ஏறாவூரில் ஒரே இரவில் நடந்த கொடூரம்! 24 ஆண்டுகள் நிறைவு!
ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக் காலத்தில் ஏறாவூரில் எல்.ரி.ரி.ஈ பயங்கரவாதிகளினால் 121 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை நினைவு கூரும் 24வது ஆண்டு ஷூஹதாக்கள் தினம் அனுஷ்டிக்கப்பட் டது.1990ம் ஆண்டு...
View Articleநாடெங்கிலும் 2,870 மத்திய நிலையங்களில் புலமைப் பரிசில் பரீட்சை!
நாளை மறுதினம் நடைபெறவுள்ள தரம் 5 மாணவர்களுக்கான புலமைப் பரிசில் பரீட்சை நாடெங்கிலும் 2,870 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளதுடன், 335,585 மாணவர்கள் இப்பரீட்சையை எழுதவுள்ளனர்.புலமைப் பரிசில் பரீட்சை...
View Articleமனைவியின் வயிற்றில் இரட்டைக் குழந்தைகள் என்பதை அறிந்த கணவன் தற்கொலை!
மனைவியின் வயிற்றில் 8 மாதம் பூர்த்தியான இரு சிசுக்கள் இருப்பதைத் தெரிந்துகொண்ட, கடன் தொல்லையால் உள்ளம் நொந்துபோயிருந்த கணவனொருவன் தான் இவ்வுலகத்தை எட்டியும் பார்க்காத இரு குழந்தைகளுக்கு ஆடைகள்...
View Articleதங்களை விடுதலை செய்தது தொடர்பில் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிக்கின்றனர் இந்திய...
இலங்கையில் கைதுசெய்யப்பட்டுள்ள அனைத்து இந்திய மீனவர்களையும் விடுதலை செய்வதற்காக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டது தொடர்பில் இந்திய மீனவர்கள் ஜனாதிபதிக்கு தங்கள் நன்றியைத் தெரிவித்துள்ளனர். இந்திய...
View Articleஊவா தேர்தல் தினத்தன்று நடைபெறும் அனைத்து நிகழ்வுகள் பற்றியும் 30...
ஊவா மாகாண சபைத் தேர்தல் நடைபெறவுள்ள எதிர்வரும் செப்டம்பர் 20 ஆம் திகதி மற்றும் அதற்கு முன் தினம் வாக்களிப்பு நிலையங்களில் நிகழக்கூடிய அனைத்து நிகழ்வுகளையும் 30 நிமிடங்களுக்கு முன்னர் தனக்கு அறியத்...
View Articleஎதிரிகளை உயிருடன் கொல்லும் மனித உரிமை நியாயத்தை பிரித்தானியாவே பிரபாகரனுக்கு...
எதிரிகளை உயிருடன் கொல்லும் மனித உரிமை நியாய த்தை பிரித்தானியாவே பிரபாகரனுக்கு கற்பித்தது. அன்று பிரித்தானியா செய்த மனிதப் படுகொலைகளை இன்று மறந்துவிட்டு பேசுகிறது என்று ஜனாதிபதி கூட்டிக்காட்டி னார்.மனித...
View Articleநுவரெலியா கோல்ப் கழக 125 ஆண்டு விழா! பிரதம அதிதியாக ஜனாதிபதி (படங்கள் இணைப்பு)
நுவரெலியா கோல்ப் கழகத்தின் 125வது ஆண்டு பூா்த்தியை முன்னிட்டு இன்று (15)மாலை 5 மணியளவில் நுவரெலியா கோல்ப் மைதானத்தில் பல நிகழ்ச்சிகள் ஆரம்பமாகின.இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ...
View Articleஇரு பஸ்கள் ஒனறுடன் ஒன்று மோதியதால் விபத்து! மத்தளை தம்புள்ளையில் சம்பவம்
நாஉல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாத்தளை தம்புள்ளை பிரதான வீதியில் நாஉல உடதெனிய பகுதியில் மாத்தளையிலிருந்து தம்புள்ளை நோக்கி சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றும் தம்புள்ளையிலிருந்து...
View Articleயாழில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வைத்தியசாலைக்கு தாதிமார் 800 பேர் குறைபாடாம்!
யாழ்ப்பாண நகரில் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள வைத்தியசாலைக் கட்டிடத் தொகுதிக்காக தாதியர்கள் 800 பேர் அளவில் குறைபாடு உள்ளதாக யாழ்ப்பாண வைத்தியசாலையின் உதவிப் பணிப்பாளர் வைத்தியர் பவானந்த ராஜா...
View Articleஊவாவிலுள்ள சுவரொட்டிகளை நீக்குவதற்கு பொலிஸாருக்கு ரூபா 5 மில்லியன்!
ஊவா மாகாண சபைத் தேர்தலுக்காக சட்ட விரோதமான முறையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள பதாகை, சுவரொட்டிகள், (பாரிய அளவிலான) உருவம்படங்கள் என்பவற்றை அகற்றுவதற்காக தேர்தல்கள் ஆணையாளரினால் ரூபா 5 மில்லியன்...
View Article6 மாகாணங்களில் 10,400 போலி வைத்தியர்கள்!
நாடெங்கிலும் 6 மாகாணங்களில் மேற்கொண்ட ஆய்வில், வைத்தியர்களாக நின்று நோயாளிகளுக்கு சிகிச்சையளிக்கின்ற போலி வைத்தியர்கள் 10,400 பேரின் தகவல் வெளிச்சத்து வந்துள்ளதாக அரச வைத்தியர்களின் சங்கம்...
View Article12 வயது மாணவியை 12 ஆம் திகதி கெடுத்த வயோதிப 75 வயது வியாபாரி கைது!
12 வயது சிறுமியொருத்திக்கு துஷ்பிரயோகம் செய்தார் என்ற குற்றச்சாட்டில் 75 வயது வியாபாரி ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என கொட்டவெஹெர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.துஷ்பிரயோகித்திற்கு உள்ளாகியுள்ள சிறுமி...
View Articleபவித்ரா வன்னியாராச்சி வைத்தியசாலையில் அநுமதி!
மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி பண்டாரவெல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.சுகயீனம் காரணமாக இவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள்...
View Articleபொலிஸ் நிலையத்தில் அருவருக்கத்தக்க படங்களைப் பார்த்துக் கொண்டிருந்த இளைஞன் கைது!
பொலிஸினுள்ளே 17 வயது இளைஞன் ஒருவன் தனது நண்பனுடன் பொலிஸ் அறிக்கை ஒன்றினைப் பெறுவதற்காகச் சென்று, அங்கு தனது கையடக்கத் தொலைபேசியில் படுமோசமான படங்களைப் பார்த்துக் கொண்டிருக்கும்போது, கைது...
View Articleமூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து! ஒருவர் தீவிர சிகிச்சைப்...
நுவரெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நுவரெலியா பதுளை பிரதான வீதியில் நுவரெலியா சினிசிட்டா மைதானத்திற்கு அருகாமையில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியதில் ஒருவா் தீவிர சிகிச்சை...
View Articleமின்சாரம் தாக்கியதில் இளைஞன் மரணம் - வெலிகமையில் சம்பவம்!
வெலிகம கல்பொக்கை ஜின்னா வீதியிலுள்ள கடை ஒன்றில் பெயின்ட் வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த 21 வயதான இளைஞர் ஒருவர் மின்சாரம் தாக்கியதால் உயிரிழந்துள்ளார்.வெலிகாமம் கோட்டகொடையைச் சேர்ந்த இன்பாஸ் என்ற இளைஞனே...
View Articleபுலமைப் பரிசில் பரீட்சை எழுதுவதற்காக ஏற்றிச் சென்ற பஸ் விபத்தில்...!...
தம்புள்ளை இனாமலுவ பிரதேசத்தில் இன்று நடந்த விபத்தில் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்கள் சிலர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.இராணுவத்தினரின் டிரக் ஒன்றுடன் குறித்த பஸ்...
View Articleகவிஞர் மதியன்பனின் “ஆனாலும் திமிருதான் அவளுக்கு” நூல் வெளியீடு!
காத்தான்குடி கவிஞர் மதியன்பனின் “ஆனாலும் திமிருதான் அவளுக்கு” எனும் கவிதை நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 29 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது.அஸ்ஸஹ்றா வெளியீட்டுப் பணியகம் வெளியிட்டுள்ள இந்நூலின்...
View ArticleTNA உறுப்பினர்கள் நால்வருக்கு எதிராக கொலைக் குற்றம்...!
செல்வம் அடைக்கலநாதன், அரினேந்திரன், பீ. செல்வராஜா, யோகேஷ்வரன் எனும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் நால்வருக்கும், பாராளுமன்ற உறுப்பினர் கிங்ஸ்லி ராசநாயகம் கொலையில்...
View ArticleBBS இற்கு புதிய வேண்டுகோள் விடுக்கிறார் அமைச்சர் ராஜித்த!
தனது நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததை பொதுபல சேனா ஏற்றுக் கொள்ளுமாயின், அவ்வமைப்புடன் உள்ள பிளவை முடிவுக்குக் கொண்டுவர தான் தயாராக இருப்பதாக அமைச்சர் ராஜித்த சேனாரத்ன குறிப்பிடுகிறார்.மகாநாயக்க தேர்கள்...
View Article