைத்த மாம்பழம் !! (படங்கள்)
யாழ். சுழிபுரம் மேற்கு காளி கோயிலில் பித்தளைப் பொருட்க ளைத் திருடிச் சென்ற இளைஞன் சறுக்கி வீழ்ந்ததினால் அவரை கையும் மெய்யுமாகப் பிடித்த பொதுமக்கள் கிராம அலுவலர் ஊடாக பொலிஸாரிடம் கையளித்ததாக வட்டுக்...
View Articleஜனாதிபதியின் மாளிகைக்குள் நுழைய முயன்றவர் கைது !!
கண்டியிலுள்ள ஜனாதிபதியின் மாளிகைக்குள் நேற்று மாலை நுழைய முயன்ற கட்டுகஸ்தோட்டையை சேர்ந்த ஒருவரை அங்கிருந்த பாதுகாப்பு தரப்பினர் பிடித்து தம்மிடம் ஒப்படை த்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். தனது பிள்ளையை...
View Articleஆஸி. தம்பதியினரின் மகளை முத்தமிட்ட இளைஞன் கைது !!
இலங்கைக்கு சுற்றுலா பயணமொன்றை மேற்கொண்ட அவுஸ்திரேலிய தம்பதியினரின் 9 வயது மகளை கட்டிய ணைத்து உதட்டில் முத்தமிட்ட 19 வயது இளைஞரொருவர் ஹபராதுவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். காலி, ரூமஸ்ஸல்...
View Articleமாட்டிக்கிட்டார் மாட்டிக்கிட்டார் புலிப்பினாமி மாட்டிக்கிட்டார்!
பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷவை கொலை செய்வதற்கு எத்தனித்தார் எனக் குறிப்பிடப்படும் புலிப் பயங்கரவாத அமைப்பின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவர் பிரான்ஸ் அரசாங்கத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.அவர்...
View Article29 இல் தேர்தல் நடாத்துவது ஜனாதிபதியின் கபட நாடகமே! - அநுர திசாநாயக்க
ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான பிரேரணை கொண்டுவரப்படவுள்ள 28 ஆம் திகதிக்கு அடுத்த நாளாகிய 29 ஆம் திகதிக்கு தேர்தல்களை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நடாத்துவது அவரது சூழ்ச்சியேயாகும் என மக்கள் விடுதலை...
View Article