மன்னாரில் கிடைக்கின்ற மனித எழும்புக்கூடுகள் இராணுவத்தினரால் கொலை செய்யப்பட்ட...
மன்னார் திருக்கேதீஷ்வரம் மனிதப் புதைகுழிகளில் புதைக்கப்பட்டுள்ளவை எல்லாம் இலங்கை இராணுவத்தினரால் கொலைசெய்யப்பட்ட தமிழ் மக்களின் சரீரங்களே என மக்கள் விடுதலை முன்னணி குறிப்பிடுகின்றது.அக்கட்சியின்...
View Articleஎங்களிடம் நடிகைகள் இல்லை… நடிகர்கள் மட்டுமே! – பொன்சேக்கா
நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளர்கள் யாரும் நியமிக்கப்படுவதில்லை என சரத் பொன்சேக்கா குறிப்பிடுகிறார்.தங்கள் கட்சியிலிருந்தும் தேர்தலில் நடிகர்கள் நிறுத்தப்படுவார்கள்...
View Articleஆசிய - பசிபிக் பிராந்திய பாதுகாப்பில் அமெரிக்கா கவனம்: ஒபாமா உரை
ஆசிய - பசிபிக் பிராந்திய பாதுகாப்பில் அமெரிக்கா தொடர்ந்து கவனம் செலுத்தும் என அந்நாட்டு அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.அமெரிக்க நாடாளுமன்றத்தில் வருடாந்திர கூட்டத்தில் உரையாற்றிய பராக் ஒபாமா,...
View Articleசட்டம் பேசும் சட்டமேதை வெட்டினார் கண்ணாடியால் தன் மனைவியை!
கொழும்பு பல்கலைக்கழக சட்ட பீட சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவரினால் அவரது மனைவி தாக்கப்பட்டு, கண்ணாடியினால் வெட்டப்பட்டு காயங்களுக்குள்ளாகியுள்ளாகியிருப்பதனால், கிருலப்பனை பொலிஸார் குறித்த சட்ட பீட...
View Articleஜனாதிபதி தேர்தலில் போட்டியிட போவதில்லை!– சந்திரிகா
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் பொதுவேட்பாளராக போட்டியிடுமாறு சில அரசியல் தம்மை கோரியுள்ளன. எனினும் தாம் அதற்கு உடன்படவில்லை என்று முன் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க...
View Article66ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்திற்காக விழாக் கோலம் பூண்டது கேகாலை நகரம்!
உலகம் முழுவதும் தாய் நாட்டை வெற்றிகொள்ளச் செய்வதற்கு ஒன்றுபடுவோம் என்ற தொனிப் பொருளில் இலங்கையின் 66வது தேசிய சுதந்திர தின நிகழ்வு எதிர் வரும் பெப்ரவரி 4ஆம் திகதி கேகாலையில் வெகு விமரிசையாகக்...
View Articleயுத்த வடுவால் உளரீதியாகப் பாதிக்கப்பட்டோருக்கு சிகிச்சை வழங்க அரசாங்கம்...
வடக்கு – கிழக்கில் யுத்தம் காரணமாக உள ரீதியாக பாதிக்கப்பட்டவர்களுக்கும் ஆலோசனை வழிகாட்டல் சிகிச்சைகள் வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சமூக சேவைகள் அமைப்பின் செயலாளர் இமெல்டா சுகுமார்...
View Articleதமிழ், சிங்கள புதுவருடதினமன்று யாழ் தேவி யாழ்.வரும் - ரயில்வே திணைக்களம்
இரண்டு தசாப்தங்களுக்கு பின்னர் வட பகுதிக்கான ரயில் பாதை தற்பொழுது நிர்மாணிக்கப்பட்டு வரும் நிலையில் எதிர்வரும் தமிழ், சிங்கள புதுவருடதினத்தன்று யாழ்தேவி ரயில் யாழ்ப்பாணம் வரை தனது சேவைகளை ஆரம்பிக்கும்...
View Articleஜேர்மனியிலுள்ள இலங்கைத் தூதரகத்தில் திரு நெவில் பெரேரா அவர்களுக்கு பாராட்டு.
தமிழர்கள் தாய்மொழிக்கு வழங்கும் முக்கியத்துவத்தை மெச்சுகின்றார் தூதர்.இலங்கையில் அளிக்கப்படும் அரச இலக்கிய அளிப்புக்கள் 2012 ஆம் ஆண்டிற்கு வழங்கப்படும் வைபவமானது கொழும்பிலுள்ள பண்டார நாயக்க ஞாபகார்த்த...
View Article10 இலட்சம் ரூபா செலவில் நெடுந்தீவு மகாவித்தியாலய விளையாட்டு மைதானத்திற்கு...
கொழும்பு றோயல் கல்லூரியின் 1956 ஆம் ஆண்டு பழைய மாணவர்கள் இலங்கை கடற்படையின் உதவியுடன் யாழ்.நெடுந்தீவு மகாவி்தியாலயத்தியலைய மைதானத்தில் அமைக்கப்பட்ட விருந்தினர் மண்டபத்தை இலங்கை கரையோர பாதுகாப்பு பிரிவு...
View Articleபிரபாகரனின் முடியுடன் கூட ஜனாதிபதியை ஒப்பிட முடியாது - மேதானந்த தேரர்
30 வருடகால சாபத்தை முடிவுக்கு கொண்டு வந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, பிரபாகரனின் முடிக்கு ஒப்பானவர் அல்ல எனக் கூறுவது பாரிய குற்றம் என நாடாளுமன்ற உறுப்பினர் எல்லாவள மேதானந்த தேரர் தெரிவித்தார்.ஜனாதிபதி...
View Articleகிடைத்துள்ள இந்தியன் வீட்டை இல்லாமல் செய்ய கூட்டமைப்பு முயற்சி: இதுவா மக்கள்...
இந்திய வீட்டுத்திட்டத்தில் 3 முஸ்லீம் கிராமங்களில் 100 வீடுகளும் 1114 வீடுகள் தமிழர்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட இன நல்லுறவுக்கான ஒன்றியத்தின் தலைவர் எம்.அப்துல் பாரி...
View Article13 வயது சிறுமியை வல்லுறவு செய்த 72 வயது முதியவர் கைது!!
13 வயது சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் 72 வயது முதியவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வென்னப்புவ பொலிஸார் தெரிவித்தனர். வென்னப்புவ – லுனு வில – பண்டிருப்பு பகுதியைச் சேர்ந்த...
View Articleஇலங்கையின் செயற்பாடுகளை பலவீனப்படுத்த அமெரிக்கா முயற்ச்சி! 82 நாடுகளின்...
மனித உரிமைகள் ஆணைக்குழுவில் இலங்கையின் செயற் பாடுகளை பலவீனப்படுத்தும் நோக்கில் அமெரிக்கா தொட ர்ச்சியான செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாகவும், இதற்கிணங்க ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் ஐக்கிய...
View Articleபருத்தித்துறையில் கரையொதுங்கிய மூங்கில் வீடு !!(படங்கள்)
யாழ். வடமராட்சிப் பிரதேசத்தில் பருத்தித்துறை முனைப் பகுதியில் நேற்று முன்தினம் செவ்வாயக்கிழமை மூங்கில் வீடு ஒன்று கரையொதுங்கியுள்ளது. இவ்வாறு கரையொது ங்கியுள்ள மூங்கில் வீட்டை மக்கள் திரள் திரளாக...
View Articleஇளைஞனின் உயிரைப் பறித்த அவுஸ்திரேலிய பயண ஆசை!!
மட்டக்களப்பு சித்தாண்டிப் பிரதேசத்தைச் சேர்ந்த நபரொருவர் நஞ்சருந்தி தற்கொலை செய்துள்ளார். சித்தாண்டி, விபுலா னந்தர் வீதியில் வசிக்கும் சுப்பிரமணியம் குணநாயகம் ( 33 ) என்ற நபரே இவ்வாறு தற்கொலை...
View Articleபுலம்பெயர்ந்து வாழும் மக்கள் மத்தியில் பிளவு! பிரிட்டிஸ் தமிழர் பேரவை சர்வதேச...
ஐரோப்பிய நாடுகளில் புலம்பெயர்ந்து வாழும் மக்கள் மத் தியில் பிளவு ஏற்பட்டுள்ளது. நிதி மோசடி தொடர்பில் ஏற் பட்ட கருத்து முரண்பாடுகள் காரணமாகவே இவ்வாறான பிளவு ஏற்பட்டுள்ளது. ஐரோப்பிய புலம்பெயர் தமிழர்கள்...
View Articleமூளைக்குள் பசை;லண்டனில் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்!!
லண்டனின் பிரபல குழந்தைகள் மருத்துவமனை ஒன்று தவறு தலாக சிறுமியின் மூளைக்குள் பசை போன்ற திரவத்தை செலுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2010ம் ஆண்டு மூளை நரம்புகளில் ரத்தக் கசிவு ஏற்பட்ட காரணத்...
View Articleஜெனீவா மாநாடே இலக்கு! இலங்கைக்கு எதிரான சதிகார கும்பலின் பிரதிநிதியாக...
ஜெனீவா மாநாட்டை இலக்கு வைத்து அரசியலமைப்புக்கு முரணான வகையில் புலம் பெயர் புலிகளின் கனவை நிறைவேற்றுவதற்காக இலங்கை குறித்து சர்வதேச விசாரணை நடத்த வேண்டுமென வட மாகாண சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதை...
View Articleஇராணுவத்தினரின் நோக்கம் மக்களுக்கு சேவை செய்வதும் மக்களைப் பாதுகாப்பதுமே-...
இராணுவத்தினரின் நோக்கம் மக்களுக்கு சேவை செய்வ தும் மக்களைப் பாதுகாப்பதும் ஆகும் எனவே தனது சக் திக்கு உட்பட்ட அனைத்தையும் தமிழ் மக்களுக்கு செய் வதற்கு தயாராக உள்ளதுடன், பிரச்சினைகள் இருப்பின் அவற்றுக்கு...
View Article