ராஜீவ் கொலையாளிகளை விடுதலை செய்யும் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்:...
இவர்கள் கொலையாளிகள் இல்லை என்றால் உண்மையான கொலையாளிகள் உங்களுக்கு தெரிந்து இருக்கும் அல்லவா? வை.கோ விடம் கேள்விதமிழன் என்றால் கொலையும் செய்யலாமா?தென்சென்னை மாவட்ட காங்கிரஸ் சார்பில் ராஜீவ் காந்தி...
View Articleஅமெரிக்கா போர் குற்றங்கள் தொடர்பாக இலங்கை அரசாங்கத்தின் மீது அழுத்தத்தை...
மத்திய மற்றும் தெற்கு ஆசியாவுக்கான அமெரிக்க துணை இராஜாங்கச் செயலாளர் நிஷா தேசாய் பிஸ்வால், அடுத்த மாதம் நடக்கவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவை (UNHRC) கூட்டத்தில், இலங்கை போர் குற்றங்கள் சம்பந்தமாக...
View Articleகெபித்திக்கொல்லாவ கிளேமோர் குண்டு வெடிப்புடன் ஆரம்பமான பணி தொடர்ந்து...
மெய்யறிவையும், சிறந்த பண்பையும் மேம்படுத்துகின்ற சிசுதிரிய வேலைத் திட்டம் மாணவர்கள் மத்தியில் தேசிய நல்லிணக்கத்தை ஏற்படுத்துகின்ற முயற்சியாக ஜனாதிபதி செயலகத்தின் சமூக அபிவிருத்தி பிரிவால் கடந்த 2006...
View Article"Cut the Bull on Human rights" sung by Sunil P, Sohan W, & Rukshan P
இலங்கையில் பிரித்தானியாவின் தலையீடு தொடர்பில் பிரபல பாடகர்கள் மூவரினால் பாடலொன்று பாடப்பட்டுள்ளது. பாடலில் பிரிதானியா பாக்கிஸ்தான் , ஆப்பானிஸ்தான் மற்றும் ஈராக் போன்ற நாடுகளில் அப்பட்டமான மனித உரிமை...
View Articleஎனக்கு இப்போது செய்வதற்கு மீதமிருப்பது உண்ணாவிரதம் மட்டுமே! மைத்ரிபால சிரிசேன
பொலன்னறுவையில் பாடசாலை பஸ் பிரச்சினை தொடர்பில் 25 ஆண்டுகளாக எந்தவித தீர்வும் கிடைக்காமை தொடர்பில் கருத்து வெளியிடும்போதே அவர் அவ்வாறு தெரிவித்தார்.“பாடசாலைகளுக்கு மாணவர்கள் செல்வதற்கு, பஸ் வண்டிகள்...
View Articleபேஸ்புக் காரணமாக குருணாகலை சேர்ந்த மேலுமொரு மாணவி தற்கொலை!
பேஸ்புக் சமூக வலைத்தள பயன்பாடு காரணமாக குருணாகல் பொல்பித்திகம தேசிய பாடசாலையில் கல்வி கற்றுவரும் 16 வயதான கனேசிகா ரணதுங்க என்ற மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார் இது பேஸ்புக் சமூக வலைத்தள பயன்பாடு...
View Articleசமூக வலைப்புத்தகம் தொடர்பான முறைப்பாடுகளுக்கு புதிய தொலைபேசி எண்!
சமூக வலையமைப்பான முகப்புத்தகம் தொடர்பில் இதுவரையில் 30 முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதுடன் அவற்றிலும் அவமானப்படுத்தப்பட்டமை தொடர்பிலேயே அதிகளவு முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், பொலிஸ்...
View Article72 கிலோ வெடிபொருள்களை விநியோகித்தவர் பொலிஸில் சரண்!
யாழ்ப்பாணம், பாஷையூர் பகுதியிலிருந்து மீட்கப்பட்ட 72 கிலோ வெடிபொருட்களை விநியோகித்தவர் என யாழ்.நாவாந்துறை பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய இளைஞர் ஒருவர் இவ்வாறு பொலிஸில் சரணடைந்துள்ளார் என்று யாழ்....
View Articleகாதல் விவகாரத்தால் யாழில் இரு இளைஞர்களுக்கு வாள்வெட்டு!
சங்குவேலி பிரதேசத்தில் காதல் விவகாரம் காரணமாக நேற்று(23.02.2014) ஞாயிற்றுக்கிழமை ஏற்பட்ட மோதலில் 26 மற்றும் 23 வயதான இரு இளைஞர்கள் வாள் வெட்டுக்கு இலக்கான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்...
View Articleகாதலியின் நிர்வாணப் படங்களை கையடக்க தெலைபேசியில் வைத்திருந்த மாணவனுக்கு...
கையடக்க தொலைபேசியில் தனது பாடசாலை காதலியை நிர்வாணமாக புகைப்படங்களை எடுத்ததாக கூறப்படும் குருணாகல் நகரிலுள்ள பாடசாலையொன்றில் உயர்தரத்தில் கல்வி பயிலும் மாணவனை எதிர்வரும் மார்ச் 5 ஆம் திகதிவரை...
View Articleஆளும் கட்சி வெற்றி (இ)லைக் கட்சியல்ல வெறும் இலைக் கட்சியே! - சாண் நவாஸ்
தென் மாகாண சபைத் தேர்தலில் - மாத்தறை மாவட்டத்திலிருந்து போட்டியிடுகின்ற ஒரேயொரு தமிழ்பேசும் அபேட்சகர் வெலிகமையைச் சேர்ந்த சாண் நவாஸ் அவர்கள். அவர், ஐக்கிய தேசியக் கட்சியிலிருந்து போட்டியிடுகின்றார்....
View Articleஹிந்தி தெரியாத வவுனியா பொலிசாரின் விசாரணைக்காக வைத்தியசாலையில் காத்திருக்கும்...
வவுனியா ஏ9 வீதியில் சாந்தசோலை அருகில் இன்று மாலை(24) 3 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஆசிரியை ஒருவர் மரணமடைந்துள்ளார்.வவுனியா குட்செட் வீதியில் வசித்து வரும் ஒரு வயது குழந்தையின் தாயாகிய அகிலன் சுகன்யா...
View Articleஜனாதிபதி பிரபாகரன் தப்பியோட வழிவகுத்தார்... நான்தான் தோல்வியடைச் செய்தேன்! -...
யுத்தத்தின் இறுதி சில நாட்களில், கடைசி இரண்டு நாட்கள் யுத்த முடிவு நாட்களாக ஜனாதிபதியினால் அறிவிக்கப்பட்டதற்குக் காரணம் புலிகளின் தலைவர் பிரபாகரன் தப்பியோடுவதற்கே என ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத்...
View Articleசூரியனை நோக்கிச் சென்ற தங்கச் செம்பு! இலங்கையில் அதிசய நிகழ்வு!!
தேவானம்பியதீச மன்னனுக்கும் முற்பட்ட கால வரலாறுடைய கஹடகஸ்திகிலிய குருகல்ஹின்ன தொல்பொருள் கல்லறைகள் உள்ள நிலப்பகுதியிலிருந்து 200 மீற்றர் தூரத்தில் அமைந்துள்ள கீழ் குடாப்பட்டி பிரதேசத்திலிருந்து தங்கச்...
View Articleவடக்குக் கிழக்கு காணி பிரச்சினைகளுக்கு என விசேட காணி மத்தியஸ்த குழு!
வடக்குக் கிழக்கு மாகாணங்களில் காணி சம்பந்தமான பிரச்சினைகளுக்கு ஏற்றுக்கொள்ளத்தக்க இணக்கப்பாடுகளை காணக்கூடியதாகவும் காணி விவகாரங்கள் தொடர்பில் ஏற்படக்கூடிய ஆபத்துக்களை அடிப்படையாகக் கொண்டும் நீதியமைச்சு...
View Articleமாந்திரீக எண்ணெய் தேய்ப்பதாக கூறி பாலியல் துஷ்பிரயோகம் செய்ய முற்பட்ட பிக்கு...
பெண்ணொருவருக்குப் பரிகாரப் பூஜை நடத்திய பிக்கு ஒருவர் நள்ளிரவு வேளையில் மாந்திரீக எண்ணெய் தேய்ப்பது போன்று பாசாங்கு செய்து அவர் மீது பாலியல் குற்றம் புரிய முற்பட்டாராம் என்ற குற்றஞ்சாட்டப்பட்டு கைது...
View Articleஇலங்கை தென்னாபிரிக்காவுக்கு இடையில் இருதரப்பு விமான சேவை உடன்படிக்கை!
இலங்கையின் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவின் தலைமையிலான அமைச்சர்கள் குழு அண்மையில் தென்னாபிரிக்காவுக்கு சென்றிருந்தபோது இலங்கையும் தென்னாபிரிக்காவும் இடையில் இருதரப்பு விமான சேவைகளை ஆரம்பிப்பது...
View Articleஅரசாங்கம் அனைத்து இனங்களையும் சமமாக பார்கின்றதாம். அமெரிக்க துாதரக...
அரசாங்கம் அனைத்து இனங்களின் உரிமைகளையும் பாதுகாத்து வடக்கிலும் தெற்கிலும் சமமான அபிவிருத்திகளை மேற்கொண்டு வருவதாகவும், இனவாத போக்கில் அரசாங்கம் ஒருபோதும் செயற்படவில்லையென்றும் வவுனியா மாவட்ட அரசாங்க...
View Articleநாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஸ்தாபிப்பது குறித்த யோசனையை நிராகரித்த தென்...
புலம்பெயர்ந்த புலிகள் சார்பு தமிழர்களால் தோற்றுவிக்கப்பட்ட நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஒன்றை ஸ்தாபிப்பது குறித்த யோசனை தென் ஆபிரிக்க அரசாங்கத்தால் நிராகரிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.தென்...
View Articleநவநீதம்பிள்ளையின் தீர்மானம் நிறைவேற்றினாலும் , நிறைவேற்றா விட்டாலும்...
ஜெனிவா மனித உரிமைப் பேரவையின் 25 ஆவது கூட்டத் தொடரில் மனித உரிமை ஆணையாளர் நவநீதம் பிள்ளை அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்கவுள்ளார். அந்த அறிக்கையின் ஊடாக இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்தக் குற்றங்கள்...
View Article