ஹட்டன் பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட புராதன வாள் காண்டி இராச்சியத்திற்குரியதாம்...!
100 வருட பழைமை வாய்ந்ததாகக் கருதப்படும் புரதான வாள் ஒன்றினை விற்பனை செய்ய முயன்ற 3 சந்தேகநபர்கள் சென்ற 07 ஆம் திகதி இரவு ஹட்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு 08 ஆம் திகதி ஹட்டன் நீதிமன்றத்தில்...
View Articleசேனக்க விஜேசிங்க நாட்டை விட்டு வெளியேற நீதிமன்றம் தடை உத்தரவு!
தொலைக்காட்சி நாடம் ஒன்றினைத் தயாரிப்பதற்காக என ரூபா 1,386,000 எனக் கூறி பணத்தைப் பெற்றுக் கொண்டு நம்பிக்கைத் துரோகம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு பிணையில் விடுதலை செய்யப்பட்ட, தொலைக்காட்சி நாடகத்...
View Article65 கோடி அமெரிக்க டொலர்களை எடுத்துக் கொண்டு இலங்கை வருகிறார் சீன ஜனாதிபதி!
சீன ஜனாதிபதி ஷீ ஜின்பின் எதிர்வரும் செப்டம்பர் மாதம் 7, 8 ஆம் திகதிகளில் இலங்கையில் சுற்றுப் பயணத்தை மேற்கொள்வதற்காக வருகின்றார். இலங்கைக்கு ஆரம்ப உதவித் தொகையாக 65 கோடி அமெரிக்க டொலர்களை சீன ஜனாதிபதி...
View Articleநாட்டு மக்கள் மூன்று வேளை உணவுக்கும் வழியில்லாமல் இருக்கிறார்கள்...!
நாட்டு மக்களுக்கு மூன்று நேர உணவுக்கும் வழியில்லாமல் ஆட்சியில் மாற்றத்தை வேண்டிநிற்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைச் சபையின் தலைவர் கரு ஜயசூரிய குறிப்பிடுகின்றார்.பசறையில் ஐக்கிய தேசியக் கட்சி...
View Articleவெலிகம கடலில் தற்கொலைக்கு முயற்சித்த பெண்ணைக் காப்பாற்றினர் மீனவர்கள்!
வெலிகம மிதிகமவில் தனது குழந்தையுடன் தற்கொலை செய்துகொள்வதற்காக கடலில் பாய்ந்த தாயை மீனவர்கள் காப்பாற்றியுள்ளனர். எனினும், அவரது குழந்தை நீரில் மூழ்கி மரணித்துள்ளதாகத் தெரியவருகின்றது. நான்கு வயதான பன்சன...
View Articleஅரச வைத்தியசாலைகளில் சிகிச்சைபெற அடையாள அட்டை அவசியம்!
இலங்கையில் அரச வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறுவதாயின் இனி தேசிய அடையாள அட்டை சமர்பிக்கவேண்டியது கட்டாயமாக்கப்படவுள்ளது.சார்க் பிராந்திய வலய நாடுகளில் வாழும் மக்களின் ஒரே விதமான தோற்றத்தைக்...
View Articleசர்வதேச பாதுகாப்பு மாநாடு கொழும்பில் ஆரம்பமாகியது.
பாதுகாப்பு அமைச்சின் ஏற்பாட்டில், 4வது தடவையாக ஒழுங்கு செய்யப்பட்டுள்ள சர்வதேச பாதுகாப்பு மாநாடு, நேற்று கொழும்பில் ஆரம்பமானது.அரச பாதுகாப்பு நகர அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கோட்டாபய...
View Articleகாணாமல் போனோர் தொடர்பான இரகசியம் அம்பலம்! த.தே.கூட்டமைப்பின் அழுத்தமே காரணம்!!
வடக்கு மற்றும் கிழக்கில் காணாமல் போனோர் தொடர்பில் முறைப்பாடு செய்துள்ளோரில் அனேகமானோர், சட்டவி ரோதமாக ஐரோப்பிய நாடுகளுக்கு தப்பியோடியவர்கள் என, தகவல்கள் தெரியவந்துள்ளன. வடபுல பயங்கரவாத செயற்பாடுகளுடன்...
View Articleமஹேலவுக்கு தங்கத்துடுப்பொன்றையும் பரிசளித்தார் மகிந்த!டெஸ்ட் வாழ்க்கையை...
17 ஆண்டுகளாக இலங்கை கிரிக்கட் அணியின் வெற்றி க்காக பாடுபட்ட மஹேல ஜயவர்தன, பிடியொன்றை எடுத்து இலங்கை அணிக்கு வெற்றியை பெற்றுக்கொடுத் ததன் மூலம் டெஸ்ட் வாழ்க்கையை வெற்றிகரமாக நிறைவுசெய்தார். 1997ம் ஆண்டு...
View Articleவெள்ளவத்தை கொள்ளை சம்பவம் தொடர்பிலான முழு விபரம் ! (படங்கள்)
கொழும்பு வெள்ளவத்தை, பீற்றர்சன் ஒழுங்கையில் உள்ள தொடர்மாடி குடியிருப்பின் நான்காவது மாடியில் உள்ள ஒரு வீட்டில் நள்ளிரவுக்கு பின்னர் நுழைந்து சுமார் 60 இலட்சம் ரூபா பெறுமதியான தங்க நகைகள் மற்றும் பணம்...
View Articleகாலாவதியான மருந்து செலுத்தல்...!!
கொழும்பு பம்பலப்பிட்டி அழகியல் நிலையத்தில் உயிரிழந்த பெண் மருத்துவருக்கு காலாவதியான மருந்து செலுத்தப் பட்டுள்ளதாக காவல்துறையினர் கொழும்பு மேலதிக நீதிமன்ற நீதவானிடம் நேற்று தெரிவித்தனர். அந்த நிலையம்...
View ArticleBBS இற்கு எதிராக ராஜித்தவுக்கு உதவி! - பசில் ராஜபக்ஷ
பொதுபல சேனா அமைப்பின் சவால்களை வெற்றிகரமாக எதிர்கொள்ள அமைச்சர் ராஜித சேனாரத்னவுக்கு பூரணமான உதவி வழங்கப்படும் என அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.பேருவளையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக்...
View Articleவிக்னேஸ்வரன் பதவி விலகத் தீர்மானம் என்கிறது “திவயின” சிங்களப் பத்திரிகை!
வட மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன் பதவி துறக்கத் திட்டமிட்டுள்ளதாக அரச ஆதரவு சிங்கள பத்திரிகையான “திவயின” செய்தி வெளியிட்டுள்ளது. விக்னேஸ்வரன் பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளதாக...
View Articleமைத்ரிபாலவின் அறிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றார்கள் ஸ்ரீலங்கா...
ஸ்ரீலங்கா சுதந்திக் கட்சியின் செயலாளர் நாயகம் மைத்ரிபால சிரிசேன, நிறைவேற்று அதிகாரங் கொண்ட ஜனாதிபதி முறையை நீக்குவது தொடர்பில் எந்தவொரு கருத்தும் தங்கள் கட்சிக்கு இல்லை எனக் குறிப்பிட்டது தொடர்பில்...
View Articleஇலங்கையுடனான உறவு பற்றி மோடி தெளிவாக குறிப்பிட்டுள்ளார்! தமிழ்நாட்டு தீவிர...
தமிழ்நாட்டில் தீவிர தமிழ் கட்சிகளுக்கு, அந்நாட்டு மத்திய அரசாங்கத்தின் முடிவுகளில் அழுத்தங்களை பிரயோகிக்க முடியாது. பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டதன் பின்னர், இலங்கை பாராட்டத்தக்க முன்னேற்றங்களை கண்டுள்ளது....
View Articleகாணாமல் போனோர் தொடர்பான முறைப்பாடுகளை ஆராய மேலும் இரண்டு வெளிநாட்டு...
காணாமல் போனோர் தொடர்பான முறைப்பாடுகளை ஆரா யும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு ஆலோசனை வழங்க, மேலும் இரண்டு வெளிநாட்டு பிரதிநிதிகள் தெரிவு செய் யப்பட்டுள்ளனர். காணாமல் போனோர் தொடர்பான முறை ப்பாடுகளை ஆராயும்...
View Articleபிரபல போதைப்பொருள் வியாபாரியான குடு நுவான் கைது!
குடு நுவான் என்றழைக்கப்படும் பிரபல போதைப்பொருள் வியாபாரி கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் இன்று காலை 11 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளார்.மீதொட்டமுல்ல பகுதியில் வைத்து இன்றுகைது செய் யப்பட்ட இவர்...
View Articleஒரு குடும்பத்தை வெளியேற்றக் கோரி வேலை நிறுத்த போராட்டம்! (படங்கள்)
தலவாக்கலை கிறெட்வெஸ்டன் ஸ்கல்பா தோட்டத்தில் ஒரு குடும்பத்தின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து 300 ற்கும் மேற்ப்பட்ட அத்தோட்ட பொதுமக்கள் குறித்த குடும்பத்தை அத்தோட்டத்திலிருந்து வெளியேற்றுமாறு...
View Articleஹம்பாந்தோட்டை துறைமுகம் நிர்மாணிக்கப்பட்டதன் பின் கப்பல்களின் வருகையில்...
ஹம்பாந்தோட்டை துறைமுகம் நிர்மாணிக்கப்பட்டதன் பின்னர் இலங்கைக்கு வருகின்ற கப்பல்கள் 488 குறைந்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் அஜித் மான்னப் பெரும குறிப்பிடுகின்றார்.“ஹம்பாந்தோட்டை துறைமுகம்...
View Articleமேர்வின் சில்வா முதலில் தன்னைத்தானே திருத்திக் கொள்ள வேண்டும்! - ஞானசார தேரர்
அமைச்சர் மேர்வின் சில்வா முதலில் தன்னைத் திருத்திக்கொள்ள வேண்டுமென பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.நேற்று (19) நடைபெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் அவர்...
View Article