தாயையும் 6 வயது மகளையும் கெடுத்த சந்தேக நபரைப் பிடிப்பதற்கு வெலிகம பொலிஸ்...
ஒரே நாளில் இரவு நேரம் ஆறு வயது மகளுடன் அவரின் தாயையும் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் சந்தேக நபரைக் கைதுசெய்வதற்காக வெலிகம பொலிஸார் பெரும் பிரயத்தனம் மேற்கொண்டுவருகின்றனர்.இரவுநேரம்...
View Articleபூகோள ரீதியான முக்கியத்துவமே இலங்கை மீதான அழுத்தங்களுக்கு காரணம்! சீனா...
பூகோள ரீதியில் இந்து சமுத்திரத்திலும், பசுபிக் வலயத் திலும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதியில் அமைந் திருப்பதனால், இலங்கை மீதான அழுத்தங்களும் சவால் களும் அதிகரித்து வருவதாகவும், ஆனால் சவால்களை...
View Articleகொழும்பு வீதிகள் இரவுவேளைகளில் தொடர்ந்து மூடப்படும்! - பொலிஸ் தலைமையகம்
கொழும்பு,கலதாரி சுற்றுவட்ட நிர்மாணப் பணிகள் காரணமாக இன்று (20) முதல் தொடர்ந்து 06 தினங்களுக்கு இரவு 8.30 மணி தொடக்கம் காலை 5.30 மணிவரை சில அண்மித்த வீதிகள் மூடப்படும் என பொலிஸ் தலைமையகம்...
View Articleஉலகத் தரம் வாய்ந்த பல்கலைக்கழகங்களுள் இலங்கைப் பல்கலைக்கழகங்கள் ஆறு....! -...
இலங்கைப் பல்கலைக்கழகங்கள் ஆறு, உலகப் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்கள் வரிசையில் இடம்பிடித்துள்ளதுடன், தென் ஆசியாவிலுள்ள 100 முன்னணிப் பல்கலைக்கழகங்களில் இலங்கைப் பல்கலைக்கழகங்கள் ஆறும் இடம்பெற்றுள்ளதாக உயர்...
View Articleஇலங்கை சிறையில் இந்திய மீனவர்கள் எவரும் இல்லை! பிரச்சினைக்கு நீண்டகால...
இலங்கை-இந்திய மீனவர் பிரச்சினைக்கு நீண்டகால தீர் வொன்றை பெற்றுக்கொடுப்பதற்கான பேச்சுவார்த்தையை, இந்திய பிரதமர் அலுவலகம் ஏற்பாடு செய்துள்ளது.இந்திய மீனவர்கள், இலங்கை கடற்பரப்பில் அத்துமீறு வதை...
View Articleமதுவருந்தியதால் போதை தலைக்கேறிய தேரர் பாடசாலை மாணவனுடன் உறக்கம்!
நன்றாக மதுவருந்தி போதை தலைக்கேறியதால் ஹோட்டல் ஒன்றினுள் அத்துமீறி நுழைந்து, அங்கு தூங்கிக் கொண்டிருந்த பாடசாலை மாணவன் ஒருவனைக் கட்டியணைத்துக் கொண்டு, தூங்கிய நிலையில் இருந்த தேரரை பொலிஸார் கைது...
View Articleஇலங்கைக்குஎதிராக சாட்சியமளிப்பதற்கு சாட்சியங்கள் சேகரிக்கப்படுகின்றன...! -...
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்டு, போர்க் குற்ற விசாரணைக் குழுவினருக்கு இலங்கைக்கு எதிராக சூழ்ச்சிமயமாக சாட்சியமிளிப்பதற்கு ஆவன செய்யப்பட்டுவருவதாக வெளிநாட்டலுவல்கள் அமைச்சர்...
View Articleஇந்திரா காந்தி மாபெரும் வரலாற்று தவறு புரிந்ததாக ராஜிவ் காந்தி...
தமிழ் மக்களின் உளவியலை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை!இலங்கை தொடர்பில் முன்னெடுக்கப்படும் எந்தவொரு சர்வதேச விசாரணைக்கோ இந்தியா ஒரு போதும் ஒத்துழைக்காது என்று இந்திய பாரதீய ஜனதாக் கட்சியின்...
View Articleபயங்கரவாத செயற்பாட்டாளர்களின் குடும்ப உறுப்பினர்கள் அரசியலில் இணைவதைத் தடுக்க...
பயங்கரவாதக் குழுக்களுடன் தொடர்புபட்ட, பயங்கரவாத செயற்பாட்டாளர்களின் குடும்ப உறுப்பினர்கள் பிரதான அரசியல் செயற்பாட்டுக்குள் இணைவதைத் தடுக்கும் வகையில் புதிய சட்டம் இயற்றப்பட வேண்டும் என சிங்கப்பூர்...
View Articleஜனாதிபதி மஹிந்தவின் அரசாங்கத்தில் மற்றுமொரு அமைச்சரவை மாற்றம்! பிரபாவுக்கு...
ஜனநாயக மக்கள் காங்கிரஸின் தலைவரும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய பிரபா கணேசன் மற்றும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமாகிய ப.திகாம்பரம்...
View Articleமுஸ்லிம் இலக்கியப் பிரகடனத்திற்கான ஒன்றுகூடல்! (படங்கள் இணைப்பு)
இன்று (21) வியாழக்கிழமை அமைச்சர் பஷீர் சேகு தாவூத் அவர்களின் பத்தரமுல்லை, செத்சிரிபாயவிலுள்ள உற்பத்தித் திறன் அமைச்சில் பிற்பகல் 4.30 மணிக்கு இலக்கியவாதிகள், ஊடகவியலாளர்கள், எழுத்தாளர்களுக்கான...
View Articleபுத்தர் சிலைகள் நான்குடன் சந்தேக நபர்கள் இருவர் கைது!
கண்டி ஸ்ரீ தலதா மாளிகையிலிருந்து கொள்ளையிடப்பட்ட விலை மதிக்க முடியாத புத்தர் சிலைகள் நான்கையும் ஒரு தூபியையும் கட்டுகஸ்தோட்டை பொலிஸார் நேற்று புதன்கிழமை கைப்பற்றியுள்ளதுடன் சந்தேகத்தின் பேரில் இருவரை...
View Articleரயிலில் மோதுண்டு பாடசாலை மாணவி பலி!
கண்டியிலிருந்து பதுளை வரை சென்ற ரயிலில் பாடசாலை மாணவி ஒருவர் மோதி உயிரிழந்துள்ளதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.இன்று (21) காலை 9.35 மணியளவில் தலவாக்கலை வட்டகொடை புகையிரத நிலையத்திற்கு அண்மித்த...
View Articleசவர்க்காரக் கட்டியொன்று வாங்குவதற்கு இரண்டு கிலோ நெல் விற்க வேண்டியுள்ளது!
பொதுமக்கள் இன்று ஒரு சவர்க்காரக் கட்டி வாங்குவதற்காக இரண்டு கிலோ நெல்லை விற்க வேண்டிய நிலையில் உள்ளனர் என ஐக்கிய தேசியக் கட்சியின் மொனராகலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார...
View Articleஉண்மையில் நடந்தது என்ன ? இந்தப்பெண் இவ்வாறு தாக்குவது சரியா?? (வீடியோ இணைப்பு)
கடந்த சில தினங்களுக்கு முன்னால் வாரியபொல பிர தேசத்தில் நடந்த ஒரு சம்பவம் அனைவரின் கவனத் தையும் தன் வசப்படுத்தியது. தன் ஆடையை வர்ணித்த ஆணின் கன்னத்தில் அறைந்து, அவரை சரமாரியாக தாக்கியிருந்தார் ஒரு...
View Articleதொடரும் கடும் மழை - காலியில் வீதிகள் நீரில் மூழ்கின!
இலங்கையில் பல பிரதேசங்களில் தொடர்ந்தும் மழை வீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.மேல் மாகாணம், சபரகமுவ மகாணம் மற்றும் தென் மாகாணங்களில் தொடர்ந்தும் மழை பெய்யக்கூடும்...
View Articleமக்காவிற்குச் செல்ல எங்களிடம் உதவிகேட்டனர் முஸ்லிம்கள்! BBS
புனித மக்காவுக்கு ஹஜ் கடமைக்காக செல்லவுள்ள முஸ்லிம்கள், தங்களுக்கு சில அமைச்சர்களின் தலையீடுகளினால் அங்கு செல்ல முடியாத நிலையேற்பட்டுள்ளதாக தங்களது பொது பல சேனா அமைப்பில் முறைப்பட்டு, மக்காவுக்குச்...
View Articleஹட்டன் மருந்தகங்களுக்கு விலைக்கட்டுப்பாட்டு அதிகாரிகள் திடீர் விஜயம்!
ஹட்டன் நகரில் உள்ள அனைத்து மருந்தகங்களையும் (பாமசி) நேற்று (21) நுவரெலியா மாவட்ட விலைக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் தீடீர் சோதனைக்குட்படுத்தியுள்ளார்கள்.இதன்போது 4 மருந்தகங்களில் கலாவதியான மருந்து வகைகள்...
View ArticleSMS இன் காரணமாக இன்று அரச ஊழியர்களுக்கு சரிவர கடிதமொன்று எழுதத் தெரியாது!
இன்று அரச ஊழியர்களும் அதிகமதிகம் தொலைபேசிகளில் எஸ்.எம்.எஸ். குறுஞ்செய்தியை அதிகம் பயன்படுத்துவதால், அவர்களுக்கு சரியாக ஒரு தொழின்முறைக் கடிதம் கூட எழுத முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளதாக மேல் மாகாண சபை...
View Article6 வயது தங்கையை குத்திக் கொலைசெய்த 13 வயது அக்கா கைது!
படல்கும்புர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அலுபொத்த - பங்களாவத்த பகுதியில் ஆறு வயது தங்கையை கத்தியால் குத்திக் கொன்றதாகக் கூறப்படும் 13 வயதுடைய அக்கா ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இந்த சம்பவம் 20.08.2014...
View Article