ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்க-ஐரோப்பிய ஒன்றியத்தடைகள்: ஒரு அதிகம்மறைக்கப்படாத...
கிரிமியா உக்ரைனில் இருந்து பிரிந்து ரஷ்யாவுடன் இணைவதற்கான ரஷ்ய ஆதரவைக் கொண்டிருந்த சர்வஜனவாக்கெடுப்பிற்கு பதிலடியாக நேற்று கிரெம்ளின் அதிகாரிகளுக்கு எதிராக தடைகளை அறிவித்த தனது உரையில், ஜனாதிபதி ஒபாமா...
View Articleதமிழ் மாமன்றம் பெருமையுடன் நாடத்தும் 'இயல் விழா 2014'
இளம் கலை-இலக்கிய ஆர்வலர்களின் ஒன்றிணைவில் கடந்த வருட நடுப்பகுதியில் உருவாக்கப்பட்டு, வவுனியா மாவட்டத்தில் கலை இலக்கிய ரீதியிலான தொடர்ச்சியான பணிகளை சிறப்பாக செய்து வருகின்ற, தமிழ் மாமன்றம், தனது...
View Articleஇலங்கையில் மீண்டும் விடுதலைப் புலிகளுக்கு புத்துயிரளிக்க முயற்சிகள் ஆரம்பம்!...
இலங்கையில் மீண்டும் விடுதலைப் புலிகளுக்கு புத்துயி ரளிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக, அரசாங்கம் ஜெனீவா மனித உரிமைப்பேரவையில் தெரிவித்துள்ளது. மனித உரிமை செயற்பாட்டாளர்களாக வர்ணிக்கப்படும் ருகி...
View Articleபிள்ளையின் கருத்துப்படி, எம் நாட்டில் பயங்கரவாதம் என்ற ஒன்று இருந்ததில்லை! ம....
நவநீதம் பிள்ளையின் கருத்துகளின்படி, எமது நாட்டில் பயங்கரவாதம் என்ற ஒன்று இருந்ததில்லை. யுத்தம் முடிவடைந்து ஒரு வாரத்தில் சர்வதேச விசாரணை யொன்று தேவையென கூறிய அவர், இலங்கை தொடர்பாக கண்டறிய வேண்டுமென...
View Articleதங்கல்ல பிரதேச சபை உறுப்பினருக்கு சிறைச்சாலை நட்சத்திர விடுதியாய்....!
குராம் ஷெய்க் கொலை மற்றும் அவரது காதலியைத் பாலியல் துஷ்பிரயோகம் செய்தார் என்ற குற்றச் சாட்டில் கொழும்பு சிறையில் வைக்கப்பட்டுள்ள தங்கல்ல பிரதேச சபைத் தலைவர் சந்ரபுஷ்ப விதான பதிரன நட்சத்திர ஓட்டலில்...
View Articleஇலங்கைக்கு வரும் உல்லாசப் பிரயாணிகள் பிச்சைக்காரர்கள்! - பொன்சேக்கா
தன்னை ஆயிரமாயிரம் சிறைகளில் பூட்டிவைத்தாலும், நாட்டில் வசந்தத்தை ஏற்படுத்துவேன் என ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேக்கா குறிப்பிடுகிறார்.காலி இந்துருவவில் இடம்பெற்ற கூட்டமொன்றில் கலந்துகொண்டு...
View Articleநான் விருப்பு வாக்கு கேட்க மாட்டேன்! - ஹிருணிகா
“தான் ஒருபோதும் விருப்பு வாக்குக் கேட்க மாட்டேன் எனவும், தேங்காய் ஒன்றுக்கும், அரிசி கொஞ்சத்திற்கும் தனது உரிமையை விட்டுக் கொடுக்க முடியாது” எனவும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கொழும்பு மாவட்ட...
View Articleஜனாதிபதி போல் எனக்கும் உதவுங்கள்…! - ரணில்
தனக்கும் தேர்தல் காலப்பிரிவில் ஜனாதிபதிக்கு வழங்கப்படும் ஊடக ஒத்துழைப்பு வழங்கப்பட வேண்டும் எனவும், எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் ஊடக ஒத்துழைப்பு வழங்கப்பட வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர்...
View Articleவிசா இன்றி இலங்கைக்கு வந்த இந்தியர் கைது!
காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட களுதாவளை பகுதியில் விசா இல்லாமல் இலங்கைக்கு வருகைதந்து வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்ட நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.ஆரம்ப கட்ட விசாரணைகளின் பின்னர்...
View Articleவடமாகாண முதலமைச்சரையும் சுமந்திரனையும் மூட்டி வைக்கும் வடமாகாணசபை உறுப்பினர்...
வடமாகாணசபை உறுப்பினர் சிவமோகனின் பிரத்தியேக செயலாளர் சேகுராவால் ஊடகங்களுக்கு அனுப்பட்ட செய்திக் குறிப்பில் இருந்து வெளிவந்த கருத்துக்களை நோக்கும் போது முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனையும் பாராளுமன்ற...
View Articleஎங்களிடமும் கொஞ்சமேனும் உபதேசம் பெற்றிருந்தால் அரசாங்கம் வருத்தத்தில்...
ஜெனீவா பிரச்சினை அரசாங்கம் வாங்கிக் கட்டிக் கொண்ட பிரச்சினையே…ஐதேக சொன்னபடி செய்திருந்தால் அரசாங்கம் இன்று ஜெனீவா பிரச்சினைக்கு இந்தளவு பாரதூரமான முறையில் முகங் கொடுத்திருக்காது என ஐ.தே.க. பாராளுமன்ற...
View Article8 வயது சிறுவனுடன் பாலியல் உறவில் ஈடுபட்ட 21 வயது யுவதிக்கு இரு வருட...
பிரிட்டனைச் சேர்ந்த லொரென் மொரிஸ் எனும் 21 வயதான யுவதியொருவர் 16 வயதானவராக இருந்தபோது முதல் 8 வயது சிறுவனுடன் 50 தடவை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றத்துக்காக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.மேற்படி...
View Article15 வயது மாணவி மீது பாலியல் துஷ்பிரயோக மேற்கொள்ள முயற்சித்த பாடசாலை அதிபரான...
கந்தளாய் கல்வி வலயத்திலுள்ள சேருநுவர பிரதேச பாடசாலையொன்றின் அதிபரான பௌத்த தேரர் அதே பாடசாலையில் கல்வி பயிலும் 15 வயது மாணவியை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்த முயற்சித்த குற்றச்சாட்டின் பேரில்...
View Articleசிறைக் கைதிகள் வீட்டாருடன் உரையாடுவதற்கு தொலைபேசி வசதி!
சிறைச்சாலையிலிருந்தே சிறைத் கைதிகள் தமது வீட்டாருடன் நிலையான தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசும் நடைமுறையொன்றை எதிர்வரும் ஏப்ரல் 11 ஆம் திகதி முதல் வெலிகட சிறைச்சாலையில் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை...
View Articleஇலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் பிரேரணைக்கு அவுஸ்திரேலியா வழங்காது!...
2009 ஆம் ஆண்டு இலங்கையில் போர் இறுதி நாட்களில் இடம்பெற்றதாக குற்றம் சுமத்தப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றச் செயல்கள் தொடர்பில் சுயாதீன சர்வதேச விசாரணைணை கோரும் பிரேரணை...
View Articleஜனாதிபதி ஆணைக்குழுவின் கிழக்கு மாகாணத்துக்கான விசாரணைகள் ஏறாவூர்பற்று பிரதேச...
காணாமல் போனோர் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் கிழக்கு மாகாணத்துக்கென நடைபெறும் விசாரணைகளின் முதலாவது அமர்வு நேற்று காலை ஏறாவூர்பற்று பிரதேச செயலகத்தில் ஆரம்பமானது.நேற்று ஆரம்பமான ஆணைக்குழுவின்...
View Articleஅதிவேக நெடுஞ்சாலைகள் ஐதேக காலத்தில் தீர்மானிக்கப்பட்டவையே! - ரணில்
கட்டுநாயக்க மற்றும் தெற்கு அதிவேக நெடுஞ்சாலையை உருவாக்குவதற்கு தீர்மானித்தது ஐதேக ஆட்சிக் காலத்திலேயே என ஐதேகவின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஜயவடனகமவில் இடம்பெற்ற கூட்டமொன்றில் குறிப்பிட்டுள்ளார்.அவர்...
View Articleரூ.20 கோடி மதிப்புள்ள ஆடை வடிவமைப்பு!
ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தின், ஜூரிச் நகரத்தில் உள்ள “சூட் ஆர்ட்’ என்ற நிறுவனம் “நானோ’ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி 20 கோடி ரூபாய் மதிப்பிலான ஆடம்பர உடையை வடிவமைத்துள்ளது.“நானோ’ தொழில்நுட்பத்தை...
View Articleரணிலாரின் முகத்தையே பாராதிருக்க முயல்கிறார் சஜித்தார்!
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர்களின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையின் கீழ், தென் மாகாண சபை தேர்தலை முன்னிட்டு கட்டுவன நகரில் நேற்று இடம்பெற்ற மாவட்ட இறுதி தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில்...
View Articleமேல் மற்றும் தென் மாகாண சபை தேர்தல் கடமையில் 25 ஆயிரம் பொலிஸார் – அஜித் ரோஹன!
மேல் மற்றும் தென் மாகாண சபை தேர்தலில் மொத்தம் 4266 வாக்களிப்பு நிலையங்களுக்கும் ஆயுதம் தரித்த இரு பொலிஸார் வீதமும், பெண்கள் வாக்களிப்பு நிலையங்களுக்கு பெண் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் வீதமும்...
View Article