சிங்களப் புலிப்பினாமிகளும் ஊடகவியலாளர்களாக ஜெனீவா மாநாட்டில்...!
இலங்கையிலிருந்து திருட்டுத் தனமாகச் சென்று வெளிநாடுகளிலிருந்து கொண்டு, பிரிவினைவாத சிந்தனைகளை விதைத்து வருகின்ற, தங்களை ஊடகவியலாளர்கள் எனச் சொல்லிக் கொள்கின்ற பகுதியினருக்கு வெளிநாட்டு புலிப் பினாமிகள்...
View Articleதெற்கின் வாக்காளர் பெருமக்களே! - கலைமகன் பைரூஸ்
இனிப்புக்களாலான அரசியலுக்கு முற்றுப் புள்ளிவைத்து, மக்களின் பிரச்சினைகள் பற்றி சிந்தித்துப் பாருங்கள்…தெற்கில் மண்ணெய் விளக்கு ஏற்றுகின்ற குடும்பங்களின் எண்ணிக்கை 43,206ஓலைக் குடிசைகள் 2,414தோட்ட தொடர்...
View Articleடக்ளஸும் விக்னேஸ்வரனும் மாகாண சபைத் தேர்தலில்... சூடுபிடிக்கிறது தேர்தல்...
நடைபெறவுள்ள மேல்மாகாண சபைத்தேர்தலில் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியினால் கொழும்பு மாவட்டத்தில் டக்ளஸ் எனும் வேட்பாளர் களமிறக்கப்பட்டுள்ளார். இவர் 36ம் விருப்பு...
View Articleதமிழனா முஸ்லிமா எனப் பாராமல் எங்கள் கதவு எவ்வேளையும் திறக்கும்! - றிஷாத்...
கொழும்பு மாவட்ட முஸ்லிம்கள் இந்தத் தேர்தலில் திறன்பட சிந்தித்து செயற்பட காலம் இதுவாகும். முஸ்லிம்களுக்கு எதிராக இலங்கையில் நடத்தப்படும் அடக்குமுறைகளுக்கும் பேரீனவாதிகளுக்கும் நீங்கள் வழங்கும்...
View Articleஇந்திய- இலங்கை மீனவர் விவகாரம் இராஜதந்திர ரீதியில் அணுகப்பட வேண்டும்- ஜகத்...
இந்திய- இலங்கை மீனவர்கள் அத்து மீறல்களில் ஈடுபடும் விவகாரம் இராஜதந்திர ரீதியில் அணுகப்பட வேண்டுமென தவிர வன்முறைகளோ அல்லது திட்டமிட்ட குற்றச் செயல்களோ நடைபெற அனுமதியளிக்கக் கூடாது என கூட்டுப் படைகளின்...
View Articleஉள்ளுராட்சி சபை தேர்தல்கள் இனி வட்டார முறையில்!
உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் இனிவரும் காலங்களில் வட்டார முறையில் நடத்தப்படவுள்ளதுடன் இதற்காக நாட்டிலுள்ள 367 உள்ளுராட்சி சபைகளினதும் நிலப் பிரதேசங்களையும் வட்டாரங்களாகப் பிரிக்கப்படுவதற்காக தேசிய...
View Articleபண மோசடி குற்றச்சாட்டை அடுத்து இரு அரச அதிகாரிகள் மீது ஆளுநர் நடவடிக்கை!
பணமோசடி நடைபெற்றது அம்பலமாகியதை தொடர்ந்து கிளிநொச்சி கல்வி வலயக் கல்விப் பணிப்பாளருக்கு திடீரென வடக்கு ஆளுநர் பணி இடமாற்றம் வழங்கியுள்ளதுடன் முல்லைத்தீவு கல்வி வலயக் கல்விப்பணிப்பாளராகக் கடமையாற்றிய...
View Articleசிறுவர் போராளிகளை இணைக்க ஒத்துழைப்பாகவிருந்த அனந்தி இன்று மனித உரிமை பற்றி...
இலங்கையின் உண்மையான நிலைமைக்குப் புறம்பான தகவல்களை முன்னாள் புலிகளின் உறுப்பினர் எழிலனின் மனைவியான அனந்தி ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் கூறியிருப்பதாக, பாரம்பரிய கைத்தொழில் மற்றும் சிறுதொழில் முயற்சி...
View Articleகடன் அட்டை மோசடியில் ஈடுபட்ட 3 இலங்கைத் தமிழர்கள் சென்னையில் கைது!
சென்னையில் கடன் அட்டை மோசடியில் ஈடுபட்டார்கள் என்ற சந்தேகத்தில் சென்னை இராமாவரம் பகுதியில் இருந்த இலங்கைப் பொலிஸாரின் அறிவுறுத்தலுக்கு அமைய இன்டர்போலினால் தேடப்பட்டு வந்த ஒரவர் உட்பட மூன்று இலங்கைத்...
View Articleகிரியுல்ல பொலீஸ் நிலையப் பொறுப்பதிகாரி குற்றத் தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி...
இளைஞர் ஒருவரது கைது தொடர்பாக கிரியுல்ல பொலீஸ் நிலையப் பொறுப்பதிகாரி உட்பட ஐவர் பணி இடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளனர். ஆரிய சேன என்ற ஒரு இளைஞரைக் கைது செய்து 38 நாட்கள் தடுத் வைத்திருந் ததாகக் கூறப்படும்...
View Article16 - 18 வயதிற்கும் இடைப்பட்ட இளைஞர்களை படுகொலை செய்ய உத்தரவிட்டவர்கள் மனித...
அக்காலத்தில் 16 வயதிற்கும் பதினெட்டு வயதிற்கும் இடைப்பட்ட இளைஞர்களை படுகொலை செய்ய உத்தரவிட்டவர்கள் மனித உரிமை பற்றி பேசுவதில் என்ன நியாயமுள்ளது எனவும் ஜனாதிபதி கேள்வியெழுப்பினார். தலதா மாளிகைக்கு...
View Articleவெள்ளைவான் கலாசாரம் பற்றி என்னை விட நீங்கள்தான் அதிகம் அறிந்தவர்!...
சட்ட விரோதமான முறையில், அரசமைப்புக்கு மாறாக - தமது தனிப்பட்ட சுதந்திரத்தை மோசமாகப் பாதிக்கும் விதத்தில் - இலங்கை அரசு அதன் புலனாய்வுப் பிரிவு மூலம் கடுமையான கண்காணிப்பைத் தம் மீது திணித்திருப்பதாக...
View Articleவிதி முறைமைகளை மீறியுள்ள பிரேரணையை தோற்கடிக்க முஸ்லிம் நாடுகள் ஆதரவு...
ஐ. நா மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணையானது மனித உரிமைப் பேரவையின் விதி முறைமைகளை மீறுவதாகவும் ஐ. நா மனித உரிமைப் பேரவையின் விசாரணை என்ற பெயரில்...
View Articleஓரினச் சேர்க்கையாளர்களால் நாட்டின் அபிவிருத்திக்கு எவ்வித பாதிப்பும் இல்லை! -...
ஓரினச் சேர்க்கையாளர்களால் நாட்டின் அபிவிருத்திக்கு எவ்வித பாதிப்பும் இல்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் மேல் மாகாண சபை வேட்பாளர் டயனா கமகே குறிப்பிடுகிறார்.ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு அவர்...
View Articleஎங்கள் பிரதேச சபையில் எதிர்க்கட்சி இல்லை.. ஆனால் ஐதேக இருக்கிறது…! -...
“வெலிகம பிரதேச சபையில் நாங்கள் கட்சி பேதமின்றி அடுத்த பிரதேச சபைகளுக்க முன்மாதிரியாகத் திகழ்கின்றோம். எம்மில் பேதமில்லை. நாங்கள் ஒரு கட்சி போலுமே இருக்கின்றோம். எங்கள் பிரதேச சபையில் எதிர்க்கட்சி...
View Articleபத்தனை கருமாரியம்மன் ஆலய பாற்குட பவனி! (படங்கள் இணைப்பு)
பத்தனை, கிறேக்லி தோட்ட அருள்மிகு ஸ்ரீ கருமாரியம்மன் ஆலய வருடாந்த தேர்த்திருவிழாவை முன்னிட்டு இன்று பத்தனை பொலிஸ் நிலைய அருகாமையில் இருந்து பாற்குடபவனி ஆலயத்திற்கு எடுத்து செல்லப்பட்டதை படங்களில்...
View Articleஐ.நா வில் தமிழில் முழங்கியதற்காக ஆங்கிலம் படிக்குமாறு மிரட்டப்பட்ட தமிழன்.
ஐ.நா வின் அமர்வுகள், அமர்க்களங்கள் இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது. நேற்றைய அமர்வு ஒன்றில் இந்து-பௌத்த சங்கத்தினர் இலங்கையில் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்களையும் அது எவ்வாறு...
View Articleவன்னியில் கோபி தலைமையில் மீண்டும் புலிகள்: படைதரப்பு உசார் நிலையில்
தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பின் தலைவரான வேலுப்பிள்ளை பிரபாகரனுக்கு பின்னர் புலிகள் அமைப்பிற்கு இலங்கையில் உயிர்கொடுப்பதற்கு பொறுப்பேற்றுள்ளதாக கூறப்படும் கஜீபன் என்றழைக்கப்படும் கோபியை(31) பொலிஸார்...
View Articleமதில்களும் இல்லை… மதியும் இல்லை.. பாதையை வீட்டு விலகி ஓடையில் விழுந்தது...
நேற்றிரவு (22) பதை தடுமாறிய ஜிப் வண்டி ஒன்று ஓடையில் விழுந்துள்ள சம்பவம் வெலிகம - தெனிப்பிட்டியில் இடம்பெற்றுள்ளது.வெலிகம - தெனிப்பிட்டிய பாடசாலைக்கு முன்னாள் உள்ள ஓடையில் ஜிப் வண்டி ஒன்று தலைகீழாகத்...
View Articleபொராலை ஓஐஸி கொலையுடன் தொடர்புடைய முக்கிய சந்தேகநபர் கைது!
ஹங்வெல்ல துந்தான பிரதேசத்தில் நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்ட எதிர்ப்பின்போது, பொராலை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் உடம்பின்மீது மரமொன்றை வெட்டி வீழ்த்தி கொலை செய்தவர்கள் என சந்தேகிக்கப்படும்...
View Article